Posts

Showing posts from February, 2013

இன்ஷிகாக்-பிளவுபடல்

Image
விளக்க உரை - தாவூத்ஷா1926

இன்Fபிதார்-பிளந்திடுதல்

Image
விளக்க உரை - தாவூத்ஷா1926

தக்வீர்-சுருட்டப்படுதல்

Image
விளக்க உரை - தாவூத்ஷா1926

பிராமணர்கள் பிராமணர்கள் பிராமணர்கள்

8:51 ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ 8:51 . இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான். from:   Ahamed Imam   மொத்த மக்கள்தொகை யில் வெறும் மூன்று சதவீதம் மட்டு உள்ள  பிராமணர்கள் பற்றிய விபரம். ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்! ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்! -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

மசூது யூசுபி அவா்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக.

Image
இரண்டு கிட்னிகளும் செயல் இழந்த நிலையில் 15.2.13வெள்ளியன்று ஜும்ஆவுக்கு வரும்பொழுது மயங்கி விழுந்து விபத்துக்குள்ளான அவா் 22.2.13 மரணமடைந்தார். மசூது யூசுபி அவா்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக.

அபஸ-கடுகடுத்தார்.

Image
பழந் தமிழில் உள்ள விளக்க உரை - தாவூத்ஷா1926

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் -நேரடி பொருள் சரியா?

Image
இந்த அத்தியாயத்தின் 4 ஆவது   வசனத்தில் உள்ள      முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பதற்கு பெரும்பலானவா்கள் நேரடி பொருள் கொடுத்துள்ளார்கள். அதனால்   சூனியக்காரிகள்   சூனியக்காரர்கள்   என்று பலா் விளங்கியுள்ளார்கள். அந்த  அடிப்படையில்தான்     ஆண்  என்பதையும்   இந்த  வசனத்தின்  மொழி பெயர்ப்பில்   I.F.T குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை   ஆகியவா்கள் அடைப்புக்குறிக்குள் சேர்த்துள்ளார்கள்.   பொறாமையின் காரணமாக  மதீனாவில் உள்ள யூதா்கள்    இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவா்களுக்கு  சூனியம் வைத்ததார்கள். அதனை முறியடிக்க அல் பலக் அந்நாஸ் ஆகிய அத்தியாயங்கள் அருளப்பட்டதாக எழுதியுள்ளார்கள். இப்படி விளக்கம் எழுதியவா்களில் அதிகமானோர் அந்த இரு அத்தியாயங்களும்  மக்கீ ( மக்காவில் அருளப்பட்டது ) என்றும் எழுதியுள்ளார்கள்.   பி.ஜெ. அவர்களும் அதே கருத்தில் இருந்தவா்தான். புகாரியில் உள்ள ஹதீ்ஸ்களை ஆதாரமாக் கொண்டு பேசியவா்தான்.  குர்ஆன் மொழி பெயா்ப்புக்காக பல அரபி நுால்களை ஆய்வு செய்ததின் பயனாக சரியான விளக்கம் பெற்றுள்ளார். அந்த விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார். அதுதான்  சரியானது. எல்லாவற்