Posts

Showing posts from July, 2019

ஒழுக்கங்கெட்டவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை பிறருக்கு பிரச்சாரம் செய்யலாமா?

Image
ஒழுக்கங்கெட்டவர்களுக்கு மார்க்க விளக்கம் கூறும் தகுதி கிடையாதா? என்கின்ற மாதிரி கேள்வி. அதற்கு அறிஞர்கள் குழு அளித்துள்ள அறிவார்ந்த(?) பதில் என்ன? விரிவாக பார்ப்போம் வாருங்கள். எந்த மனிதனாக இருந்தாலும் அவனிடம் சில தீய செயல்கள் இல்லாமல் இருக்காது. எந்த மனிதராக இருந்தாலும் அவரிடம் சில நற்செயல்கள் இல்லாமல் இருக்கா து https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_30.html ஒருவர் சில தவறுகளைச் செய்கிறார் என்பதற்காக மற்றவர்களுக்குச் சொல்லும் தகுதியை இழக்கிறார் என்றால் உலகில் யாரும் எக்காலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியாது.   தீய செயல்கள் செய்யும் ஆலிம்ஸா க்கள் அல் லது தாஇக்கள் (மார்க்க பிரச்சாரகர்கள்) அ வர்களிடமுள்ள அந்த தீய செயல்க ளை கண்டித்து பிறருக்கு உபதேசம் செய்யக் கூடாது. அந்த   தீய செயல்க ளால் ஏற்படும் தீமைகள் பற்றி அவர்கள் பிரச்சாரம் செய்யக் கூடாது. அ வர்களிடமுள்ள அந்த தீய செயல்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யா மல் அவர்கள் செய்யாத தீமைக ளுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்யலாம். அது மாதிரி ஆலிம்ஸா க்கள், தாஇக்கள் சிலர் சில சுன்னத்துகளைச் செய்வதில்லை பே

ஊருக்கு உபதேசித்த உத்தம உலமாக்களும் அவர்கள் அடையும் தண்டனைகளும்

Image
 1.  தான் செய்யாத நற்செயலை  பிறர் செய்யும்படி  கட்டளையிட்ட உலமாவுக்குரிய தண்டனை மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவது போன்று அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி , இன்னாரே! உமக்கேன் இந்த நிலை ? நீர் (உலகத்தில்) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு , தீமை செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா ? என்று கேட்பார்கள். அதற்கு அவர் , நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை செய்ய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் என்று கூறுவார். புகாரி 3267, 7098, முஸ்லிம் 5713 https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_28.html 2.குர்ஆனை கற்று அதனை செயல்படுத்தாத உலமாவுக்குரிய தண்டனை .......ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர் , அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உ

குர்பானியில் பீ.ஜே.யின் பொய்யும் அல்லாஹ்வின் சாபமும்

Image
தஃவாப் பணிக்கு என்று தவ்ஹீது அறிஞர்கள் குழு வசூலித்த பணங்கள் எங்கே போயிற்று ?  தவ்ஹீது அறிஞர்கள் குழு காசடிக்க மோசடி வழியைச் சொன்னவர் யார்?  5 லட்சம் செலவு செய்து ஹஜ் செய்தவர் தனது ஹஜ்ஜின் அமலை 2 லட்சத்து விற்க தயாராக உள்ளார். இந்த அமலை விலை கொடுத்து வாங்க முடியுமா? இந்த மாதிரி அமலை வாங்கியவர்கள் யார்? குர்பானியில் பீ . ஜே . சொன்னது பொய் என்றால் அந்தப் பொய்யை பரப்பிய நம்மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குமா ? நாம் பீ . ஜே . யின் ஆதரவாளரா ? பீ . ஜே . க்கு எதிராக மாதர் சங்க தலைவி சுகந்தி அவர்க ளை அணுகியது யார்? முறியடித்தது யார்? https://mdfazlulilahi.blogspot.com/2019/07/blog-post_26.html 5 ஆண்டுகளுக்கு முன் கூட்டுக் குர்பானி பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்தில் அன்று TNTJ தென் சென்னை மாவட்ட நிர்வாகியாகவும் இன்று மாநில நிர்வாகியாகவும் உள்ள அப்துல் றஹீம் . அன்று மாநில பொருளாளராக இருந்த சித்தீக் மற்றும் சிலரும் 20 சதவீதம் வரை கமிஷன் அடித்தார்கள் . கூட்டுக் குர்பானியை காண்ட்ராக்ட் விட்டு கமிஷன் அடிக்கும் அந்த வழக்கம் TNTJ யின் இன்றும் உள்ளது . இதற்கு TNTJ யினர் குர்பானியில் பொய் சொல்

குர்பானி மாடுகள் வகையில் 20 சதவீதம் கமிஷன் அடித்தது ஏன்? இது சரியா? இதை மக்களிடம் பரப்புவதுதான் மார்க்கமா?

Image
நிர்வாகம் கூலியாக கொடுத்தது தவறா ? 20 சதவீதம் கமிஷன் அடித்தது தவறா ?  நீங்கள் நல்ல எண்ணம் உடையவர் என்றால் .  இதை இப்படி பகிரங்கமாக பரப்பலாமா?  தவ்ஹீதுவாதியும் தருவான் தர்காவாதியும் அள்ளித் தருவான் எதற்காக? https://mdfazlulilahi.blogspot.com/2019/07/20.html கூட்டுக் குர்பானி குழறுபடிகளில் நான் அறிந்ததில் விடுபட்டது .    காஞ்சி மேற்கில் , மாநில பொருளாளராக இருந்த சித்தீக் கமிஷனாகவே 20 சதவீதம் எடுத்துக் கொண்டார் .  மாவட்ட நிர்வாகிகள் சிலர் (சிலர் தான் எல்லாரும் அல்ல )   கமிஷனை ஷேர் பண்ணிக் கொண்டார்கள் . மாடுகள் பிடிக்க அலைந்து திரியாமல் ஒரே நபரிடம் காண்ராக்ட் விட்டு விட்டு மாடுகள் பிடிக்க அலைந்து திரிந்த வகைக்கு என்று 20 சதவீதம் கமிஷன் அடித்தார்கள் . குர்பானி மாடுகள் அறுக்கப்படும் 4 நாட்களும் கறிகளை மக்களுக்கும் கிளைகளுக்கும் சப்ளை செய்ததற்காகவும் TNTJ யினர் 20 சதவீதம் காசு எடுப்பார்கள் என்கிறார்கள். மக்களுக்கும் கிளைகளுக்கும் சப்ளை செய்ய என்று TNTJ அல்லாதவர்களை அந்த பணியில் அமர்த்தினாலும் அவர்களுக்கு கூலி கொடுக்கத்தான் வேண்டும் . மற்றவர்களுக்கு கூலியாகப் போகக் கூடி