Posts

Showing posts from May, 2018

பி.ஜே. கைது செய்யப்பட்டாரா? கைது செய்யப்படுவாரா? தப்பிக்க என்ன வழி?

Image
ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில்  திருவல்லிக்கேணி ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனில்  பி.ஜே. மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  சம்மன் கொடுக்கப்பட்டது. சம்மனை வாங்க பி.ஜே. மறுத்தார். விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவு. பி.ஜே. ஆஜராக மாட்டார். வழக்கறிஞர்கள் தான் வருவார்கள்.  பெண் விவகாரத்தால் பி.ஜே.யை நீக்கியதாகக் கூறிய TNTJ தலைமை மிரட்டல்.  இதன் மூலம் பி.ஜே. நீக்கம் என்பது நாடகம்தான் என்பது உறுதியானது. ஆகிய செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கோண்டிருக்கின்றன. பி.ஜே.யை தப்ப வைக்க என்ன வழி என்று ததஜ தலைமை தலைகீழாக நிற்கிறது. தனது வீட்டோ பவர் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது.  ஜகாத், சதகா, பித்ரா என களவாடிய சேர்த்து வைத்த  பண டேமை திறந்து விட்டு விட்டது. பணம் வெள்ளமென பாய்கிறது. இந்த பண வெள்ளம் பி.ஜே.யையும் அவருடன் சேர்ந்து இருக்கின்றவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டுதான் போகும்.   தப்பிக்க சரியான வழி?     ஜிஹாது பெயரால் அவர் கெடுத்த இளைஞர்களின் குடும்பத்தாரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவரால் சிறையில் தள்ளப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஒரு க

நன்றிக்குரிய நல்லவர்கள் நிறைந்த நெய்னா முஹம்மது மூப்பன் ஜும்ஆ பள்ளி ஜமாஅத்

Image
இந்த ரம்ஜானுடன் இந்த மாதிரி ரம்ஜான்கள் அழிய வேண்டும். முஹல்லாவாசி என்ற பெயரில் ஒரு மொட்டைக் கடிதத்தை பரப்பி உள்ளார்கள். மொட்டைக் கடிதக்காரன் மீதும் 2002லிருந்து நமக்கு எதிராக மொட்டைக் கடிதத்தை பரப்பி வருகின்ற இவனின் முன்மாதிரிகள்   மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழிப்பாயாக!   பெரியமேடு கிளை ததஜ நிர்வாகி ரம்ஜான் என்பவர் தனது தந்தையை வென்றெடுத்ததாக கூறினாராம். 2-5-2018 அன்று கூட முஹைதீன் தர்காவில் போடப்பட்ட நேர்ச்சையை நேர்ச்சை போட்ட கோஸ் அவர்களிடமிருந்து ததஜ பெரியமேடு நிர்வாகி ரம்ஜானின் தந்தை வாங்கி உள்ளார்.  அதை கோஸ் அவர்களும் ஸாஹிபு காஜா மகனிடம் கூறி உள்ளார். என்னிடம் நேர்ச்சை வாங்கிய உன் வாப்பாவை எப்படி உன் கூட்டம் என கூறுகிறாய் என்றும் கேட்டுள்ளார். இதோ  பெரியமேடு கிளை ததஜ நிர்வாகி ரம்ஜான் என்பவரது தந்தை ஸாஹிபு காஜா கடந்த ஷஃபானில்  ஷேக் மதார் சாஹிபு கந்துரியில் கலந்த போட்டோ முஹைதீன் தரீகாவின் முஹிப்பீன்களில் ஒருவரான காஜா கடைசி காலத்தில் தொழக் கூடியவராக இருந்தார். அவர் தொழச் சென்றது கடைசி தெரு முஹ்யித்தீன் பள்ளியில்தான். ரம்ஜானின் தந்தை காஜா லெப்பஸா முஹம்ம

கருப்பட்டி குடும்பத்தாரே! ஸாஹிபு காஜா யாருக்குப் பிறந்தவர்? எந்த முஹம்மது முஹைதீனுக்குப் பிறந்தவர்?

ஷஃபான் மாதம் 16 வது இரவின் நடுநிசியில்தான் சேமா பெத்தாப்பா கந்துாரி நேர்ச்சை விளம்பப்படும். இந்த ஆண்டும் சேமா பெத்தாப்பா கந்துாரி நேர்ச்சை விளம்பப்பட்டது. கோணத்து முஹம்மது முஹைதீன் அவர்களுக்குப் பிறந்த ஸாஹிபு காஜா அவர்களும் இந்த ஆண்டு தர்காவில் போய் நேர்ச்சை வாங்கி இருக்கிறார். இது போல் இன்னும் பலவிதமான நேர்ச்சைகளை வீட்டில் வைத்து அவ்வப்போது திண்ணக் கூடிய தீவிர தர்கா பக்தியாளராகத்தான் கடைசி வரை இருந்துள்ளார். http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_27.html (வருமானத்தை கொள்கையாகக் கொண்ட அமைப்பின்) கொள்கைச் சகோதரின் தகப்பனார் 25 ஆம் தேதி இறந்ததாக கமிஷன் ஜமாஅத்தினர் எழுதி இருந்தார்கள். இறந்ததோ 24-05-2018 வியாழன் காலை 8 மணிக்கு உடனே சென்னையில் உள்ள ரம்ஜானுக்கு தகவல் சொல்லப்படுகிறது. (பி.ஜே.யின் விபச்சாரி ரம்ஜானுக்கு அல்ல காஜா மகன் ரம்ஜானுக்கு) 24 ஆம் தேதி இறந்தவரை அடக்கம் செய்வதற்காக சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு தெற்கு ஊர்க்காரர்களை அணுகி ஜனாஸா அடக்க வகைக்கு என்று ரூபாய் ஐயாயிரமும் கொடுத்து விட்டார்கள். தல்கீன் உட்பட 5 பாத்திஹா ஓத வேண்டும் என்று நெய்னாம் பள்ள

உம்ராவுக்கு தனியாகவும் ஹஜ்ஜுக்கு தனியாகவும் சென்று வந்த ஏழையை தெரியுமா?

Image
தர்காவாதியாக வாழ்ந்து இறந்ததும் தவ்ஹீதியாக ஆன கராமத்துதான் உங்களுக்கு   புரியுமா?  பி.ஜே. ஜெரீனா விபச்சாரம் பிரச்சனையாக ஆனதும் அப்பல்லோ ஹனீபா கட்ட பஞ்சாயத்து செய்தது உண்மையா? என்பதை விசாரிக்க 22-09-2017 அன்று 24 கூட்டமைப்பு கூடியது.  அன்றுதான் ஸாஹிபு காஜாவுடன் ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் ஹஜ்ஜிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார்கள். அதற்கு முன்பு ஒரு முறை அதே செட்டுடன் உம்ராவுக்கும் சென்று வந்துள்ளார். இவர் ஏழையாம். மை தடவல் மன்னனுக்கு டபுல் டோர் போட்டுக் கொடுத்த ஜமாத் சொல்வதை நம்புங்கள். http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_49.html 24-05-2018 அன்று ஸாஹிபு காஜா அவர்கள் இறந்து விட்டார்கள் என்று துபை நேரம் 8 மணிக்கு போன் வந்தது. அதன் பிறகு வாட்ஸப் குரூப்பில் வந்த செய்திக்கு நேற்று சேப்பிள்ளை அபுல்காசிம் இறந்து விட்டார். இதுதான் உலகம். குல்லுமன் அலைஹா பான் என்று போட்டிருந்தேன்.  வரலாறு தெரியாத இளைமை துடிப்புகள் இது என்ன சம்பந்தம் இல்லாத பதில் என்று அவர்களது அறிவுக்கு தக்கவாறு விமர்சித்து இருந்தார்கள்.  வரலாறு தெரியாத  இளைமை துடிப்புகள் அப்படித்தான் இருப்பார்கள்.

உன்னிடமே ஒப்படைக்கிறோம் யா அல்லாஹ் அவர்களை நீ சரியான பிடியாகப் பிடிப்பாயாக!

Image
யா அல்லாஹ் துாத்துக்குடியில் அமைதியை ஏற்படுத்துவாயாக! துப்பாக்கி சூட்டுக்கு யாரெல்லாம் காரணம் என்பதை நீயே அறிந்தவனாக இருக்கிறாய்.   துப்பாக்கி சூட்டுக் காரணமான அநியாயக்காரர்களான அக்கிரமக்காரர்கள் அத்தனை பேரையும் உன்னிடமே ஒப்படைக்கிறோம்  யா அல்லாஹ்  அவர்களை   நீ சரியான பிடியாகப் பிடிப்பாயாக! http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_24.html யா அல்லாஹ் TNTJல் இருந்து மனம்  வருந்தி  திருந்தி விட்டவர்களை  மன்னிப்பாயாக! அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும்   உனது பேரருளைப் பொழிவாயாக! யா அல்லாஹ் எவர்கள் TNTJல் பதவி, வியாபாரம், கமிஷன் போன்ற  வருமான   நோக்கத்துடன் இருந்து கொண்டு உண்மையை மூடி மறைக்கிறார்களோ அவர்கள் மீது நல்லடியார்கள் சாபம் உண்டாகட்டுமாக! மலக்குகளின்  சாபம் உண்டாகட்டுமாக!    உனது  சாபமும் உண்டாகட்டுமாக!  அவர்கள் மீது ஒட்டு மொத்த  சாபத்தையும் இறக்கி இம்மையிலும் மறுமையிலும் அவர்களை இழிவுபடுத்துவாயாக! தவ்ஹீது பிரச்சாரத்தை பிழைப்பாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் TNTJ பெண்களுடனான விபச்சாரத்தை தெரிந்து கொண்டும் 28 நிமிட ஆடியோ, அப்பல்லோ ஹனீபா பஞ்சாயத்து ஆடி