வழிப்பறி கொள்ளைக் கூட்டத் தலைவர் காமிலின் சம்பந்தி உதவி கேட்டு வந்தபோது சட்ட விரோத செயலில் ஈடுபடச் சொன்னோமா?


எது சட்ட விரோத செயல்? பீ.ஜே.யை கொலை செய்ய என்னிடம் பணம் கேட்டது சட்டப்படியான செயலா? ரவுடி காமில் போர்ஜரி இல்லை என்றால் ரைசுத்தீன் அவர்களை பிளாக் செய்து வைத்து இருப்பது ஏன்? 

தாதா வேலையாக ஊர் ஊராக சென்ற காமில் சமுதாய பிரச்சனைக்காக சென்ற மாதிரி வெளி வேஷம் போட்டார். மேலப்பாளையத்திற்கே போய் ஜ..சாவின் தலைவர் காஜா மைதீன் ஹஜரத்தை சந்தித்து கூட்டமைப்பு சார்பாக பாபரி மஸ்ஜித் போராட்டம் நடத்த கோரிக்கை வைத்ததாக படம் போட்டார்தற்செயலாக கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடத்தி இருந்தால் தான் வைத்த கோரிக்கை வென்றதாக கதை விட்டு இருப்பார்.

மயிலாடுதுறையிலும் வேலுாரிலும் ஜவுளிக் கடல் வைத்து இருப்பவர் ரவுடி காமிலுக்கு அப்பன் கிளையா அடுப்பங்கலை உறவா? இவர் தாதா என்பதால்தானே இவரை அணுகினார்கள்

இவரே போர்ஜரி. இவர் போர்ஜரி விஷயமாக வந்தாராம். காம வெறியன் காமில் தாதா வேலையாகத்தான் வந்தார். இதை அறிந்ததும் யாருக்கு தெரிவித்தால் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்குமோ அவருக்கு தெரிவித்தோம். போலீஸ் டெம்போவில் வந்து ரவுடி காமில் TNTJ காரன் என்று சொன்ன போர்ஜரியை துாக்கி சென்றது.


இந்த செய்தி நமக்கு தெரியாவிட்டால். தாதா வேலையாக மேலப்பாளையத்திற்கு வந்து விட்டு கூட்டமைப்பு சார்பாக பாபரி மஸ்ஜித் போராட்டம் நடத்த கோரிக்கை வைத்ததாக தாதா காமில் விட்ட பீலாவை உண்மை என்று எல்லாரும் நம்பி இருப்பார்கள்.

செக்ஸ்  வியாபாரிகள் தலைவர் ச்சீகாத் காமில் தன் இமேஜை காத்துக் கொள்ள சம்பந்தியை இழிவுபடுத்த நினைத்தார். குண்டாமுட்டி ஜபருல்லா செக்ஸ் சைக்கோ ச்சீகாத் காமிலுக்கு துணை போய் விட்டான்.

நீங்கள் செக்ஸ் ஆடியோ வியாபார கூட்டத்துக்கு சொல்லும் பதிலால் பிராத்தல் காமில் சம்பந்தி கவுரவம் பாதித்து விடக் கூடாது.  ஆகவே பதில் சொல்லாதீர்கள் என்று அல்லாஹ்வின் அருளுக்குரியவர் சொன்னதால் அமைதியாக இருந்தேன். 

விரிடி வியாபாரி காமில் கூட்டத்தினர் நமது அமைதியை தவறாக சித்தரிப்பதால். பதில் போட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளேன். அல்லாஹ்வின் அருளுக்குரியவர் மன்னிக்கவும். தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். வழிப்பறி கொள்ளைக் கூட்ட தலைவர் ச்சீகாத் காமில் சம்பந்தி உதவி கேட்டு வந்தபோது சட்ட விரோத செயல் செய்யச் சொன்னோமா? என்பதற்காக விளக்கம்.

பிராத்தல் மன்னன் ச்சீகாத் காமிலின் சம்பந்தி மிகப் பெரிய கோடீஸ்வரர். அவர் கேவலப்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை என்பது ச்சீகாத் காமில் நிலை ஆகி விட்டது. 2017ல் பேசியதை ததஜ பொட்டைப் பயல் வெட்டி ஒட்டி டிரைனேஜ் சைன் மூலம் வெளியிட்டான்.

அந்த பெட்டை போல். இந்த காமில் பெட்டையும்  கம்பம் ஜபருல்லா என்ற பொய்யனைக் கொண்டு வடிகட்டிய பொய்யை எழுத வைத்துள்ளான். இதனால் நான் எழுதும் பதில் மூலம் ச்சீகாத் காமில் சம்பந்தி கேவலப்பட வேண்டும் என்பதே ச்சீகாத் காமில் நிலை. 

ச்சீகாத் காமில் சம்பந்தி ஷார்ஜாவில் தொழில் செய்து மிலியோன் கணக்கில் நஷ்டமாகி விட்டார்.  என்னிடம் உதவி தேடி ச்சீகாத் காமில் சம்பந்தி தனது மனைவியுடன்  பல முறை ஹோட்டலுக்கு எடுத்துக் கட்டி வந்தார்.  

அவர்கள் என்னை பார்க்க வர வேண்டும் என்றால் அதற்காக 70கி.மீ. எடுத்துக் கட்டி வர வேண்டும். நான் அவர்களை பார்க்க வேண்டும் எனில் வெள்ளி சனி தவிர தினமும் அவர்கள் வீட்டு வழியாகத்தான் போய் வர வேண்டும். . எடுத்துக் கட்டி போக தேவை இல்லை.

எடுத்துக் கட்டி வந்த ச்சீகாத் காமில் சம்பந்தி அவரது மனைவி பெயரில் லைசென்சு வைத்து இருந்ததால் அனஸ் அக்காவான அந்த அம்மாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இந்தியா வரமுடியாமல்  இருந்தார்.  அனஸ் அக்கா அடிக்கடி மதாம் வந்து எப்படியாவது யார் மூலமாவது உதவி செய்ய வேண்டினார்.  

அதற்கான முயற்சியில் ஈடு பட்டேன்.
1. தொழில் பாட்னர்களாக சேர்வது.
2. கடன் கொடுத்து உதவுவது
3. மணி எக்ஸேன்ஜ் வாய்ப்பு அளித்தல் போன்ற முயற்சியில் ஈடுபட்டேன் 



மணி எக்ஸேன்ஜ் வியாபாரம் சம்பந்தமான இரண்டு பிரமுகர்களுடன்  தாதா காமில் சம்பந்தி வீட்டில் இருந்தே எனது போனில் பேசி ரவுடி காமில் சம்பந்தியையும் அவர்களுடன் பேச வைத்தேன். 

இஸ்மாயில், பாத்திமா ஆகியவர்கள் தான் மணி எக்ஸேன்ஜ் பணியை சீக்கிரம் ஆரம்பித்து விடும் வகையில் என்னிடம்  வற்புறுத்தினர்.  இஸ்மாயில் அவர்கள் மணி  எக்ஸேன்ஜர்களிடம் எனது போனில் தான் ஓவர்ஸீஸ் காலில் நீண்ட நேரம் பேசினார்.  

இந்த டீலிங் பேச்சு வார்த்தை நடந்த போது இஸ்மாயில், பாத்திமா  தம்பதியர் மருமகனும் பிராடு காமில் மகனுமான Er இஜாஸ் உடன் இருந்தார். பாத்திமா அவர்கள் மணி எக்ஸேன்ஜர்களுடனான தொடர்பை சீக்கிரம் ஏற்படுத்தி கொடுக்க வற்புறுத்தினார். இந்த மாதிரி உதவும் முயற்சி செய்வதாக காமிலிடமும் கூறினேன்.


நாம் 40 வருஷமாக ஒரே ஹோட்டலில் இருப்பதால் பல தொழில் அதிபர்கள் நம்மை சந்தித்து புதிய தொழில் அல்லது பார்ட்டனர் சேருதல் சம்பந்தமாக ஆள் இருந்தால் சொல்லுங்கள் வருவார்கள். 

அந்த மாதிரியான நான்கு தொழில் அதிபர்களை தனியாக சந்தித்துப் பேசினேன்.  அவர்கள் இவர்கள் உங்களுக்கு எப்படி என்று கேட்டார்கள்.  நான் சிகாத் கமிட்டி காமில் சம்பந்தி என்றேன்.  4 இடங்களிலும் சிகாத் கமிட்டி காமில் என்றதும் பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டார்கள். 

சிகாத் கமிட்டி காமில் உறவினர் என்றதும் யாருமே உதவ  வருவதில்லை என்ற செய்தியை ரவுடி காமில் சம்பந்தி இஸ்மாயில் அவர்களிடம் சொல்லவில்லை.

தாதா காமில் தனது சம்பந்தியின் மைத்துனர் அனஸ் பாயிடம் தொழில் செய்ய என பல தவணையாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காதது. 

பிறகு தான் நடுவீரப்பட்டு :ஜின்னாவிடம் கொடுத்தாக கூறியது. 

பிறகு அவனை காணவில்லை என்று அனஸிடம் கூறி வந்தது. தாதா காமிலின் இந்த மோசடிகளை தொழில் அதிபர்கள் மூலம் அரைகுறையாக கேள்விப்பட்டதும் அப்படியே விட்டு விட்டேன்.



உண்மை இவ்வாறிருக்க உதவி கேட்டு வந்த ரவுடி காமில் சம்பந்தியை சட்ட விரோத செயலில் நான் ஈடுபடச் சொன்னதாக குண்டாமுட்டி கம்பம் ஜபருல்லா பதிவு போட்டுள்ளார். 

2017ல் விரிடி வியாபார கூட்டத்தை நம்பி நான் பேசியதை ததஜவைச் சார்ந்த பெட்டை எப்படி வெட்டி ஒட்டி சைன் மூலம் போட்டானோ. அது போல் இந்த பெட்டையும் போட்டு உள்ளான்.

பாத்திமா அவர்கள் தான் மணி எக்ஸேன்ஜர்களுடனான தொடர்பை சீக்கிரம் ஏற்படுத்தி கொடுக்க வற்புறுத்தினார் என்ற செய்தியை நான் பொது மக்கள் முன் வைக்க வேண்டும் என்பதே அனஸ் பாயை ஏமாற்றிய தாதா  காமில் நோக்கம்.

குண்டாமுட்டி எழுதியுள்ள சட்ட விரோத செயல் இரண்டு இருக்கிறது.
1. அரசாங்க சட்ட விரோதம்.
2.இஸ்லாமிய சட்ட விரோதம்.

அரசாங்கங்கள் இன்று ஒன்றை கூடும் என்று கூறும். அதே அரசாங்கங்கள் நாளை கூடாது என்று சொல்லும். ஒரு இடத்தை ஒரு கோடியே முப்பது லட்சத்துக்கு வாங்கியவர்கள். 50 லட்சம் என்று பத்திரம் எழுதுவது சட்ட விரோத செயல்தான். இதைச் செய்யாத யோக்கியர்கள் யார் இருக்கிறார்கள். அரசாங்க சட்ட விரோதம் மறுமை பாழாக்காது.

வழிப்பறி கொள்ளை அடிப்பது.  செக்ஸ் ஆடீயோவை கள்ளத்தனமாக ஒருவனுக்குத் தெரியாமல் ஒருவன் என 4 அணியாக இருந்து விற்றது. 

மூன்று தருகிறேன் என்று கூறி கோர்ட் நடவடிக்கைக்கு பயனலிக்காத ஒன்றை தந்து ஏமாற்றியது. 

ஜிஹாது பெயரால் ஆட்களை கடத்தி துாக்கிச் சென்று பணம் பறிப்பது. நல்ல நோக்கில் உதவியவரிடம் ஒருவரை கொலை செய்ய பணம் கேட்பது இஸ்லாமிய சட்ட விரோதம் மறுமையை பாழாக்கும் செயல். இது தான் ரவுடி காமில் சகாக்ககள் செய்து வரும் செயல்.

திருவாளர் பீ.ஜே. தனது மவுலவிகள் இனத்தைக் காப்பாற்ற எனக்கு எதிராக களம் இறங்கினார். அதை நான் முறையாக எதிர் கொண்டு வருகிறேன். பீ.ஜே.யை சட்டையை பிடித்து கேட்பேன். அது சட்டத்துக்கு உட்பட்டது.

முட்டாள் காமில் கூட்டம் பீ.ஜே.யை கொலை செய்ய என்னிடம் பணம் கேட்டதே அது இஸ்லாமிய சட்ட விரோத செயல். மறுமையை பாழாக்கும் செயல். உண்மை இனி உறங்காது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.