Posts

Showing posts from July, 2006

பள்ளியை கைப்பற்ற எந்த அமைப்பினர் வந்தாலும் குத்தி கொலை செய்யுங்கள்.

Image
தமிழ்நாட்டவர் துட்டுக்கு ஸலபியை திட்டு. அரபுநாட்டு துட்டுக்கு ஸலபிக்கு பாராட்டு. எல்லாமே பணத்துக்குத் தாண்டா என்று சும்மவா சொன்னான்.   அன்று சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களும் மாறிடுமோ?   தமிழக தீனோரே திரண்டு வாரீர். உங்களைக் காட்டித்தான்   அரபக   தீனோரே  தீனார்  தாரீர் என்று கேட்க முடியும். பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.               22-07-2006 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜாக்குக்கு சொந்தமானது. அதில் மாத சம்பளம் பேசி வேலைக்குச் சேர்ந்த வேலைக்காரர்தான் ஷம்சுல் லுஹா.  அது போல் தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாத சம்பளம் பேசி துபை ஜமாஅத்தாரிடம் வேலைக்குச் சேர்ந்தவர்தான்  பி.ஜே.  இப்படி வேலைக்குச் சேர்ந்தவர்கள் அமைப்புகளின் சொத்துக்களை அபரித்து வாழ்வதை அனைவரும் அறிவீர்கள். இந்த மோசடியாளர்களில் ஒருவரான லுஹாவிடம் சிக்கியுள்ள மஸ்ஜிதுர்றஹ்மானை மீட்கும் பணியில் ஜாக் சகோதரர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இது மேலப்பாளையத்துக்காரன் உழைப்பில் உருவான பள்ளி . பள்ளியை அபகரித்து அந்த பள்ளியின் வருமானத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வருபவர் லுஹா. அவர் தனது சொகுசு வாழ்க

த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களை கொலை செய்ய த.த.ஜ. முயற்சி, ரிபாஈ வீட்டுக்கு தீ வைத்தது த.த.ஜ

      பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.    15-07-2006 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜாக்குக்கு சொந்தமானது என்பதற்குரிய பத்திர ஆதாரத்துடன் அதை மீட்கும் முயற்சியில் ஜாக் சகோதரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  பள்ளித் திருடன்களான த.த.ஜ.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. களத்தில் இறங்கி உள்ளது. எனவே தங்களின் நியாயமான கோரிக்கைக்கு த.மு.மு.க. சட்ட ரீதியான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஜாக் சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர்.  அதற்கு இணங்கி த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களும் நெல்லை மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகளும் ஜாக்கின் பக்கம் உள்ள நியாயத்தை காவல் துறை, ஆர்.டி.ஓ. என எல்லா அரசு மையங்களிலும் கூறி உள்ளனர். தீ ஜுவாலை விட்டு எரிந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த PJவின் தூண்டுதலால் த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களை வீட்டோடு தீ வைத்து கொலை செய்ய த.த.ஜ. முயற்சி செய்துள்ளனர்.  ஜே.எஸ். ரிபாஈ அவர்களின் வீட்டுக்கு அடுத்து உள்ள அவரது தம்பி வீடு உள்ளது. அதில் உள்ள கார் பார்க்கிங்கில் சைக்கிலும் மோட்டார் பைக்கும் நின்றுள்ளது. கொலை வெறி

ஆர்.எஸ்.எஸ். வழியில் லுஹா தலைமையிலான ரவுடிகள்.

         பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.        14-07-2006 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் மேலப்பாளையம் கிளைக்கு சொந்தமானது என்பதற்குரிய பத்திர ஆதாரத்தைப் பார்த்து தீர்ப்பளித்தார் நீதிபதி. த.த.ஜ.வின் தேர்தல் கூட்டணியினருக்கு 2 இலட்சம் லஞ்சம் கொடுத்து நீதிபதியை மிரட்டச் செய்துள்ளார் லுஹா. மிரட்டப்பட்ட நீதிபதி தான் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். இதை பயன்படுத்தி மஸ்ஜிதுர்றஹ்மான் தங்களுக்கே சொந்தம் என வீம்பு பேசியுள்ளார்கள் லுஹா தலைமையிலான ரவுடிகள். ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமாக தீர்ப்பளித்த நீதிபதியையும் ஆர்.டி.ஓ.வையும், சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வந்த காவல் துறையையும்  லுஹா தலைமையிலான ரவுடிகள்  ஆர்.எஸ்.எஸ். வழியில் மிரட்டியுள்ளார்கள். பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அதற்கு உரிய ஆதாரங்களான பத்திர ஆவணங்களும் உள்ளன. எனவே ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்பு கோருகிறோம் முஸ்லிம்களாகிய நாம்.  இதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸால் வார்க்கப்பட்ட சங்பரிவார்கள் என்ன செய்கிறார்கள். நாங்கள் மெஜார