TNTJ ஷம்சுல்லுஹாவுக்கு SDPI செய்யது அஹ்மது ஸலபியின் பதில்


நமது நேற்றைய பதிவுக்கு ஸலபி அவர்கள் வாட்ஸப்பில் நமக்கு பதில் அனுப்பி உள்ளார்கள். அதை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன் அதற்கு முன் 11-08-2006  அன்று ஸலபி அளித்த பதிலில் இருந்து ஒரு பகுதியை முதலில் தருகிறோம். மஸ்ஜிதுர்றஹ்மான் தலைவர் பதவி போய் விட்டால் என் அண்ணன் தூக்கு போட்டு செத்து விடுவான் என்று அவனுடன் பிறந்த தம்பி சொல்லும் நிலையில் உள்ளவன் லுஹா

பள்ளித் திருடன்கள்  பத்திரிக்கை  திருடன்கள்  யார்?  பள்ளி பணத்தில் போலீஸ்களுக்கு தீபாவளி டிரஸ் எடுத்து கொடுத்தவன் யார்? ஆயுத பூஜைக்கு சாமான் வாங்கி கொடுத்தவன் யார்? 2006லேயே. விளக்கி உள்ளார் ஸலபி. இதோ ஸலபி எழுதியது. 

https://mdfazlulilahi.blogspot.com/2019/12/tntj-sdpi.html

லுஹா ஒரு ஆண் மகனாக இருந்தால் சைட்டில் என்னைப் பற்றி எழுதியதை உணர்விலோ அவன் வேலை செய்யும் ஏகத்துவத்துவத்திலோ எழுதட்டும். சைட்டில் உள்ளது தனக்குத் தெரியாது என்று மறுத்து விடுவான்.

காவல் துறை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதாக கதை விட்டுள்ளான். இது உண்மையாக இருந்தால் அந்த அதிகாரிகளின் பெயரையும் உணர்விலோ ஏகத்துவத்துவத்திலோ வெளியிடட்டும். இது நான் லுஹாவுக்கு விடுக்கும் பகிரங்க சவால். 

நான் அவனைப் பற்றி தெளிவாக நோட்டீஸ் போட்டேன். அதை மேலப்பாளையம் முழுவதும் வினியோகித்தேன். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தேன். அதை நீங்களும் சைட்டில் போட்டுள்ளதாக கூறினீர்கள். அதை நான்தான் போட்டேன் என்பதற்கு ஆதாரமாக சிலர் அதில் கையெழுத்துப் போட்டுக் கேட்டனர். கையெழுத்துப் போ
ட்டும் கொடுத்தேன். 


நான் உண்மையாளன் அதனால் பகிரங்கமாக நோட்டீஸ் போட்டேன். அதற்கு அவன் இது வரை பதில் போடவில்லை. அவனுக்கு மானம் இருந்தால் என் மீது மான நஷ்ட வழக்கு போட்டிருப்பான். அவன் சைட்டில் எழுதி உள்ளது உண்மையானால், நான் அவனைப் பற்றி எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்த மாதிரி என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அவதூறை அவன்தான் எழுதினான் என கையெழுத்துப் போட்டு தரட்டும். சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திக்கிறேன். கடன் வாங்கி விட்டு ஏமாற்றுபவன்  லுஹாதான் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியது இல்லை. லுஹாவிடம் கொடுத்த கடனை திரும்ப கேட்கக் கூடாது என்பதற்காகவே உணர்வு பத்திரிக்கையில் கடன் பற்றி கட்டுரை எழுதியவன் லுஹா. 

மோசடியாளன் லுஹாவை போலீஸ் பிடித்ததும் த.த.ஜ. கொந்தளித்தது. த.த.ஜ.வின் மாவாட்ட  பொறுப்பாளர்கள் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். என்னை அழைத்துச் சென்ற ஆய்வாளருக்கு அப்போதுதான் நிலைமை புரிகின்றது உடனே அனுப்பி வைக்கின்றார் என்று லுஹா எழுதியுள்ளான்.

விபச்சார விடுதி நடத்துபவனை பிடித்தாலும் மானங்கெட்ட விபச்சாரிகளெல்லாம் கூடி விடுவார்கள். விபச்சாரிகளால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று அப்போதுதான் விபச்சார விடுதி நடத்துபவனை பிடித்து சென்ற ஆய்வாளருக்கு நிலைமை புரிகின்றது உடனே அனுப்பி வைக்கின்றார். இது நாட்டில் நடக்கத்தான் செய்கின்றது. இதனால் விபச்சார விடுதி நடத்தியவன் நல்லவனாக ஆகி விடுவானா? போலீஸ் விட்டதால் கள்ளக் கணக்கன் லுஹா நல்லக் கணக்கனாக ஆகி விடுவானா?


பள்ளியில் கள்ளக் கணக்கு எழுதினான் லுஹா. டூப்ளிகேட் பில் போட்டான் லுஹா. ஜாக் பெயரால் வசூல் செய்தான் லுஹா. போலி கமிட்டி உருவாக்கினான் லுஹா. அந்த போலி கமிட்டியிலும் கூட பொருளாளரிடம் வரவு செலவுகளை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தான் லுஹா.

பள்ளிப் பணம் ஒண்ணரை லட்சத்தைக் காணவில்லை என்று சொன்னான் லுஹா. சத்தியம் செய்தான். இலாஹி போன்றவர்கள் லுஹாவின் பொய் சத்தியத்தை  நம்பியதும் மூன்று  லட்சத்தைக் காணவில்லை என்று சொன்னான் லுஹா. காணவில்லை என்று லுஹா சொன்ன பணத்தில் ஒண்ணரை லட்சத்திற்கு கள்ளக் கணக்கு எழுதினான்  லுஹா. ஏகத்துவம் துணை ஆசிரியன் (நபிக்கு உருவம் போட்ட) செய்யது இபுறாஹீம் என்பவன் லுஹா சொன்னபடியெல்லாம் கணக்கை மாற்றி மாற்றி எழுதி கொடுத்தான். 

பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள இடம் இலவசமாக கிடைத்தது. ஆனால் இடம் வாங்க என்று கூறி லுஹா வசூல் செய்தான். பள்ளிக்கு இடம் வாங்க என்ற பெயரால் வசூலித்த பணத்தை பள்ளி அல்லாத வேறு வகைக்கு பயன்படுத்தினான் லுஹா.

பள்ளி பணத்தில் போலீஸ்களுக்கு தீபாவளி டிரஸ் எடுத்து கொடுத்தான்.  ஆயுத பூஜைக்கு சாமான் வாங்கி கொடுத்தான்.  இஸ்லாத்தில் லஞ்சம் கொடுப்பது ஹராம் என பிரச்சாரம் செய்து விட்டு, பள்ளி பணத்தை எடுத்து பல்லாயிரக் கணக்கில் லஞ்சம் கொடுத்தான் லுஹா.

   சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலைக்காரர்கள்தான் லுஹா.

இது மட்டுமன்றி இது மாதிரி இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுக்களை லுஹா மீது நான் கூறி உள்ளேன். இதற்கு பதில் சொல்லாமல் தவ்ஹீது ஜமாஅத் வரலாறுகளை சொல்கிறான் லுஹா. தவ்ஹீது ஜமாஅத்தின் தியாக வரலாறுக்கும் தவ்ஹீது ஜமாஅத்தில் சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலைக்காரன்களுக்கும் என்ன சம்பந்தம்? 

லுஹா மீது குற்றச்சாட்டுகள் கூறினால் உடனே தவ்ஹீது ஜமாஅத்தின் தியாக வரலாறுகளை சொல்ல ஆரம்பித்து விடுவான் காரணம் இவன் கொள்கைவாதி கிடையாது.  லுஹா   சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலைக்காரன்தான். 


இவன், "மேலப்பாளையம் மக்கள் உழைப்பில் உருவானது மஸ்ஜிதுர்றஹ்மான். அன்று ஜாக் குர்ஆன் ஹதீஸை பின் பற்றும் அமைப்பு என்ற பெயரில் ஒன்றாக இருந்தோம். அதனால் அந்தப் பெயரில் வாங்கினோம்" என்று எழுதி உள்ளான். மஸ்ஜிதுர்றஹ்மான் தலைவர் பதவி போய் விட்டால் என் அண்ணன் தூக்கு போட்டு செத்து விடுவான் என்று அவனுடன் பிறந்த தம்பி சொல்லும் நிலையில் உள்ளவன் லுஹா. அவன் இடம் வாங்க உழைத்து இருந்தால் பத்திரத்தில் லுஹா பெயர் வராமல் விட்டிருப்பானா?


இனி நேற்றைய பதிவுக்கு ஸலபி பதில்

[04/12, 12:18 am] ஸலபி: கா அ ஃபழ்லுல் இலாஹி காகா அவர்களுக்கு மு.அ.செ.செய்யது அஹமது ஸலஃபி உடைய  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

04-12-2019இன்றய உங்களது வலைதளப் பதிவில்
பூலி ஷம்சுல்லுஹா என்னைப் பற்றி (ஃபுர்கா அணிந்து நான் அந்நிய பெண்ணிடம் சென்றதாக) லுஹா உங்களிடம் சொன்னதாகப் பதிவிட்டிருந்தீர்கள் முதலில் இதற்கான எனது பதில்

அல்லாஹ்வின் மீது சத்தியமாக லுஹா சொன்னதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை லுஹா சொன்னது உண்மையாக இருந்தால் அல்லாஹ் என்னை நாசமாக் கட்டும் லுஹா பொய் சொல்லி இருந்தால்லுஹாவை அல்லாஹ் நிச்சயம் நாசமாக்கிவிடட்டும் இதுதான் எனது பதில்

காகா இது சம்பந்தமாக நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கேட்டிருக்கவேண்டும் அப்படி கேட்டிருந்தால் அப்போதே விடை கிடைத்திருக்கும்

இதற்கு முன்பு உங்களின் ஒரு பதிவில் ஃபுர்கா அணிந்து சென்ற மேலப்பாளையம் தவ்ஹீது மௌலவி என படித்தேன் உண்மையில் அது யாரை இவர் (நீங்க) குறிப்பிடுகிறார் ?என நிணைத்தேன் ஆனால் இன்றய உங்கள் பதிவில் என் பெயரை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் எனவே எனது பதிலை பதிவிட்டுள்ளேன் உங்களிடம் எனது நிணைவூட்டல் 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ  بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا  بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏ 

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
(அல்குர்ஆன் : 49:6)

இந்த இறைவசனத்தின்படி என்னைப் பற்றிய செய்தியை என்னிடம் நீங்கள் விசாரித்துவிட்டு பதிவிட்டிருக்கவேண்டும்

லுஹா சொன்னதால் பதிவிட்டேன் என்பது ஏற்புடையதல்ல  எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே சாட்சி
வஸ்ஸலாம்

[04/12, 12:31 am] ஸலபி: குறிப்பு மேற்படி பூலி ச லுஹா என்னைப் பற்றி உங்களிடம் சொன்னது உண்மையெனில் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் மறுமையில் லுஹாவை பழி தீர்ப்பேன் அல்லாஹ்வின் நீதிமன்றத்தில்

[04/12, 1:08 am] Fazlulilahi: உங்கள் இந்த பதிவை பதிலாக போடலாம்?

[04/12, 6:24 am] ஸலபி: நிச்சயமாக எனது பதிலாகப் பதிவிடுங்கள்



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.