Posts

Showing posts from February, 2012

தா்ஜுமாவில் விளையாடிய தறுதலை பீ.ஜை.

Image
பீ.ஜை. தர்ஜுமாவில்  இம்மொழி பெயர்ப்பு பற்றி என்ற தலைப்பு உள்ளது. அதில் பீ.ஜை. குர்ஆனிலிருந்து எதையெல்லாம் மொழிபெயர்க்காமல் தவிர்த்துள்ளார்.  எதையெல்லாம் மாற்றி எழுதியுள்ளார் என்பது பற்றியெல்லாம் அவரே குறிப்பிட்டுள்ளதுடன் காரணமும் கூறியுள்ளார். அதில் 1342 ஆம் பக்கம் 4வது பாராவில் அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர். தமிழில் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே அவ்வாறு பயன்படுத்துவோம். தமிழில் அவ்வாறு கூறும் வழக்கம் இல்லாததாலும் சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும் என்பதாலும் "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்பதை "அல்லாஹ் மன்னிப்பவன்" என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று எழுதியிருந்தார். இதோ அந்த ஆதாரம்.   பீ.ஜை.யின் இந்த மேல்தாவித் தனத்தைக் கண்டித்தும். முட்டாள் தனத்தை விமா்சித்தும் எழுதினோம்.   வழிகேட்டில் விடப்பட்டுள்ள மெகா மோசடியாளன்.     ஈமானுடைய ஒவ்வொருவரும் உஷார் அடைய வேண்டிய தருணம் இது.   அற்புதமாம் அல்குர்ஆனில் விளையாடும் அற்ப வியாபாரி. ஆக

சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல்.

நான் இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை. அதே நேரம். த.த.ஜ.வைச் சார்ந்த முத்துப்பேட்டை அன்சாரி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைத்தார் என்று குற்றம் சாட்டியதை எப்படி மறுத்தேன். நான் அனுப்பிய பீ.ஜை. கடிதத்தையே எனக்கு எதிரான ஆதாரம் என்று வாதிட்டார். அதை மறுத்து விளக்கம் கூறி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைக்கவில்லை என்று மறுத்தேன்.   எந்த அமைப்பிலும் இல்லாத நான் எப்படி மறுத்தேன். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தேன்.     ஆனால் பீ.ஜை. கடிதத்தில் உள்ள பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரி அவா்களால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய முடியவில்லை.    சுனாமி பணத்தில் இயக்க பெயர் எழுதப்பட்ட தொப்பி சட்டை வாங்கி தொண்டர்களுக்கு அணிவித்த இயக்கம் த.த.ஜ.   குபுரா மேட்டரில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று எழுதாத  லுஹா   குற்றவாளிதான் . முஸ்லிம் பெண்களை கண்காணிக்க பல ஜமாஅத்களில் தெருவுக்கு இரண்டு கேமரா வைத்துள்ளார்கள் என்று   பீ.ஜை. பேசியுள்ளது இட்டுக்கட்ட

உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்

from:   Rasool Mohideen   mohideenrasool@rocketmail.com reply-to:  Rasool Mohideen to:  "fazlulilahi@gmail.com" date:  Thu, Feb 16, 2012 at 1:01 PM subject:  செங்கிஸ்கானுக்கு ஒரு எச்சரிக்கை signed-by:  rocketmail.com அ ஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) 1 .கிழக்கரை நஸ்ருதீன் அவர்களை சுடு தண்ணீர் நஸ்ருதீன் என்று பட்ட பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் .இது எந்த மார்க்கம் உங்களுக்கு சொல்லியது. உடனே நீங்கள் அவர்கள் ஊர்களில் அப்படிதான் அழைப்பார்கள்.அதனால் தான் நான் அப்படி சொன்னேன் என்று சொல்லகூடாது. அது மட்டும் இல்லாமல் சுடு தண்ணீர் நஸ்ருதீன் என்றழைக்கப்படும் கிழக்கரை நஸ்ருதீன் என்று சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் கிழக்கரை நஸ்ருதீன் என்றே சொல்லி இருக்கலாம். இந்த தவறை ஒத்து கொள்ளுங்கள். 2 . கிழக்கரை நஸ்ருதீன் எந்த பெண் குற்றசாட்டு சம்மந்தமாக  உங்களிடம் கூறினார்.ஏன் என்று சொன்னால் பாக்கரை பொறுத்தவரை  ஏகப்பட்ட பெண் குற்றசாட்டு அவரின் மேல் உள்ளது. எந்த பெண் குற்றசாட்டு என்று தெளிவாக சொல்லவும். மேலும் அந்த பெண்  லி ஆன் அழைப்பு விடுத்து இருக்கிறார் என்று கூறியுள்ளீர்கள.அதற்கு என்ன ஆதாரம்

பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள செக்ஸ் குற்றச்சாட்டுக்களே வலுவானது

Rasool Mohideen mohideenrasool@rocketmail.com அவர்களே மக்கள் அறிய வேண்டுமே என்ற தலைப்பில் மெயில் அனுப்பி உள்ளீர்கள். அதில், பாக்கர் உங்களுக்கு நல்லவரு, சட்ட சபையில் இந்த புயல் எங்க பகுதியில் வராத என ஏங்கும் தமிழ் மக்கள் என பேசிய, ஜெயலலிதாவிற்கு வசை பாடிய ஜவாஹிருல்லா உங்களுக்கு நல்லவர். யாரெல்லாம் tntjவிற்கு எதிரியோ அவர்கள் எல்லாம் உங்களுக்கு நல்லவர். மறுபடியும்tmmk - tntj ஒரு விவாதம் வையுங்கள். அல்லாஹ் அழகிய முறையில் விவாதம் செய்ய சொல்கிறான் என நான் பலமுறை உங்களிடம் கூறிவந்தேன். அதை தாங்கள் ஏற்கவில்லை. மக்கள் அறிய வேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் சொன்னேன். உங்களிடம் சத்தியம் இருந்தால் ஏன் பயப்படவேண்டும். இப்படிக்கு ரசூல்என்று எழுதியுள்ளீர்கள். முன்பு நீங்கள் பல மெயில்கள் அனுப்பியுள்ளீர்கள். அதற்கெல்லாம் மக்கள் அறிய நாம் பதில் தரவில்லை. முதலில் இதற்கு மக்கள் அறிய பதில் தருகிறோம். பிறகு ஏற்கனவே தந்த பதில்களை மக்கள் அறிய வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ். சுடு தண்ணி நஸீர் என்றழைக்கப்படும் கீழக்கரை நஸீருத்தீன் பாக்கர் மீதான குற்றச்சாட்டை என்னிடம் கூறினார். அதற்கு சம்பந்தப்பட்ட பெண் கருத்து

சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பி கள்ளத் தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ள பி.ஜே. அவர்களே உங்களுக்கு நன்றி.

நீங்கள் ஒருமையில் எழுதி எனக்கு அனுப்பிய கடிதத்திற்கு தவ்ஹீது எங்களுக்கு கொள்கை! உங்களுக்கு தொழில்! என்ற தலைப்பில் அனுப்பினேன். அது intj ஆன்லைன் என்ற சைட்டில் இருந்தது.  இதைப் பார்த்து கொதித்துப் போன பி.ஜைனுல் ஆபிதீனாகிய தாங்கள் சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பியுள்ளீர்கள். நீங்கள் அறிவித்துள்ளபடி  குபுரா- ஸாயிரா - ஆற்காடு டீச்சர் போன்ற விபச்சாரிகள் விஷயங்களுக்காகத்தான் வீரம் வந்து சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பியுள்ளீர்கள் என்று எண்ணினேன். http://mdfazlulilahi.blogspot.ae/2012/02/blog-post.html  ---------- Forwarded message ---------- From:  MohamedFazlul Ilahi   < fazlulilahi@gmail.com > Date: Tue, Feb 7, 2012 at 12:48 AM Subject: தவ்ஹீது எங்களுக்கு கொள்கை உங்களுக்கு தொழில் To:  pjtntj@gmail.com Cc:  cyberac@reddiffmail.com ,  kubraa2010@gmail.com புகாரை படித்துப் பார்த்தால் பழுலுல் இலாஹியாகிய நான் உங்களுக்கு மெயில் அனுப்பக் கூடாது என்றுதான் புகார் அனுப்பியுள்ளீர்கள். எனது மெயில் விஷயமாக சைபர் கிரைம் அதிகாரி சுதாகர் அவர்களை சந்திக்க த.த.ஜ. செயலாளர் சாதிக்கை அனுப்பி

நண்பராக பழகின காலத்தில் லுஹா சொன்னவை எல்லாம் உண்மையா பொய்யா?

நண்பராக    பழகின    காலத்தி ல்   லுஹா    சொன்னதில்    எதுவெல்லாம்    பேச்சுக்கு    சொன்னது   என்பதையும்  அவரிடம்     கேட்டு    பதில்    எழுதுங்கள் . சிரமம்    என்றால்   ஒவ்வொன்றாக   கேட்டு    எழுதுங்கள் .   கஸ்டம்    என்றால்    கீழ்    காணும்   8 க்கு    பதில்   கேட்டு   எழுதுங்கள் .  மதுரையில்  2000 ல்   நடந்த   மாநாட்டின்   போது   பிரச்சார   மேடைக்கு   வராமல்   பெரும்பாலும் பெண்கள்   நிறைந்த   கண்காட்சிப்   பகுதியிலேயே   பி . ஜே .  கிடந்தார் .  மதரஸா   மாணவிகளையே  சுற்றி   சுற்றி   வந்தார் . மாணவிகளும்    ஆலிம்ஸா    ஆலிம்ஸா    என   பி . ஜெ . யை   சுற்றிச்   சுற்றி வந்தார்கள் . எல்லா    மவுலவிகளும்    வருந்தி    பேசிக்    கொண்டோம் .  இதனால்தான்    சுலைமானும்  நானும்    இர்ஷாத்    மாணவிகளை    மாநாட்டுப்  பணிகளுக் கு அனுப்ப   மாட்டோம்   என்றோம் . இவ்வாறு   ஷம்சுல்லுஹா   பழகின   காலத்தில் என்னிடம்   கூறினார் .  இது   பேச்சுக்கு   சொன்னதா அப்படியானால்   இதை   நான்   தப்பாக   எடுத்துக்   கொள்ள   வேண்டுமா ?  ரைட்டாக   எடுத்துக்   கொள்ள வேண்டுமா ?  " இனி   பி .