Posts

Showing posts from March, 2019

பிஜேபி விஷயத்தில் இஸ்லாத்தின் நிலை என்ன? இதிலாவது ஒன்றுபட்ட ஒற்றுமையான கருத்து உள்ளதா?

Image
ஆட்டோ டிரைவராக இருந்த குணங்குடி ஹனீபா அவர்களால் சுயநலமின்றி சமுதாய நல நோக்குடன் துாய உள்ளத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பு த . மு . மு . க . அதன்  ஆதரவாளன் நாம் . அதனால் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். பீ . ஜே . பியை கடுமையாக எதிர்க்கக் கூடிய   த . மு . மு . க . வின் மமக போன்ற முஸ்லிம்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு எந்த கூட்டணியும் 2019 ல் சீட் கொடுக்காது என்று 2017 லேயே நண்பர்களிடம் சொல்லி விட்டவன் நான் . * பேரா.அ.மார்க்ஸ்* அவர்களின் முகநூல் பதி வை ஏராளமானவர்கள் பார்வேடு செய்து உள்ளார்கள். அதில் RSS என்பதன் வீச்சை நாம் பா.ஜக வுடன் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அது பா.ஜ.கவைத் தாண்டி  பல அரசியல் கட்சிகளிலும் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவு வலுவாக மட்டுமல்ல , நுணுக்கமாகவும் , அர்ப்பணிப்புடனும் , தொலை நோக்குத் திட்டங்களுடன் செயல்படுகிறது.   என்றுள்ள இதனை யாரும் உணர்ந்த மாதிரி தெரியவில்லை . இதைத்தான் 2017 லேயே அறிந்து லீக் தவிர முஸ்லிம் அமைப்புகளுக்கு சீட்டு கிடைக்காது என்று சொன்னோம் . மு.லீக்கைப் பொறுத்தவரை என்றுமே நளினமான போக்குதான். கடுமையாக விமர்சித்து எ

ததஜ அறிஞர் குழு, பீ.ஜே. கூற்றுக்களில் எது சரி? பிரிதலா? கலைதலா? ஏழு பேரா? ஏழு சாரார்களா?

Image
புகாரியில் 1869வதாக இடம் பெற்றுள்ள ஹதீஸை அல்லாஹ் தனது அர்ஷின் (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது அர்ஷின் நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான் என்று மொழி பெயர்த்தார்கள். ஏழு பேருக்கு என்பதைவிட ஏழு சாரார்களுக்கு அல்லது ஏழு கூட்டத்தார்களுக்கு என்று மொழி பெயர்ப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது அரபி படிக்காத அல்லாஹ்வின் அருளுக்குரிய அவாம்கள் அன்றே கூறிய கருத்தாகும். https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post_27.html அந்த ஹதீஸில் 4வது கூட்டத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இரு ஆண்கள் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். இந்த நேரடி மொழி பெயர்ப்பு தவறான கருத்தை விளக்கத்தைத் தருகிறது.    அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று கூடி (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்விற்காகவே கலைந்தார்கள் - கலைந்து சென்றார்கள் என்று மொழி பெயர்ப்பு செய்வதே சரியான கருத்தை விளக்கத்தைத் தரும் என்பது அரபி படிக்காத அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களின் கருத்தாகும். நேரடி மொழி பெயர்ப்பு என்பதை விட அந்தந்த மொழியினர் விளங்கும் வகை

ஜமாஅத்துல் உப்புமா வேடிக்கை பார்க்கிறதா? கேட்டவர்கள் ஜமாஅத்துல் களியா? புலியா?

Image
கொடியை மறித்து தடுத்து நிறுத்தினார்களா?   அவர்கள் உப்புமா? என்றால் நீங்கள் உப்புக் களியா?  மானங்கெட்ட ஈனப் பிறவிகள் யார்?   மேலப்பாளையம் மாநகரில். அ துவும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் P.A. காஜாமுஈனுத்தீன் பாகவி வீட்டு வாசலின் முன்பாக நடந்தது . ஆத்தங்கரை பூக்கோயா தங்கள் கந்தூரி வைபவ ங்கள். யானை மீது கொடி ஊர்வல ம். நூற்றுக்கணக்கான சிறுவர்கள் விசிலடித் து டான்ஸ் ஆடி ய காட்சி கள். இப்படி பல காட்சிகளை வெளியிட்டார்கள். ஜமாஅத்துல் உப்புமா ? என்ன செய்கிறது ? வேடிக்கை பார்க்கிறதா ? என்றெல்லாம் விமர்சனங்கள் செய்து இருந்தார்கள் . பல செய்திகளையும் வெளியிட்டிருந்தார்கள் . https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post_25.html இதில் வெளி வராத செய்திகளை தருகிறோம் . தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் P.A. காஜாமுஈனுத்தீன் பாகவி வீட்டு வாசலில் ஆடிப்பாடிய  அதே  கூட்டம் அதே தெருவில் உள்ள இனாயதுல்லாஹ் அவர்கள் வீட்டு வாசலுக்கு சென்றது . ( இவர் 1987 ல்   நெல்லை தவ்ஹீது இயக்கம் துவங்கியபொழுது முதல் செயலாளராக இருந்தவர் )  அவர் வீட்டு வசாலுக்கு சென்றதும