Posts

Showing posts from June, 2019

த.மு.மு.க.வின் அரசியல் பிரிவாக மு.லீக் என முடிவு செய்யப்பட்டதா?

Image
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலும் போச்சு கேள்விபட்டிருப்பீர்கள்.   டீ குடித்துக் கொண்டு பேசியவன்   பேச்சு விடிஞ்சாலும் போச்சு கேள்விபட்டிருக்கிறீர்களா?  2006 சட்டமன்ற தேர்தலின் போது நடந்தது என்ன என்பது பற்றி 2006 லேயே மக்கள் மன்றத்தில் வைத்து விட்டோம்.  அதை மீண்டும் வெளியிட வேண்டிய சூழலை சில சகோதரர்கள் ஏற்படுத்தினார்கள் அதனால் அதன் ஒரு பகுதியை சமீபத்தில் வெளியிட்டோம். த . மு . மு . க . வின் அரசியல் விங் மு . லீக் என முடிவு செய்யப்பட்ட மற்றும் வெளியிடப்படாத செய்தியை வெளியிட வேண்டிய கால கட்டம்  உருவாகி விட்டது. நான் எழுதுவதை பொய் என்று மறுப்பவர்கள் சத்தியம் செய்து மறுக்கட்டும். இப்படித்தான் எல்லாரும் சொல்வார்கள். நான் அப்படி சொல்ல மாட்டேன். பொய் சொன்னால் அல்லாஹ்விடமிருந்து என்ன உண்டகுமோ அது உண்டாகட்டும் என்று கூறியே மறுக்க வேண்டும் என்பேன். இதுதான் என் நிலைப்பாடு என்பதை நினைவுபடுத்திக் கொண்டு விஷயத்திற்கு வருகிறேன். த . மு . மு . க . வின் அரசியல் விங்காக மு . லீக்கை பயன்படுத்துவோம் என்று பேசி முடித்துள்ளோம் . மு . லீக்கை மேலும் வளர்க்க நீங்கள்தான் பொருத்தமான ஆள் .  https

த.மு.மு.க. வில் பூசலே இல்லை -PJ

Image
த.மு.மு.க. என்பது தனி நபர் முடிவில் இயங்குவதே கிடையாது. அடித்துக் கொள்வோமா தமாஷ்தான் பண்ணிக் கொள்வோம்ஒரு பூசல் ஒரு சண்டை கிடையாது. எல்லாமே மஷுரா அடிப்படையில்தான்.  https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_79.html

பொதுச் செயலாளரை மனப்பூர்வமாகவா நேசித்தோம்? சந்தர்ப்பத்திற்காகவே ஆதரித்தோம்

Image
எப்பொழுதுமே டென்சனாகவும் காட்டுக் கத்தலுமாக கத்தக் கூடிய பொதுச் செயலாளரை யாராவது பிரியமுடன் ஆதரிப்பார்களா ? உள்ளூர் நிர்வாகிகளுடனான பிரச்சனைதான் பொதுச் செயலாளரை ஆதரிக்க வைத்தது. அந்த  ஒரு கோடி எங்கே?   அரங்கம் தெரியும் அந்தரங்கம் யாருக்குத் தெரியும் ? https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_29.html இருக்கும்பொழுது இல்லாததை இட்டுக் கட்டி இகழ்வது . இறந்து பின்    பொய்யானவைகளைப் புனைந்து   புகழ்வது . இந்த நிலை தான் கடந்த காலங்களில் இருந்தது . இன்றும் இருக்கின்றது . கடந்த காலத்தவர்கள் மனிதப் புனிதர்கள் . இப்பொழுது உள்ளவர்கள் அனைவரும் பதருகள் என எழுதுவது எல்லாரின் நிலையாக உள்ளது . கோவை பாஸித் அவர்களின் இன்றைய பதிவில் மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணி பற்றி எழுதி உள்ளார்கள். இந்தியாவில் நடந்த கலவரங்களுக்கெல்லாம் பாகிஸ்தான் ISI தான் காரணம். இப்படிப் பேசியே வானுக்கும் பூமிக்குமாக குதித்த அத்வானி , ராஜீவ் காந்தி உட்பட எந்த எந்த அரசியல்வாதிகள் பாகிஸ்தான் ISI ல் எவ்வளவு எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்ற விபரத்தை அந்த  தடா எதிர்ப்பு பேரணி    நிகழ்ச்சியில

வெட்கங்கெட்டவன் – பீ.ஜே. பாகம் 1

Image
தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த ார் அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர். அப்போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். உடனே , " அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓ ர் அ ம்சம் ''   என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) புகாரி ( 24) வெட்கம் என்பதும் ஈமானின் ஒரு பகுதி தான் ஒரு கிளைதான் . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும். https://mdfazlulilahi.blogspot.com/2019/06/1.html

*பாங்கு படும் பாடு**ஆலிம்களும் நிர்வாகிகளும்தான் இதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்*

Image
மாஷா அல்லாஹ்! தொழுகை நேரம் வந்து விட்டால் (மேலப்பாளையம்) நகர் முழுவதும் பாங்கு சப்தம் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது . ஆனால் அதை காது கொடுத்துதான் கேட்க முடியவில்லை காரணம் அவ்வளவு பிழைகள். அது மட்டுமல்லாது அவர்கள் போடும் ராகம் வேறு.   அதற்காக முஅத்தின்களை குறை கூற முடியாது. காரணம் அவர்கள் அரபி பாடம் படித்து வந்தவர்களல்லர்.   ஆனால் *அவர்களுக்கு திருத்திக் கொடுக்கமாலும் , கண்டு கொள்ளாமலும் இருக்கும் ஆலிம்களைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும்.* https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_30.html   الله أكبر * அல்லாஹு அக்பர்* என்ற அழகான வார்த்தையை சில முஅத்தின்கள்   * அல்லாஹு அக்குபர்* என்கிறார்கள்.  அல்லாஹ் என்ற வார்த்தையில் உள்ள ل மை கனமாக உச்சரிக்க வேண்டும். ஆனால் சாதாரண ل மை போல உச்சரித்து முகம் சுளிக்க வைக்கிறார்கள். أشهد أن لا إله إلا الله،   * அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்.* என்பதை *அஷ்ஷது அல்லாயி( ع )லாஹா   இல்லல்லா* என்கிறார்கள் சிலர்.   أشهد أن محمدًا رسول الله،   * அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்* என்பதை *அஷ்ஷது அன்னா ம

பீ.ஜே.யிடம் பழல் இலாஹி பகிரங்க மன்னிப்பு கேட்க தயார்

Image
இளம் ஆண்களும் இளம் பெண்களும் எந்த அளவுக்கு கலந்து பழகுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது?  இவர்களையா    தௌஹீத் ஆலிம்கள் என்று மதித்தோம். Hameed Hameedu என்ற பேஸ்புக் ஐ . டி . யில் சட்டத்தரணி ஸரூக் – கொழும்பு என்பவரின் அவர் ஓர் அறிஞர் , ஆனால் அவரும் மனிதர்! எ ன்ற நீண்ட எழுத்தையும்   அழுது பேசியதையும் அனுப்பி இருந்தார்கள் . பீ . ஜெ . யின் அறிவு பற்றி எழுதி இருந்தார்கள் . பீ . ஜே . யிடம்   மன்னிப்பு கேட்கும்படி சொல்லி இருந்தார்கள் . https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_28.html பீ . ஜே . பற்றி ஒரு அறிஞர் புகழ்ந்ததாக எழுதி   உள்ளவர் கடைசி வரை அந்த அறிஞர் யார் என்று சொல்லவில்லை . அதனால் என்னால் நம்ப முடியவில்லை . பீ . ஜே . தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதி விட்டு தடாக் கைதிகள் பெயரால் நோட்டீஸ் போட்டவர் . மாநாடுகளில இப்படி இப்படி அவரை புகழ்ந்து பேச வேண்டும் என்று குறிப்பு கொடுத்து விட்டு புகழை விரும்பவில்லை . என்னை புகழ்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று அந்த மாநாட்டு வேடைகளிலிலேயே பேசியவர் .  இந்த மாதிரி