Posts

Showing posts from March, 2013

மார்க்கத்துக்கு ஸேப்டி இஜ்மாஃ ரஷாதி5ஆவது உரை

(குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாத இஜ்மாஃவை ஏற்றுக் கொள்வோம் என்று குர்ஆன் ஹதீஸ் உடையவர்கள் சொல்லவே மாட்டார்கள். இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் இல்லாததால்   என்பாரு என்று ஜோஸ்யம் சொல்ல வேண்டிய நிலைக்குள்ளாகி விட்டார் ரஷாதி.) (ஐயா பெரியவரே இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டி விட்டால். இஜ்மாஃவை இவா்களால் என்ன எவர்களாலும் மறுக்க முடியாதே. ஆதாரம் வைக்காமல் அதுக்குத்தான் இதுக்குத்தான் என்று இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால் அறிவுடையவர்கள்   எப்படி உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்) (குர்ஆனில் உள்ளது என்று சொன்னால் குர்ஆனை எடுத்து பார்த்து உறுதி செய்ய முடியும். ஹதீஸில் உள்ளது என்று சொன்னால் ஹதீஸை எடுத்து பார்த்து உறுதி செய்ய முடியும்.   என்னத்த வேணும்னாலும் கட்டுவதற்கு   வழி ஸைபுத்தீன் அவர்கள் கூறும்   இஜ்மாஃ பெயரால்தான் முடியும். இதை பாமரனாலும் புரிய முடியும். இந்த பண்டிதரால் ஏன் புரிய முடியவில்லை.) (மடங்கி போயி,   மடங்கி போயி என்கிறார்.   மடங்கி போயி என்றால் அந்த விவாதத்தில் பதில் கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும். 1994இல் நடந்த அந்த விவாதத்திலேயே பதிலும் விளக்கமு

'பறவைகளின் பாடல்களில் இருந்து பிறந்ததா? மனித மொழி'

from:   MohamedFazlul Ilahi     via  yahoogroups.com  reply-to:   K-Tic-group-owner@yahoogroups.com குரங்கிலிருந்து மனிதன் என்ற தத்துவ வாதிகளின் நிரூபிக்க முடியாத வியூக விஞ்ஞானங்களில் ஒன்றுதான் இது. திருக்குர்ஆன்   தெளிவுரை  :  அறிவுக்கு   அறை   கூவல்  ! -  சிராஜுல்   மில்லத்   என்ற தலைப்பில் வந்த மெயிலில் உள்ள கீழ் காணும் வார்த்தைகளே  இதற்கு தக்க பதிலாகும்.   ‘’ அவனே   மனிதனைப்   படைத்து   அவனுக்கு   பேசக்கற்றுக்   கொடுத்தான் ’’ ( திருக்குர்ஆன்  55:3,4) “ ஆதமுக்கு   அவன்   எல்லாப்   பொருள்களின்   தன்மைகளையும்   பெயர்களையும்   கற்றுக்   கொடுத்தான் ’’ ( திருக்குர்ஆன்  2:31) ‘’ எழுத்தறிவித்தவன்   இறைவனாகும் ’ ’           -- அந்தச்   சொற்றொடரிலே   உள்ள   வெள்ளைக்கருத்து   எவ்வளவு   பெரிய   உண்மையை   திருக்குர்ஆன் வசனத்தை   எடுத்துக்   காட்டுகிறது   என   அறியும்   போது   நாம்   வியக்காமல்   இருக்க   முடியவில்லை . 2013/3/17 Khaleel Baaqavee, K-Tic  < abkaleel@yahoo.com >   [ Attachment(s)  from Khaleel Baaqavee, K-Tic included below] 'பற

பி.ஜே. ஊரோடு ஒத்துப் போனால் அதற்கு பெயர்தான் தவ்ஹீது.

Image
from:   kadirkani misc   to:   Adiyar Nanban bcc:   fazlulilahi@gmail.com date:  Thu, Mar 28, 2013 at 10:44 AM subject:  ஏன் கேள்விக் என்ன பதில் mailed-by:  gmail.com signed-by:  gmail.com :  Important mainly because of the people in the conversation. தொண்டியில்    உள்ள    சுன்னத்    ஜமாஅத்    பள்ளிக்காக   நோன்பு   கஞ்சிக்கு   வருடா   வருடம்   பணம்   கொடுப்பேன்   என்று     பீஜே    அவர்கள்    சொன்னார்கள் .  தௌஹீத்   பள்ளிவாசல்   எத்தனையோ   இருக்க    அங்கு   கொடுக்காமல்   தொண்டி   சுன்னத்   ஜமாஅத்   பள்ளிக்கு   கொடுத்தால்   என்ன   காரணம்.   தான்   மட்டும்   ஊரோடு   ஒத்துப் போக வேண்டும்   என்பதனாலா ?   அவரைப்    பின்    பற்றக்கூடியவர்கள் ........... ? அது   சரி   சுன்னத்    ஜமாஅத்தார்களின்   நோன்பு   கூடாது ,  நவயத்து   ஓதுகிறார்கள்   , நோன்பு   திறக்கும்போது   எதை   எதையெல்லாமோ   ஓதுகிறார்கள் ,  பேணிக்கைக்காக   நேரம்   தவறி   நோன்பு திறக்கிறார்கள்   என்று   நீங்கள்தானே   சொன்னீர்கள் .  அந்த   ஜமாஅத்திற்கு   நோன்பு   கஞ்சிக்கு   கொடுக்கலாமா ?  அல்லது   பீஜே   கொடுத்த

ஷரீஅத் அட்வகேட்டிற்கு(?) சரமாரி கேள்விகள். பீ.ஜே.5ஆவது உரை

நான் கேட்கவில்லை இமாம்கள் கேட்கிறார்கள்,   ஷரீஅத் அட்வகேட் ஸைபுத்தீன்  ரஷாதி  என்று   போஸ்ட்டா் அடித்து ஒட்டி இருக்கிறார்கள். அட்வகேட்   மாதிரி பேச  வேண்டாமா? பீ.ஜே. காட்டமான கேள்வி. அஸ்ஸலாமு அலைக்கும். அன்புள்ள சகோதரர்களே! விவாதம் வந்து ஒரு அமர்வு முடிகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறது. இவ்வளவு (40 நிமிட) நேரத்திலேயும் ஒரு ஆதாரத்தைக் காட்டவில்லை. இஜ்மாஃ என்பது ஆதாரம்தான் என்பதற்கு எந்த வசனத்தை வைத்து சொன்னீர்கள். அல்லது எந்த ஹதீஸை வைத்து சொன்னீர்கள். அது நீங்கள் சொன்ன அந்த இஜ்மாஃவைத்தான் அது சொல்லுது என்பதற்கு என்ன ஆதாரம். ஆதாரங்களைக் கொண்டு நிறுவாமல் நீங்கள் அப்படித்தான் சொன்னீர்கள், நீங்கள் சொன்னீர்கள் என்பதுதான் பதிலாக இருக்கிறது. நீங்கள் கவனிக்க வேண்டும். அடுத்து வந்து நான் முன்னாடி சொன்னதை மாற்றிக் கொண்டேன் என்று சொல்லும்போது. அப்ப கால வரையரை சொல்லுங்கள். நீங்க தஃவா களத்திலே இருக்கும்போது தான் அதை சொன்னீர்கள் என்றார்.   http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/4.html   அப்ப நீங்க துர்ருல் முக்தார்லே மாரஜஅ அன்ஹு அபுஹனீபா என்று போடுங்கள். அபு ஹனீபா சொல்லி விட்டு மா

அபுஹனீபா,இமாம் ஷாபி தப்புசெய்து விட்டாரு. ஸைபுத்தீன் ரஷாதி 4ஆவது உரை-

குா்ஆன் ஹதீஸி்ல் இல்லாவிட்டால் இஜ்மாஃ என்று சொல்லி விட்டு குர்ஆன் ஹதீஸில் தெளிவாக உள்ளதற்கு மாற்றமாகவும்- எதிராகவும் சொல்லப்பட்ட சட்டத்தை இஜ்மாஃவுக்கு உதாரணமாக காட்டுகிறார்  (மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்களுடைய இந்த நிலைபாடு உண்மையானது என்றால் பாராட்டத் தக்கது. இப்படி   சொல்லிக் கொண்டே திரும்ப திரும்ப சொல்லி அவரது மதிப்பை அவரே கெடுத்துக் கொள்கிறார் ) (நிலைபாடுகள் மாற்றம் பற்றி பல பொதுக் கூட்டங்களிலும் பீ.ஜே. விளக்கி இருக்கிறார். அதை அதை விமர்சித்து இவரும் பேசி இருக்கிறார். இப்பொழுது இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் வைக்க முடியாததை மறைக்க இப்படி பேசுகிறார்) (இஜ்மாஃ என்றால் என்ன என்பது அல்ல கேள்வி. இஜ்மாஃ செய்ய குர்ஆன் ஹதீஸுகளில் ஆதாரம் இருக்கிறதா? என்பதுதான்   கேள்வி. இதற்கு பதில் சொல்லாமல்   இஜ்மாஃ என்றால் என்ன என்று விளக்கியே நேரத்தை போக்குவதால். ஸைபுத்தீன் ரஷாதி உரை மூலம்   இஜ்மாஃ செய்ய குர்ஆன் ஹதீஸுகளில் ஆதாரம்   இல்லை என்பது தெளிவாகி விட்டது.)  இவ்வாறு ஆங்காங்கு நமது விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளது . மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்களது 4ஆவது உரை- நாங்க பழ