Posts

Showing posts from September, 2017

இமாம் அலி சுடப்பட்ட நாள் சிந்தனை.

Image
சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னாள் இதே தினத்தில் . 29.09.2002 ஞாயிறு அன்று மதுரையில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுக் குழு க் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.  அப்போது பெங்களூரில் இமாம் அலி உட்பட 4 பேர் சுடப்பட்டார்கள் என்ற தகவல் வருகிறது. உடனே பி.ஜே. அந்த பொதுக்குழுவில் எழுந்து பேசினார், அழுதார். இமாம் அலிக்காக நாம் செய்யாவிட்டால் யார் செய்வார்கள். அல்லாஹ் இருக்கிறான் என்று காட்ட வேண்டும் என் று பி.ஜே. பேசினார் . ஜனாஸாவை நாம் வாங்கி அடக்கம் பண்ணுவோம் என்று தீர்மான ம் நிறைவேற்றினார்கள்.   இ மாம் அலி ஜனாஸா செலவு வகைக்காக 50 ஆயிரம் ரூபாய் வசூ லும் செய்யப்பட்டது. இந்த விப ரங்களை அப்பொழுதே தேரா மர்க்கஸுக்கு நோட்டீஸாக அனுப்பி வைத்தேன். உண்மையை மட்டும் சொல்வோம் அட்மின் மறந்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். பி.ஜே. பொதுக்குழுவில் பேசிய தால் தான் இமாம் அலி ஜனாஸாவுக்கு பெருங் கூட்டம் கூடிய து என்று கூட அன்றைய கூட்டமைப்பினர் பெருமைபட்டுக் கொண்டார்கள்.  அந்தப் பொதுக் குழுவில் ஜனாஸாவை வாங்க அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் ஹாமித் பக்ரியை அனு

நல்லவர்களே துஆ செய்யுங்கள் யார் பொய்யர்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு என்று

Image
[25/09, 4:12 p.m.] Madar: மாநிலப் பொதுக்குழுவில் மாநிலதலைவர் *பிஜே* அவர்களின் அழகிய அறிவுரை : "என்னைப் பற்றி எவன் என்ன அவதூறுகள் பேசினாலும் அதற்கு பதிலளிக்கிறேன் என்று உங்கள் நேரத்தை முகநூலிலும் வாட்சப்களிலும் வீணாக்காதீர்கள். உங்கள் கவனம் முழுவதும் அழைப்புப்பணியை முன்னோக்கியதாகவே இருக்க வேண்டும் .  இந்தக் கொள்கையோடு மோதி ஜெயிக்க முடியாதவர்கள் உங்களைத் திசை திருப்ப மேற்கொள்ளும் சதிகளை நீங்கள் முறியடிக்க வேண்டுமென்றால், முழுமூச்சாக ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கையில் எடுங்கள்.  மக்களுக்கு இன்னும் அதிகமதிகம் நன்மைகளைச் செய்யுங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் எதிரிகள் இன்னும் தோல்விகளைத்தான் சந்திப்பார்கள். " ----  இன்ஷா அல்லாஹ்... இதை அனைத்து கொள்கை சொந்தங்களும் நடைமுறையில் கொண்டுவர வேண்டும்... [25/09, 5:07 p.m.] FAZLUL ILAHI: இது மாதிரி  ஆயிரம் வெளியிட்ட விபச்சாரகன் வசமாக மாட்டிக் கொண்டதும் தத்துவம்  பேசுகிறான். விபச்சாரகன் மீதும்  அவனை  சார்ந்து நிற்பவர்கள் மீதும்  அல்லாஹ் வின் சாபம்  என்றென்றும் உண்டாகட்டுமாக அன்று ஆயிரம்  சத்தியங்கள்   செய்த பி.ஜ

தகுதியுள்ள தலைமை உலமாக்களுக்கு வேண்டாமா?

அப்பல்லோ அனிபா விபச்சாரப் பஞ்சாயத்து விசாரணைக் கூட்டத்தில்  ஜமாஅத்துல் உலமா  மாநில தலைவர் மவுனம்  ஏன்? அப்பல்லோ அனிபா –பிஜே இடையிலான ஜரினா விபச்சாரத்திற்கு  அனிபா  செய்த பணப் பஞ்சாயத்து தொடர்பான 7.24  நிமிட  ஆடியோ  வெளியான பின்பு அனைத்து இஸ்லாமிய இயக்கக்கங்கள்  கூட்டமைப்புக்கூட்டம் ஜமாஅத்துல்  உலமா சபை அலுவலகத்தில் 22.09.17 அன்று நடந்தது. கூட்டத்தில்  ஆரம்பத்தில்  அவ்வாறு இல்லை என்று  மறுத்த புரோக்கர்  அனிபா, மு.குலாம் முஹம்மது, பேராசிரியர்  ஜவாஹிருல்லாஹ்,  பாக்கர்  ஆகியோரின்  கிடுக்கிப் பிடி கேள்விகளுக்குப் பின்பு  பஞ்சாயத்து  செய்ததை ஒப்புக்கொண்டார்.  ஆனால், கூட்டத்தில்  இ.வி.க. சார்பில் கலந்து கொண்ட கான்  பாகவி அவர்கள்  ,  தன் மீது உலமாக்கள், பொதுமக்கள், கூட்டமைப்பு தலைவர்கள்  வைத்துள்ள  மரியாதையையும் தாண்டி, விபச்சாரப் புரோக்கர் அனிபாவுக்கு வக்காலத்து வாங்கினார். பஞ்சாயத்து செய்யக்கூடாது என்று கூட்டமைப்பு பைளாவில் உள்ளதா?, என்று கேட்டாரே பார்க்கலாம். அதற்கு  கூட்டத்தில்  இருந்த  தலைவர்கள்  இவ்வாறு பதிலளித்தனர். விபச்சாரம் செய்யக்கூடாது, திருடக்கூடாது என்று கூட

திண்ணை வள்ளல்களும் தெருத் திருடர்களும்.

நமது முன்னோர்களுக்கு மார்க்கம் தெரியாது . நமக்குத்தான் மார்க்கம் தெரியும் . ஏனென்றால் முஹம்மது ( ஸல் ) அவர்கள் நபியாக ஆகி 1300 ஆண்டுகள் ஆகியும் நமது தாய் மொழியில் குர்ஆனும் ஹதீஸ்களும் தரப்படவில்லை .  நமது காலத்தில்தான் நுால்களாக மட்டுமன்றி வலைகளிலும் எளிதில் குர்ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன . ஆகவே நாம்தான் மார்க்கத்தை முழுமையாக அறிந்தவர்கள் என்று பீற்றிக் கொள்கிறோம் . கிரகணங்கள் ஏற்பட்டால் சாப்பிடக் கூடாது, வெளியில் போகக் கூடாது திக்ரு செய்ய வேண்டும் என்பார்கள். கிரகணங்கள் ஏற்பட்டால் நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலை நோக்கி விரைவார்கள். கிரகணங்கள் முடியும் வரை தொழுவார்கள் என்ற ஹதீஸ்களை தெரிகின்ற வரை முன்னோர்களை மூட நம்பிக்கையாளர்கள் என்று விமர்சித்தோம். விஞ்ஞானத்தில் ஆதாரம் இல்லை என்றோம். நன்மை அமல்களில் இருக்கின்றதா ? மார்க்கத்தை அறிவதில் இருக்கின்றதா ? நமது முன்னோர்கள் கட்டிய வீடுகளில் அவர்களின் வள்ளல் தன்மையால் திண்ணை இருந்தது .  நாம் கட்டும் வீடுகளில் திண்ணை இல்லை . அது மட்டுமல்ல நாம் கட்டிய வீடுகள் தெருவையும் திருடி