Posts

Showing posts from August, 2019

கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களிலிருந்து பரிசுக்கு தேர் செய்யப்பட்டவர்கள் யார்? யார்?

Image
முதல் பரிசு பெற்றவருக்கு 600 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்கூல் பேக் வழங்கப்படும். மற்றவர்களுக்கு வாட்டர் கேன் டிபன் பாக்ஸ்  பரிசு வழங்கப்படும். 01-09-2019 ஞாயிறு  இன்றைய   நிகழ்ச்சியில் கேட்கப்படும் புதிய கேள்வி ஒன்றுக்கு சரியான பதில் அளிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பழைய கேள்வி ஒன்றுக்கு  சரியான  பதில் அளிக்கும் ஒருவருக்கு ரூபாய் நுாறும்   பரிசு வழங்கப்படும். https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post_31.html K.M.  நிஃமத்(   D/O   காயங்கட்டி முஹம்மது பஸ்லுல் இலாஹி &   சுல்தான் பல்கீஸ்)   S.A.     துர்ருல் முக்தார்   B.E,   ( S/O   சுல்தான் அப்துல் ஹமீது & காயங்கட்டி மும்தாஜ்)   திருமணம்  25-08-2019 அன்று நடந்தது. அந்நிகழ்ச்சியில்  உலகம்    எப்படி   உருவாக்கப்பட்டது ?   எவ்வாறு   உருவானது ? என்ற தலைப்பில்    சிறுமி    இஸ்ரா   ஆய்வுரை   ஆற்றினார்.அதிலிருந்து   கேட்கப்பட்ட   கேள்விகளுக்கு  பதில் அளித்தவர்களிலிருந்து 17 பேர் பரிசுக்கு தேர் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்று  01-09-2019 ஞாயிறு  மஃரிபு தொழுகைக்குப் பின் சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெ

உணர்ச்சியை துாண்டி விட்டார்களா? கட்டுப்படுத்தினார்களா? துாண்டி விடுவது யாருடைய வழி முறை?

Image
வாலிபமும்   வாலிப   வாழ்க்கையும்   வீணாகி   விட்ட   உங்களிடம்   நான்   எதிர்   பார்ப்பது என்ன? 24-08-2019 அன்று நான் ஒரு சிறை வா சியை எனது மனைவியுடன் சென்று பார்த்து  நலம் விசாரி த்தேன் .   சிறைவாசி என்றால் சிறையில் வசிப்பவர் சிறையில் இருப்பவர் என்றுதான் பொருள் . சிறையிலிருந்து விடுதலையாகி பல ஆண்டுகள் ஆகி விட்டவர்களையும் சிறைவாசி என்று கூறுவது இன்றை நடைமுறையாகி விட்டது . நான் சந்தித்ததாகக் கூறும் சிறைவாசி இன்றும் விடுதலையாகாமல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர் சிறையில் இருக்கும் சகோதரர்தான் . யாருமே உதவிக்கரம் நீட்டாத நேரத்தில் , என்ன மாதிரியான நெருக்கடியான (2004,2005) கால கட்டத்தில் , கோவை வழக்கு வகைக்கு பொருளாதார உதவி கிடைக்க வழி செய்தோம் . எல்லா சிறை வா சிகள் விடுதலைக்கும் என்ன மாதிரியான முயற்சிகள் செய்தோம் . நாம் செய்த   விடுதலை முயற்சிக்கு   (2007, 2008ல்)  யாருடைய தவறான செயல்பாடுகள் தடையாக இருந்தன . போன்ற வரலாற்றை நினைவு கூர்ந்தார் . https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post_29.html அவரிடம் நான