Posts

Showing posts from June, 2004

அபு அப்துல்லாஹ்வுக்கு பயந்த சவடால் மன்னர்.

அன்புள்ள 'அந்நஜாத்' ஆசிரியர் கே.எம்.ஹெச். அபுஅப்துல்லாஹ் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 26-06-2004 அன்று பி.ஜைனுல் ஆபிதீன் தங்களை ஒரே மேடையில் சந்திப்பதாக ஒப்புக் கொண்டு விட்டு அந்த தேதியில் புறமுதுகிட்டு ஓடி விட்டார் என்றும் அவரது எடுபிடிகளில் இருவரை அனுப்பி வீண் விவாதம் செய்ய வைத்தார் என்றும் அறிந்தோம். உங்கள் மீது குற்றச்சாட்டுக் கூறிய பி.ஜே. அதை ஒரே மேடையில் நிரூபிக்கிறேன் என்று கூறிவிட்டு 17 வருடங்களாக காலம் கடத்தி வந்தார். 26-06-2004 அன்று தான் வராமல் பயந்து எடுபிடிகளை அனுப்பியதன் மூலம் அவர் தன்னை பொய்யர் என்று மீண்டும் அடையாளம் காட்டி விட்டார். இது சம்பந்தமான விரிவான விளக்கம் வரக்கூடிய ஜுலை மாத ஷஅந்நஜாத்|தில் வெளியிடுயிட்டு அவரது முகத்திரையை கிழிப்பீர்கள். இருந்தாலும் பி.ஜே.யின் சுய ரூபத்தை முதன் முதலில் தெரிந்த அனுபவமிக்க நீங்கள் அவரிடம் இப்பொழுது தோற்று விட்டீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டேயாகவேண்டும். ஒரே மேடை என்பதும் ஆதாரங்களை தவர விட்டவர்கள் என்றால் விரட்டி பிடிப்பதும். ஆதாரத்துடன் உள்ளவர்களைக் கண்டு அரண்டு ஓடுவதுமாக உள்ள அவரை அடையாளம் காட்ட வேண்டிய வாய்

வரட்டி எரிப்பது ஹராம். இது ஊருக்குத்தான் 'உலவி'க்கு அல்ல மறுக்க முடியுமா?

சமுதாய மானம் காக்க சமாதான முயற்சியில் ஈடுபட்டவரை மாமா வேலை பார்க்கிறாயா என்று கேட்ட பி.ஜே,  சமாதான முயற்சியில் ஈடுபட்டவரைப் பார்த்து மாமா வேலை பார்க்கிறாயா என்று பி.ஜே. கேட்டுள்ளதை உங்களால் மறுக்க முடியுமா  பரகத் அலி? ஒற்றுமைக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்காமல் தனி மனிதனின் சதி திட்டத்தை தீர்வாக செயல்படுத்தத் துடிக்கும் பரகத் அலி அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்..  த.மு.மு.விலிருந்து விலகிய பி.ஜே.யும் அவரது வகையறாக்களும் மீண்டும் த.மு.மு.க.வில் சேர புதிய ஒற்றுமை யோசனையை நீங்கள் கூறுவதுபோல் 22.6.04 அன்று 4 பக்க கடிதம் அனுப்பி இருந்தீர்கள்.  உங்களிடமிருந்து வந்த யோசனையை பி.ஜே. தரப்பு ஏற்றுக் கொண்டதுபோல் 22.6.04 அன்றே குறுகிய நேரத்தில் பதில் அனுப்பி இருந்தார்கள். இந்த செட்டப் கடிதங்களை அடையாளம் காட்டி 23.6.04 அன்று மாலை மெயில் அனுப்பினேன். உங்கள் மெயில் வரும்பொழுது ஆன் லைனில் இருந்தவர்கள் உங்கள் 4 பக்க கடிதத்தை படித்து முடிப்பதற்குள் பி.ஜே.க்கு சொந்தமான மூன் பப்ளிகேஷன் எனும் தாருன் நத்வாவிலிருந்து பதில் வந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி இருந

தாருன் நத்வாவின் இந்த சதி வலையில்.

சமுதாய உணர்வு உள்ளவர்களே தாருன் நத்வாவின் இந்த சதி வலையில் சிக்கி சமுதாயத்தை சீரழித்து விடாதீர்கள். கண்ணியத்திற்குரிய அண்ணன் முத்துப் பேட்டை ஏ.ஆர். பரகத் அலி அவர்களே! புதிதாக இரண்டு விதமான பைல்களாக 4 பக்க ஆலோசனை கடிதம் அனுப்பி உள்ளீர்கள். உங்கள் மெயில் வரும்பொழுது ஆன் லைனில் இருந்தவர்கள் உங்கள் கடிதத்தை படித்து முடிப்பதற்குள் தாருன் நத்வாவிலிருந்து (பி.ஜே.க்கு சொந்தமான மூன் பப்ளிகேஷன் முகவரியிலிருந்து) பதில் வருகிறது. இதை அறிந்த நான் உங்களுக்கு போன் போட்டேன். நீங்கள் என் போனை எடுக்கவே இல்லை, எனவே இந்த மெயில். நீங்கள் இப்படி கடிதம் அனுப்புங்கள் நான் இப்படி பதில் அனுப்புவேன் என்று செட்டப் செய்வது பி.ஜே.யின் கடந்த கால வரலாறு. இதை தெரியாதவர்கள் பி.ஜே.யின் ரெடிமேடு பதிலைக் கண்டு ஏமாறலாம். பி.ஜே.யின் பதிலில் ஜைனுல் ஆபிதீன் என்று அரபியில் உள்ள வித்தியாசமான கையெழுத்தும் ரெடிமேடு நிபந்தனைகளும் த.த.ஜ. என்ற புதிய அமைப்பிலும் பி.ஜே.தான் சர்வாதிகாரி என்று நிரூபிக்கிறது. த.மு.மு.க.வை அழிக்க அபுஜஹ்லைவிட மோசமாக இருப்பேன் என்று கூறிய பி.ஜே. அனுபவமில்லாதவர்களை பொறுப்பாளர்களாக கொண்டு வந்து த.மு.மு.க.வை

இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தலாமா?

கண்ணியத்திற்குரிய சகோதரர் சாதிக் அவர்கட்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தவ்ஹீது கொள்கையின் பெயராலும் தவ்ஹீது அமைப்புகளின் பெயராலும் பிழைப்பு நடத்தி வரும் வகையறாக்களின் பொய்களை அடையாளம் காட்டியும், இஸ்லாமிய விரோத போக்குகளை கண்டித்தும் விமர்சித்தும் பல தலைப்புகளில் விளக்க இதழ்கள் வெளியிட்டுள்ளோம். தாங்கள் பி.ஜே. அவர்களின் சி.டி.க்களை பார்த்தீர்களா? பார்த்து விட்டு எழுதுங்கள் என்று மெயில் அனுப்பி இருந்தீர்கள் சந்தோஷம். உங்கள் கேள்விக்குரிய பதிலை பார்ப்பதற்கு முன் நமது விளக்க இதழ்களை ஒட்டி உலவி வரும் சில கேள்விகளைப் பார்ப்போம். https://mdfazlulilahi.blogspot.com/2004/06/blog-post.html  பிரச்சாரப் பணி பாதிக்காதா? ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை இப்படி கடுமையாக விமர்சிக்கலாமா? என்னதான் இருந்தாலும் மார்க்க அறிவு உடைய அவர்களது மனதை புண்படுத்தலாமா? மார்க்கப் பிரச்சாரகர்களின் குறைகளை வெளிப் படுத்தலாமா? அவர்களது இமேஜ் பாதிக்கப்படும் பொழுது பிரச்சாரப் பணி பாதிக்காதா? இவ்வளவு கடுமையாக விமர்சிக்கலாமா? இது போன்ற கேள்விகளை உலவி வரச் செய்துள்ளனர். உயர்ந்