Posts

Showing posts from November, 2019

TNTJ மாநில தலைவர் ஷம்சுல்லுஹாவுக்கு கா.அ..முஹம்மது பஸ்லுல் இலாஹியின் பகிரங்க கடிதம்

Image
மவுலவிகளின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அமைப்புகள் பீ . ஜே . யின் ஹிக்மத்தில் உருவானவையா? காசுக்காக ரகசிய ஆடியோக்களை என்னிடம் விற்ற முதல் கழிசடைகள் யார் ? த . மு . மு . க .  பெயரை பயன்படுத்தி முதன் முதலில் மோசடி செய்தவர்கள் யார்? பீ.ஜே.யின் கள்ளப்பிள்ளை என்று நான் சொன்னது உண்மையா? TNTJ மாநில தலைவர் ஷம்சுல்லுஹா அவர்களே!  J.S. ரிபாய் வீட்டு வாசலில் நின்ற பைக்கை எரித்தவர்கள் TNTJ யினர் தான் என்று அதிகமானவர்கள் சொன்னார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அதை உண்மைபடுத்தும் விதமாக அமைந்தது.   நானும் பிளாக்கில் போட்டேன்.     https://mdfazlulilahi.blogspot.com/2019/11/tntj_30.html அதன் பின்னர் பைக்கை எரித்தவர்கள் ததஜவினர் அல்ல.   அது இஸ்லாம் கூறும்   ஜிகாத் செய்வதாகக் கூறி.   இந்த மாதிரி செய்து வரும் (மேலப்பாளையம் சைனின் முகநுால் கூட்டாளிகளான) ஜிகாத்திகள் செய்தது என்று தெரிந்தது.  உடனே J.S.  ரிபாய்க்கு போன் போட்டு ததஜ மீது போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கூறினேன்.    தாயகம் வந்த பிறகு பேசிய மீட்டிங்குகளிலும் பைக்கை எரித்தவர்கள் ததஜவினர் இல்லை என்று

அரசாங்கத்தை எதிர்த்து ஜிஹாத் செய்வதை பொது மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கவில்லை. என்பதை எழுதியது ஏன்?

Image
நெல் மேனிப்பட்டி மவுலவி அவர்களே கள்ள ஐ.டி. கள்ளப் பயல்களுக்கு நான் பதில் கொடுப்பது இல்லை. கள்ள ஐ.டி. கள்ள ஐடி என்று கதறிய கயவர்களும் இந்த கள்ள ஐ டி காரன் தளத்தில் வந்து எனது கருத்துக்கு எதிராக பதிவு போட்டுள்ளார்கள். கள்ள ஐ டி காரனுக்கும் இவர்களுக்கும் என்ன கள்ள தொடர்போ ? நீங்கள் அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி. உங்களைப் போன்ற கண்ணியவான்களுக்காக இந்த விளக்கம்.   https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_29.html பீ.ஜே. யிடம் அவன் பணம் வாங்கி விட்டான் இவன் பணம் வாங்கி விட்டான் என்று சொன்னவர்கள் சொல்லை நம்பினேன். கடைசியில் என்னையே கோடி வாங்கி விட்டான் என்றார்கள். இதன் பிறகுதான் இவர்கள் பொய்யர்கள் என்று உணர்ந்தேன்.  அதுவும் கல்யாண இரவில் இரண்டு கோடி. குணங்கடி ஹனீபா மூலம் என்றெல்லாம் பரப்பினார்கள். எனது வீட்டின் எல்லா கல்யாணத்திற்கும் சிறைக் கைதியாகக் கூட வந்து கலந்து கொண்டவர். இம்முறை வரவில்லை. இதை பொய்யர்கள் அறிய மாட்டார்கள். இந்தியாவில் உள்ள அத்தனை கட்சிகளும் காந்தி, பெரியார், அண்ணா, இந்திரா, எம்.ஜி.ஆர் போன்ற தனி நபர்களுக்காக உருவானவ