கம்பம் ஆலிம்ஸா அந்நிய பெண்ணின் வாயில் ஊட்டி விடுவது பாவமா? பாக்கியமா? ஜ.உ.சாவும் ம.உ.சாவும் பதில் சொல்லுமா?


மஸ்ஜிதுர்றஹ்மானை கைப்பற்றி தலைவரானது போல்  TNTJயை கைப்பற்றி தலைவராகியுள்ள பூலி லுஹா என்பவர் J.S. ரிபாஈ, M.I. சுலைமான் M.S. சுலைமான், K.S அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி போன்றோர் மீது விபச்சார குற்றச்சாட்டு கூறி விட்டு காசுக்காக பல்டி அடித்ததை கண்டவன் நான். அதனால் கம்பம் ஆலிம்ஸா பற்றி மவுலவி அப்துல்லாஹ் பத்திரி அவர்கள் நற்சான்று அளித்ததன் அடிப்படையில் கம்பம் ஆலிம்ஸா விவகாரத்தை விட்டு விட்டேன்.
ஆனால் பலர் தொடர்ந்து இன்பாக்ஸில் விமர்சனங்களை அனுப்பியே வருகிறார்கள். பருத்தி இஸ்மத் எப்படி எனது நண்பரோ அது போல் அவரது அண்ணன் பருத்தி தமீமுல் அன்சாரி அவர்களும் எனது நண்பர் தான். அவர் சமீபத்தில் ஒரு விமர்சனம் போட்டார்.



Thameem Paruthi  நீண்ட நாட்களாகவே இந்த அவ்லியா என்று தன்னை சொல்லிக் கொள்வதைப் பற்றி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் இருந்து கொண்டுதான் இருப்பான் என்பதை இன்றுவரை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் கூட.

கம்பம் ஆலிம்ஸாவை விமர்சிப்பவர்கள் ஜ..சாவுடைய தலைவர் காஜாமுயீனுத்தீன் பாகவி கம்பம் ஆலிம்ஸாவுக்கு எதிராக உள்ளார் என்கிறார்கள்

கம்பம் ஆலிம்ஸாவை ஆதரிப்பவர்கள் ஜ..சாவின் தலைவர் கம்பம் ஆலிம்ஸாவுக்கு ஆதரவாக உள்ளார் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த பிரச்சனை பற்றி என்னிடம் பேசிய பலர் ஜ..சாவின் தலைவர் P.A.Kவிடம் பேசுங்கள் என்றார்கள்.  அவர்களில் சுன்னத் ஜமாஅத் ஆலிம்களும் உண்டு முன்னாள் சிறைவாசிகளும் உண்டு. 

கழுவுற மீனில் நழுவுர மீனான PAK இதை கேட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று விலாங்கு மீனாக நீந்தி போய் விட்டார்.  


அடுத்து T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜிதான் கம்பம் ஆலிம்ஸாவுக்கு எதிராக அலியா அரபிக் கல்லுாரியில் வந்து குற்றச்சாட்டுக் கூறினார். மேலப்பாளையத்தில் கம்பம் ஆலிம்ஸாவை நுழைய விடக் கூடாது  என்றார் ஆகவே  T.J.M.மிடம் கேளுங்கள் என்றார்கள்.

1980களில் தஞ்சையில்  நடந்து முடிந்த  வலிமார் மாநாட்டை விமர்சித்து  ஒரு நாடகம் அரங்கேறியது என்ற தலைப்பில் பீ.ஜே. ஒரு  நோட்டீஸ் போட்டார் அந்த நோட்டீஸால் கிடைத்த புகழை ஏற்படுத்திய தாக்கத்தை பலர் எனக்கு உனக்கு என்று பங்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1977ல் நாகூரில் ஒலிமார்கள் மாநாடு நடந்து கொண்டிருக்கும் போதே அதை விமர்சித்து நாகூர் கடை வீதியில் நின்று பேசி பிட் நோட்டீசு வினியோகம் செய்தவர் TJM அவர்கள். 

அந்த நோட்டீசை வாங்கி மாநாட்டு கூட்டத்திலேயே கொண்டு  போய் கொடுத்தவர்கள்  நானும் கேரள மாநிலம் கொல்லம் பகுதி நண்பர் ஹஸனும்தான். 

அந்த ஹஸன் 1989ல் தான் அவுலியா என்றும் தான் இறந்துவிட்டவர்களுடன் பேசுவதாகக் கூறி பொட்டல் புதூரில் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டான். 

1972ல் அவனது தந்தை கம்பத்தில் முந்திரி பழம் வியாபாரம் செய்தபொழுது கம்பம் ஸ்கூலில் படித்த அவனும் அனீஸா என்ற பெண்ணை காதலித்தவன்தான். 

இதைக் குறிப்பிடுவதன் நோக்கம் 1977ல் இருந்தே TJM அவர்களை நமக்குத் தெரியும் என்பதுதான்.  1983ல் மேலப்பாளையம் புதுமனை பள்ளி நூற்றாண்டு விழா மேடையில் நானும் இருக்கும்பெபாழுது மு.லீக்கர்களை விமர்சித்தும்   அ.தி.மு.க.வின் அன்றைய மாவட்ட செயலாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் அவர்களை புகழ்ந்தும் பேசினார்.  இதை முன்பும் பிளாக்கரில் எழுதி இருக்கிறேன்.

டவுண் உஸ்மான் அவர்கள் த.மு,மு.க. வர்த்தகர் அணி தலைவராக இருந்தபொழுது அவருடன் TJM வீட்டுக்குப் போய் TJM மகன் நிலையை பார்த்து TJMக்கு ஆறுதல் கூறி விட்டு. எங்கள் இல்ல திருமண அழைப்பிதழும் கொடுத்து விட்டு வந்தேன்.

அந்த TJMமிடம் பேசினேன். கம்பம் ஆலிம்ஸாவை எதிர்த்து நான் பேசவே இல்லை என்றார். இதைப் பற்றி சொன்ன சுன்னத் ஜமாஅத் ஆலிம்ஸா ஹஜரத்தான் அலியாவில் வந்து சொன்னார். இப்பொழுது ஹஜரத் ஏன் இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை என்று பக்தி குறையாமல் பேசினார். 

டாபர் மாமா லுஹா என்னிடம் சொன்னதை நான் அடையாளம் காட்டியது போல் சுன்னத் ஜமாஅத் ஆலிம்ஸா TJMஐ அடையாளம் காட்ட முன் வரவில்லை.


நீடூர் அப்துஸ்ஸலாம் ஹஜரத்துடைய வளர்ப்பு மகன், கடைய பள்ளி இமாம் அலி உசேன் உடைய கூடப் பிறந்த தம்பி ஷாஹு மதார் மிஸ்பாஹி அவர்களுடைய ஆடியோ வெளியாகி உள்ளது. அது இணைப்பில் உள்ளது.  அதற்கு பதில் அளித்தவர்.

முதலில் கம்பம் ஆலிம்ஸா செய்தி வெளியில் தெரிந்த பொழுது TJM ஹஜ்ரத் சொன்னாரே கம்பம் ஆலிம்ஸாவை மேலப்பாளையத்தில் வரவிடக்கூடாது என்று. சொன்னவரை அப்பொழுது உங்கள் உஸ்தாத் என்று பாராமல் நீங்கள் என்ன சொன்னீர்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளார்.

காயல்பட்டிணம் கடற்கரைக்கு மேலப்பாளையம் பெண்களைக் கூட்டிப் போய் கம்பம் ஆலிம்ஸா தனது கையால் பெண்களுக்கு ஊட்டி விட்டார் என்பது உண்மையா என்று ஷாஹு மதார் மிஸ்பாஹி அவர்களிடம் நான் கேட்டேன். கம்பம் ஆலிம்ஸா கரத்தால் தன் மனைவி வாயில் ஊட்டி விடுவது பெரும் பாக்கியம் என்றார் ஷாஹு மதார் மிஸ்பாஹி. அதை நான் பல சுன்னத் ஜமாத் ஹஜரத்களுக்கு அனுப்பி உள்ளேன். 

நீடூர் அப்துஸ்ஸலாம் ஹஜரத்துடைய வளர்ப்பு மகன். மேலப்பாளையம் கடைய பள்ளி இமாம் அலி உசேன் உடைய கூடப் பிறந்த தம்பி ஷாஹு மதார் மிஸ்பாஹி அவரது மனைவி போன்ற அந்நிய பெண்களுக்கு கம்பம் ஆலிம்ஸா கரத்தால் ஊட்டி விடுவது பெரும் பாக்கியம் என்கிறார்.

கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து எனக்கு கம்பம் ஆலிம்ஸா பற்றி செய்தி அனுப்பிக் கொண்டிருக்கும் சுன்னத் ஜமாஅத் ஆலிம்களே கம்பம் ஆலிம்ஸா அந்நிய பெண்ணின் வாயில் ஊட்டி விடுவது பாவமா? பாக்கியமாக? ஜ.உ.சாவிடமும் ம.உ.சாவிடமும் கேட்டு பதில் வெளியிடச் செய்யுங்கள். இல்லை.  
Needur samathar 9488386025,

Needur ayman 7373199021

Alihusan 9442715986

 Baseer 9943632949

இப்படி நீங்கள் அனுப்பி தந்த மாதிரி கம்பம் ஆலிம்ஸாவுக்கு எதிராக பதிவு போடச் சொல்லி என்னை ஒரு வருடமாக வலியுறுத்தி வந்த அத்தனை சுன்னத் ஜமாஅத் ஹஜரத்கள் பெயர்களையும் போன் நம்பருடன் வெளியிடுவேன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.