Posts

Showing posts from April, 2015

இதே மாதிரி அறிக்கை வெளியிட ஏன் அவர்கள் தயங்குகிறார்கள்.

ஆறாம்பண்ணை இப்ராஹிம் என்பவர் லுஹா பீஜே மீது அவதூறு கூறியிருந்தாலும் இப்போது அதை திரும்பப் பெற்றுக் கொண்டார் . என்று எழுதி உள்ளார் . எப்பொழுது திரும்ப பெற்றுள்ளார் என்று கேட்டு விடக் கூடாது என்பதற்காக முன்னதாக ஒரு வாதத்திற்காக எனவும் எழுதி உள்ளார். மேலும் என்னை அசிங்கப்படுத்தி பி . ஜெ . தொண்டர்கள் பலர் எழுதி உள்ளனர் . அது உண்மையாக இருந்தால் அதற்குரிய தண்டணையை அல்லாஹ்   எனக்கு தரட்டும் . இட்டுக் கட்டியது எனில் அவர்கள் துாண்டப்பட்டவர்கள் அப்பாவிகள் அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் வழங்குவானாக என துஆச் செய்கிறேன் . நீங்களும் துஆச் செய்யுங்கள் . இதே மாதிரி அறிக்கை வெளியிட   ஏன் அவர்கள் தயங்குகிறார்கள்.   https://www.youtube.com/watch?v=qgkIWiDGAoE இதன் 9 வது நிமிடத்தில் நமது உரை உள்ளது லுஹா வீட்டின் அருகில் லுஹா  பெண் வீட்டின் மிக அருகில் உள்ள திடலில் நாம் பேசியது . இதற்கு இது வரை பதில் தரவில்லை

துஆச் செய்யவோ துஆச் செய்யும்படி அறிக்கை விடவோ தயக்கம் ஏன்?

Image
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் என்று ஜும்ஆ உரையில்   கூறியுள்ளது    மேலாண்மை .  மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பில் என்ன உள்ளது.   மாநில நிர்வாகிகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் முகநூல் வழியாக பரப்பபடுவது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டுத்தான் நடவடிக்கை எடுப்போம் என்று எழுதி இருந்தது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் என்றால் அந்த அறிவிப்பிலேயே கூறி இருக்கலாமே . எதற்கு நடவடிக்கை எடுப்போம் என்ற அறிக்கை . மக்களை ஏமாற்ற போட்ட நாடகம்தானே அது . லுஹாவை காப்பாற்ற பி . ஜே . நடிப்பதும் . பி . ஜே . யை காப்பாற்ற லுஹா நடிப்பதுமான   நாடகங்கள் பல ஏற்கனவே நடந்துள்ளன . பி . ஜை . யை அசிங்கப்படுத்தி லுஹா என்னிடம் குற்றச்சாட்டுகள் கூறிய காலம் அப்பொழுது லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று பீ.ஜை.. கடிதம் எழ

வெளிச்சத்திற்கு கொண்டுவருவார்களா? - fazlulilahi@gmail.com - Gmail

from: kadirkani misc < kadirkanimisc@gmail.com > to: Adiyar Nanban <adiyar999@gmail.com> bcc: fazlulilahi@gmail.com date: Thu, Apr 23, 2015 at 2:10 PM subject: வெளிச்சத்திற்கு கொண்டுவருவார்களா? mailed-by: gmail.com signed-by: gmail.com பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் .  அன்புள்ள சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....    சமீபகாலமாக வலைத்தளங்களில் சகோதரர் பீஜே அவர்களைப் பற்றி அசிங்கமான,கேவலமான முறையில் குற்றச்சாட்டுக்கள் வருவதை நாம் காண முடிகின்றது.இந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் கொடுக்காமல் மழுப்பலான பதிலை சொல்லி குற்றச்சாட்டு சொல்பவர்களை அசிங்க அசிங்கமாக திட்டுவதும்.ஒருவருக்கொருவர் கெட்ட,கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதுமாக இருப்பதை  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.கு ர்ஆன்,ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று சொல்லுபவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.        இந்த குற்றச்சாட்டை சொல்லக்கூடியவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.ஒரு ஜமாஅத்தால் மதிக்கப்படக்கூடிய முக்கிய தலைவராக இருக்கக்கூடியவர் சகோதரர் பீஜே அவர்கள்..தனக்கு எதிரி என்ற காரணத்தால் சகட்டு மேனிக்கு இந்த

சூனியம் வைக்கும்படி சவால் விட்ட TNTJ இந்த சவாலை ஏற்குமா?

ஜெரினா பி . ஜெ . கள்ள தொடர்பு பற்றிய செய்திகளை திசை திருப்ப நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன . முதலில் மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பு என்று நாடகம் போட்டார்கள். பிறகு முற்றுகையை எதிர் கொள்கிறோம் என்ற நாடகம் நடத்தி அன்றே அதை   T.V. யில் ஒளிபரப்பி உள்ளார்கள். ஜெரினா பி . ஜெ . கள்ள உறவு உண்மை இல்லை எனில் . மண்ணடி அப்துல்லா , அப்போலா ஹனிஃபா , ஆடிட்டர் அப்துல் ரஹ்மான் ஆகியவர்களிடம் மட்டுமல்ல வழக்கறிஞர் கோபிநாத் அவர்களிடமும்பேட்டி எடுத்து வீடியோ பண்ணி என்றோ T.V. யில் ஒளி பரப்பி இருப்பார்கள் . C.D க்கள் வெளியிட்டிருப்பார்கள் . ஜமாலி முற்றுகையை விட மிக முக்கியமானது பி . ஜெ . ஜெரினா மேட்டர் . TNTJ க்கள் மானம் சம்பந்தப்பட்டது . அது என்ன மேட்டர் என்பதை மீண்டும் உங்கள் நினைவுக்கு தருகிறோம் . சென்னை அமைஞ்சகரை ஆசாத் நகரை சேர்ந்த பெண் ஜெரினா. இவர் அண்ணன்   P.J. க்கு '' பழக்க '' மாகியுள்ளார்  தன் கணவனுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை குறித்து அண்ணன்   P.J. யிடம் கூறி யுள்ளார்.    '' அவனே ஒரு குடிகாரப்பய! அவன குலா சொல்லிடு.   உன்ன நான் பார்த்துக்கிற