Posts

Showing posts from August, 2007

ஐஸ்புரூட் பத்வா புகழ் பிளாக் இண்டியன் பி.ஜெ.யின் மலேசியாவில் நடந்தது என்ன?

Image
தொண்டியப்பாவை வைத்து வளைகுடாவில் நடந்தது என்ன? அலாவுதீனை வைத்து இலங்கையில் நடந்தது என்ன? என்று டி.வி.க்களில் நிகழ்ச்சி நடத்தியவர் ஐஸ்புரூட் பத்வா புகழ் பி.ஜெ. அவர் இப்பொழுது மலேசியாவில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் இஸ்லாமிய பிரச்சார(?)க் கூட்டம் நடத்தி வருகிறார். அதை டி.வி.க்களிலும் ஒளிபரப்பி வருகிறார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு என வசூலிக்கப்பட்ட பணத்தை இவர்களது வரட்டு கவுர பிரச்சனைகளை சரிகட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குள் அவர்களது ஜமாஅத்தார்களுக்குள். மலேசியாவில் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட இவர்கள் மன்னிப்புக் கேட்டு விடுதலையானார்கள். இந்த உண்மைச் செய்திகளை வெளியிட்டதற்காக beauty girl என்ற மெயில் ஐ.டி.யை உருவாக்கி அதிலிருந்து நமக்கு அசிங்கமான வார்த்தைகளால் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். செக்ஸ் வியாபாரிகள் கூட எழுதத் தயங்கும் வார்த்தைகளால் அவர்களது ஆத்திரத்தை கொட்டி தீர்த்துள்ளார்கள். அதைப் படித்துப் பார்த்த நண்பர் ஒருவர் அவர்களுக்குள் அவர்களது ஜமாஅத்தார்களுக்குள் செய்து கொண்டிருக்கும் அந்த செக்ஸைத்தான் அவர்களது குடும்பத்தாரை அவர்களது தலைவருக்கு

த.மு.மு.க. கிளைகள் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரங்கள்.

Image
முன்னாள் முஸ்லிம் லீக் புரவலரும் வளைகுடா காயிதே மில்லத் பேரவை முன்னாள் தலைவரும் வளைகுடாவில் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு பெரும்பாடுபட்டவரும் வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் நிதியாக 90 லட்சம் வரை வசூலித்து காதர் மைதீனிடம் கொடுத்தவருமான முஸ்லிம் லீக் வெறியர் என்றழைக்கப்பட்ட ராஜகிரி தாவூத் பாட்சா ஒண்ணரை ஆண்டுகளுக்கு முன் த.மு.மு.க.வில் இணைந்து விட்டார். தஞ்சை பாபநாசத்தில் உள்ள அவரது RDB கல்லூரி வளாகத்தில் 26.08.2007 அன்று த.மு.மு.க. மாநில பொதுக்குழு நடந்தது. அதில் த.மு.மு.க. கிளைகள் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரங்கள்.

காப்பு மாட்டி ஆப்பு வைத்து விட்டார்கள்.

Image
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை உடைத்து கூறு போட்ட பி.ஜெ. மலேசியாவிலும் இருந்த அமைப்பை இரண்டாக ஆக்கி விட்டார். த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் கையெழுத்துபோடாமலேயே கையெழுத்து போட்டதாக முக்கிய அறிவிப்பு என்ற பொய்ச் செய்தியை வெளியிட்டு அவரது ரசிகர்களை ஏமாற்றியவர் பி.ஜெ. தானே அறிக்கை எழுதி அதை கமாலுத்தீன் மதனி பெயரால் வெளியிட்டு காரியம் சாதித்தவர் பி.ஜெ. அந்த பி.ஜெ. மலேசியா போய் கிம்மா பெயரால் அறிக்கை விட்டு ஏமாற்ற முயன்றுள்ளார். கிம்மா தேசிய பொருளாளரும் சிலாங்கூர் மாநில தலைவருமான வாஹித் பெயரால் அறிக்கை வெளியிட்டுள்ளார். கிம்மா தலைவர்கள் கமாலுத்தீன் மதனி மாதிரி சும்மா இருப்பார்களா? பி.ஜெ.யின் பிராடுதனத்தை அடையாளம் காட்டி காப்பு மாட்டி ஆப்பு வைத்து விட்டார்கள். பி.ஜெ. ஒரு தீவிரவாதி தமிழ்நாட்டில் நடந்த கொலைகளுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் மூலகாரணமானவர் என்பதைத்தான் கிம்மா தலைவர் செய்யது இபுறாஹீம் பிரச்சனைக்குரிய நபர் என குறிப்பிட்டுள்ளார். முதலில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் இந்திய நேரம் இரவு 11 மணிக்கு வெளியில் வந்த பி.ஜெ. மீண்டும் கைது செய்யப்பட்டார். உடனுக்குடன் நாம் அளி

இந்த சவாலை சந்திக்க பி.ஜெ. தயாராக இல்லை.

தலை தப்பியதே தப்புரான் புண்ணியம் என்பார்களே அது போல் மலேசியாவிலிருந்து பி.ஜெ, பாக்கர் வகையறாக்கள் தலைவிரி கோலத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். பி.ஜெ. தொப்பி போட்டு இருந்தார். அதனால் அவரது பரட்டை நிலை வெளியில் தெரியவில்லை. விமான நிலையத்தில் 15 பெண்களும் 80க்கும் மேற்பட்ட ஆண்களுமாக 100 பேருக்குள் த.த.ஜ.க்கள் வந்திருந்தனர். பொதுவாக விமான நிலையத்தில் எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும். மற்ற பயணிகளை வரவேற்க வந்தவர்களையெல்லாம் த.த.ஜ.க்களாக கணக்கு காட்டி நூற்றுக் கணக்கான பெண்களும் ஆயிரக் கணக்கான ஆண்களும் வந்ததாக செய்தி கொடுத்தனர். மனைவி மக்களிடம் வந்து சேர வைத்தது முன்னாள் சகாக்கள்தான். இந்திய வெளியுறவுத்துறையின் பெரு முயற்சியாலும் விண் டி.வி. தேவநாதன் உதவியாலும்தான் எங்களால் இந்தியா வர முடிந்தது. இல்லா விட்டால் வந்திருக்க முடியாது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று விமான நிலையத்தில் வைத்து பாக்கர் கூறினார். இதே பாணியில் பி.ஜெ.யும் டி.வி.யில் நன்றி கூறியுள்ளார். உண்மையிலேயே அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டியது அவர்களது முன்னாள் சகாக்களுக்குத்தான். இவர்கள் மீது வழக்கு தொடர விரும்பு

தவ்ஹீத் ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?:

ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்! http://thatstamil.oneindia.in/news/2007/08/22/tn-touheed-jamat-leader-arrested-in-malaysia.html ஆகஸ்ட் 22, 2007 சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியா சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு பொதுக் கூட்டம் எதிலும் பேசக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து சுற்றுலா விசாவில் அவர் மலேசியா சென்றார். இந் நிலையில் கோலாலம்பூரில் நடந்த ஒரு இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் ஜெய்னுலாப்தீன். அவரது பேச்சு அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து ஜெய்னுலாப்தீனை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். உடனடியாக ஜெய்னுலாப்தீனை நாடு கடத்துமாறு மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தத் தகவல் நேற்று நள்ளிரவில் சென்னையில்

பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை இன்றே நாடு கடத்த உத்தரவு.

மலேசியா சென்ற பி.ஜெ. பாக்கர் கைது செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். குவாங் சிறையிலிருந்த பி.ஜெ. பாக்கர் கை விலங்குடன் இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்கள். மலேசிய நாட்டின் சட்டம் தெரியாமல் தாங்கள் நடந்ததற்காக நீதிபதி முன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்கள். தாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்ய வேண்டி நின்றார்கள் . மலேசிய நாட்டுக்குள் இனிமேல் நுழையவே கூடாது எனும் நோ என்றிவ் முத்திரை இவர்கள் பாஸ்போர்ட்டில் குத்த வேண்டும். இன்றைய தினமே இவர்களை நாடு கடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார். தீர்ப்புக்குப் பின் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை புத்துராஜெயா இமிகிரேசன் சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இன்று mas விமானம் மூலம் ஏற்றி விடப்படுகிறார்கள். அந்த விமானம் இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் வந்து சேருகிறது. மலேசியாவில் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட பி.ஜெ, பாக்கர் ஜாமீனில் வந்ததும் கைது செய்தியை பொய் என்று கூறினார்கள் த.த.ஜ.வினர். 21 ஆம் தேதி ஜாமீன் ரத்து செய்யப்பட்டு குவாங் சிறைய

இந்தியாவில்தான் இருக்கிற அமைப்புகளை இரண்டாக ஆக்கினார்.

த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்று சொன்ன பி.ஜெ. அணிக்கு மலேசியாவில் பாடை கட்டியது யார். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மலேசியாவில் த.த.ஜ. கூட்டம் சிறப்பாக நடந்த மாதிரி அவர்களது வெப் சைட்டில் செய்தி போட்டு பி.ஜெ.யின் ரசிகர்களை குஷp படுத்தினார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியே அவர்களை பொய்யர்கள் என அடையாளம் காட்டியுள்ளது. இவர்கள் உணர்வில் விளம்பரம் செய்த இடத்தில் நடத்தவில்லை. உணர்வில் விளம்பரம் செய்தபடி 9.30 முதல் 6.30வரை நடநத்தவில்லை. பத்துகேவ்ஸில் உள்ள எஸ்டி.சி. உணவு விடுதியில் (மொத்தமாக) பார்ட்டியாக வந்து சாப்பிடுவதாகக் கூறி சாப்பிட போன இடத்தில் பேசுவது போல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்கள். தகவல் அறிந்து போலீஸ் வந்தது. கைது செய்வோம் என்றதும் ஓடி விட்டார்கள். மறுநாள் 20ஆம் தேதி மீண்டும் திருட்டுத்தனமாக நிகழ்ச்சி நடத்தினார்கள். தகவல் அறிந்து போலீஸ் வந்ததும் பி.ஜெ.யையும் பாக்கரையும் அம்போ என விட்டு விட்டு நொண்டியப்பாவான அபுபக்கர் என்ற தொண்டியப்பா கோவை ஜாபர் போன்றவர்கள் ஓடி விட்டார்கள். போலீஸ் பி.ஜெ.யையும் பாக்கரையும் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றத

தேர்தலில் போட்டியிட ரகசியமாக தயாராகி வரும் த.த.ஜ.

Image
மலேசியாவில் கைது செய்யப்பட்ட பி.ஜெ. பாக்கர் ஆகியவர்கள் இனி மலேசியாவில் எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசக் கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார்கள். மலேசியாவில் எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் இனி பேச மாட்டோம் மலேசியா வந்து விட்டதால் சுற்றி பார்த்து விட்டுப் போகிறோம் என மலேசியாவில் உட்கார்ந்து இருக்கிறார்கள் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்கள். இந்த நிலையில் அவரை அடையாளம் காட்டும் விதமாக அவரது ஆதரவாளர்களிடமிருந்து வந்துள்ள மெயிலைப் பாருங்கள். தேர்தலில் போட்டியிட நாக்கை தொங்க போட்டு அலைந்து கொண்டு தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என பேசி வருகிறார் என்பதை அடையாளம் காட்டும் மெயிலைப் பாருங்கள். from NISAR AHAMED Hi Yenna nadakkudhu inga? Thavarahga Unga mail alla kirupaiyal enakku vandirukku. Madhab imamkalaium, olimaargalayum, engal ulamaakalaium kevalap paduthum ayokkiyan pj in innoru muhathai makkalukku therivippaen. Ungal email lai anaivarukkum anuppuvaen. Regards Nisaar Ahamed ---------- Forwarded message ---------- From: Mohammed Ismail Date: Aug 19, 2007 8:05 PM Subject: Re: i

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி விட்டார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தின் சாபக் கேடானவரானவரும் தமிழகத்தில் நடந்த பல கொலைகளுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் மூல காரணமானவருமான பி.ஜெ. அவரால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட பாக்கர் என்பவருடன் மலேசியா சென்றுள்ளார். ஜாலான் அம்பாங் ஆடிட்டோரியம் என்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அவரது கூட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு முத்தியாரா காம்ளக்ஸில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது. 17.8.07 வெள்ளி மாலை ஜெட் விமானம் மூலம் பி.ஜெ.யும் அவரால் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் விபச்சாரம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பாக்கரும் புறப்படுவதற்கு முன்பே இந்த தகவல்கள் கிடைத்து விட்டது. சமுதாய பணத்தை சீரழிக்காதீர்கள். உங்கள் பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று ஆலோசனை கூறி இருக்கிறார்கள். இதனை நிராகரித்த சமுதாய பணத்தில் மஞ்சள் குளியல் செய்து கொண்டிருக்கும் பி.ஜெ.யும் அவரால் நந்தினியுடன் இணைத்து விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரும் மலேசியா சென்றார்கள். போலீஸ் தடையை மீறி வேறு பெயரில் ஜாலான் அம்பாங் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடத்த கூடுதலாக பணம் தருவதாக பேரம் பேசினார்கள். கடைசியில் பத்து மலை என்ற

கடலூர் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஏகத்துவ எழுச்சி மாநாடு.

Image
தவ்ஹீது என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம். தனி மனித வழிபாட்டை தரை மட்டம் ஆக்கிடுவோம்.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு.

In the name of Almighty ALLAH most beneficient and Merciful.. Anbudaiyeer, Assalamu alaikkum varahmathullaahi va Barakaathahu. Inshaa Allah, IYKKIYA THOWHEED JAMAATH Saarbaaga KADALURIL Maaperum EGATHUVA EZUCHCHI MAANAADU! Idam: Manjakuppam Maidhaanam, KADALURE. Naal: 26.08.2007, Sunday 04 PM Thalaimai: Moulavi. Raj Muhammad Manbayee Munnilai: Moulavi. Dhoulath Muhammad Sirappurai: Moulavi. Abdul Khader Madani (Thalaippu: Naragil Thallum Thani Manitha Thuthi) Moulavi. Mufti. Umar Shareef Kasimi (Thalaippu: Vanakka Porvayil Vazi Kedugal) Aalimaa. Sal Safeen (Thalaippu: Eimaanai Asaikkaatha Immai Vazvu) Sago. Kovai Ayyub (Thalaippu: Maranaththirku Pinnum Maranikkaatha Narseyalgal) Thangal Anaivaraiyum Anbudan Azaikkirathu! Iykkiya Thowheed Jamaath (ITJ) KADALURE maavattam.

அபு அப்துல்லாஹ் தயார். பி.ஜெ. தயாரா?

Image
ஒற்றுமை வேடதாரிகளின் முகத்திரையை கிழிக்க அபு அப்துல்லாஹ் என்றும் தயாராகவே இருக்கிறார். யாருடைய சவாலை ஏற்றாலும் அபுஅப்துல்லாஹ் சவாலையும் பஸ்லுல் இலாஹி சவாலையும் ஏற்று ஒரே மேடைக்கு பி.ஜெ. வரவே மாட்டார். வந்தால் தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணம் பி.ஜெ.தான் என நிரூபிக்கப்பட்டு விடும். ஒற்றுமை வேடதாரிகளின் முகத்திரையை கிழித்து பம்பாய் புகழ் லுஹா என்ற தலைப்பில் 2003லேயே பிரசுரம் வெளியாகி விட்டது

மஸ்ஜிதுல் முபாரக் பற்றி ஜாக் மாநில தலைமை.

Image
பள்ளித் திருடர்களான த.த.ஜ.வினரிடமிருந்து மீட்கப்பட்ட கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பற்றி ஜாக் மாநில தலைமை வெளியிட்டுள்ள விபர அறிக்கை. யாராவது ஒருவரை கொலை செய்து விட்டால் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கை மீண்டும் த.த.ஜ. கைப்பற்றி விடலாம். யாராவது ஒருவரை கொலை செய்து விட்டால் அத்துடன் கமாலுத்தீன் மதனி பயந்து ஒதுங்கி விடுவார். எனவே கொலையே தீர்வு என முடிவு செய்துள்ளது த.த.ஜ. தலைமை. குறிப்பாக கோவை அய்யூப், ஏர்வாடி சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் எனவும் த.த.ஜ. தலைமை முடிவு செய்து தாதாக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

ஒற்றுமை ஏற்பட ஒரே வழி பிரிவினைவாதியை சுட்டுத் தள்ளுவதுதானா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். தூய இஸ்லாமிய பிரச்சார பணியில் ஈடுபட்டிருக்கும் ஜமாஅத்களின் மேன்மை தங்கிய முன்னணியினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. குர்ஆன் ஹதீஸ்கள் பற்றி ஆராய்ச்சியான பேச்சுக்களை பேசலானார்கள். கண்ணியத்திற்குரிய பெருந்தகையீர்! நீங்கள் அனைவரும் ஓரணியில் நின்று துவங்கிய தூய இஸ்லாமிய அழைப்புப் பணியின் மூலம் உண்மை இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக திரண்டனர். ஊர் வம்பையும் உலக வம்பையும் பேசிக் கொண்டிருந்த மக்கள் எங்கு நோக்கினும் குர்ஆன் ஹதீஸ்கள் பற்றி ஆராய்ச்சியான பேச்சுக்களை பேசலானார்கள். குர்ஆன் ஹதீஸ்களை மறக்கத் துவங்கி விட்டனர். முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நீங்கள் அணி அணியாகப் பிரிந்தீர்கள். நீங்கள் பிரிந்ததும் உங்களால் குர்ஆன் ஹதீஸ்களின் பக்கம் சிந்தனை திருப்பி விடப்பட்டவர்கள் உங்கள் வம்பையும் உங்களுக்குள் உள்ள வழக்கையும் பற்றி பேச ஆரம்பித்து குர்ஆன் ஹதீஸ்களை மறக்கத் துவங்கி விட்டனர். ஓன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகி இப்படி அணி அணியாகப் பெருகிக் கொண்டு போன நீங்கள் ஓரணியாய் இருந்தபோது ஏற்பட்ட (தூய