பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன லுஹா இருக்க வேண்டிய இடம் ததஜதான்

லுஹாவும் சேர்ந்து உருவாக்கிய பைலாவில் அக்காள் தங்கையுடன் விபச்சாரம் செய்த செம ஸ்பீடு விபச்சாரகன் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று  பைலா உள்ளது போலும்.  பொம்பளை இடம் இருந்த பள்ளிப் பத்திரத்தை  பொய் சொல்லி ஏமாற்றி வாங்கி திருடிய பள்ளி தான் மஸ்ஜிதுர்ரஹ்மான்.  http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/pj-pj.html கடைசி பாராவை முதலில் படிக்காதீர்கள்


திருடன் மீதும் திருட துணை நின்றவர்கள்  மீது அல்லாஹ்வின் லஃனத் இறங்கியது. சிதறி சின்னாபின்னமாக ஆனார்கள். ஒண்ணரை ஆண்டுகளுக்குள் ஒருவர் மீது ஒருவர் காரி துப்பிக் கொண்டார்கள். கதவு ஊழல் கக்கூஸ் ஊழல் என்று அடித்துக் கொண்டார்கள். பள்ளியில் வேலை செய்த ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு  பைஸா விடாமல் வாங்கியவர் லுஹா. அவர் செய்த வேலைக்கு அதிகமாகவே காசை கறந்து விட்டவர். 2000 ல் பள்ளியை அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு கேட்டபொழுதும் லுஹாவுக்கு அனுப்பும் பணத்தை இலாஹி தலைமை மூலம்தான் அனுப்பணும் என்றபொழுதும்  சம்மதிக்காதீர்கள் என்று துபைக்கு போன் போட்டு கெஞ்சிய உத்தமர் லுஹா.


இத்தனை ஆண்டுகளாக இழுத்தடித்து விட்டு இப்பொழுது ஒப்படைத்தது தியாகம் அல்ல திருட்டு. நிர்ப்பந்தத்தில் போட்டுள்ள கொள்கை வேஷம். ததஜ  லுஹா போன்றோருக்கு  பொன் முட்டையிடும் வாத்து. வருவாய் நின்று விட்டால் கொள்கைப் புலி அல்ல. கொள்ளைக்கார ...லி என்று தெரியும். அல்லாஹுக்காகவா இமாமத் செய்கிறார்கள். கொடுக்கும் கூலிக்காக டயம்படி ஓடி வருகிறார்கள். அவர்கள் காசுக்காக தொழுத வைத்தவர்களே! இப்படி சுன்னத் ஜமாஅத்தவரை பார்த்து விமர்சித்த பூலி லுஹா குடும்பத்தினர் கூலி வாங்காமலா டயம்படி  அண்ணன், தம்பி, மகன், மச்சான் எனஓடி வந்தார்கள்? லுஹா பற்றி துபை ஜமாஅத்தினர் எழுதிய கடிதத்தில் உள்ள வரலாற்றைப் பாருங்கள்.


துபை தவ்ஹீது ஜமாஅத்தினர் லுஹா அவர்களிடம் போன் போட்டு பொய் சத்தியம் பற்றி கேட்டுள்ளனர். நானும் மனிதன் தான் சத்தியம் பண்ணிய கேஸட்டை பார்த்து விட்டுச் சொல்கிறேன். இதை சுட்டிக் காட்டி (இலாஹி எனக்கு) கடிதம் எழுதி உள்ளதுதான் வருத்தத்தை தருகிறது என்று கூறி உள்ளார்.

(ஆகவே பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன லுஹா இருக்க வேண்டிய இடம் ததஜதான்.) 

வீடியோ கேஸட்டில் பொய் சத்தியம் செய்யும் போது எப்படி திணறினாரோ அதேபோல் போனிலும் திணறி உள்ளார். அப்பொழுதும் பதில் போடுவீர்களா? என்று கேட்டதற்கு பதில் போடுவேன் என்று கூறியுள்ளார். இன்று வரை பதில் வரவில்லை.

லுஹா செய்தது பொய் சத்தியம்தான் என்பதை ஆதாரங்களுடனும் லுஹாவின் டெலிபோன் பேச்சு மூலமும் துபை தவ்ஹீது ஜமாஅத்தினர் உறுதி செய்து கொண்டுள்ளனர். எனவே இது பொய் சத்தியம் என்று எங்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது.

ஜே..கியூ.ஹெச். மேலப்பாளையம் கிளை அமீர் (காலித் ஸாஹிப் அவர்கள்) ”ஷம்சுல்லுஹா பள்ளிப் பணம் 3 லட்சத்திற்கு மேல் கையாடல் பண்ணி விட்டார். அதனால்தான் பள்ளிக் கட்டிடம் இடையில் நின்று விட்டது. பணத்தை (இனாயதுல்லாஹ்வின் அரசன்) மரக் கடையில் போட்டு விட்டார். அவரிடம் கொடுக்கும் பணத்திற்கு ஒழுங்காக ரசீது தரவில்லைஎன்று குற்றம் சாட்டினார். இதற்கு லுஹா கணக்கு காட்டவில்லை. சத்தியம் தான் செய்தார்.

சத்தியம் செய்ததால் விட்டுவிட வேண்டும்என்று இதை (இலாஹி வீட்டில்  வைத்து லுஹா செய்த சத்தியத்தை) வீடியோ பண்ணி (துபைக்கு) அனுப்பிய மஸ்ஜிதுர்ரஹ்மானின் பவுண்டர் கா.. முஹம்மது பழ்லுல் இலாஹி அன்று (2000ல்) கூறினார். விட்டு விட்டோம். இப்பொழுது செய்தது பொய் சத்தியம் என்று தெளிவாகி விட்டது.

அன்று செய்ததும் ஏன் பொய் சத்தியமாக இருக்கக் கூடாது பழ்லுல் இலாஹி இடம் துபை ஜமாஅத்தினர் கேட்டு உள்ளனர். இதை 22.06.2002 அன்று லுஹா ஊரில் இல்லாததால் இனாயதுல்லாஹ் வீட்டுக்கு போன் போட்டு எடுத்துக் கூறி உள்ளார்இதனால் கோபம் அடைந்த லுஹா பழ்லுல் இலாஹி பற்றி அவதுாறு பிரச்சாரத்தை துவங்கி உள்ளார்

(முழு விபரத்திற்கு JPG பைலாக உள்ள இணைப்பை பாருங்கள். அத்துடன் செக்ஸ் ஆடீயோ பற்றி பி.ஜே.யின் தீர்ப்பையும் பாருங்கள்)


செக்ஸ் ஆடியோவில் உள்ள குரல், அதைப் பொய்ப்படுத்த வெளியிட்ட ஆடியோவில் பி.ஜே.யின் ஆட்டோ டிரைவர் ரியாஸ், ததஜ தாஇ மக்துாமுடன் உள்ள குரல், அப்போலோ ஹனீபா உடனான பேச்சு. ஆகிய 3 ஆடியோக்களில் உள்ள குரல் பி.ஜே. உடையது இல்லை. பி.ஜே. விபச்சாரம் செய்யவில்லை என்று உள்ளத்தில் உள்ளபடி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறோம்.  நாங்கள் செய்தது பொய் சத்தியமாக இருக்குமானால் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் அல்லாஹ் நாசமாக்கட்டும் என்று வேண்டுகிறோம். நீங்களும்  துஆச் செய்யுங்கள் என்று லுஹாவும் அவருடன் உள்ளவர்களும் ததஜவினரும் அறிக்கை விடுவார்களா? சவால். 

பெரும் பொய்யனும் சமுதாய துரோகியும் ரகசிய கூலிக்கு மாரடிப்பவனுமான விபச்சாரகனை தலைவனாக துாக்கிக் கொண்டு அலைந்து பிறரை விமர்சிக்கும் ஒவ்வொரு பாவியின் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

ஒன்றுக்கு 3 அல்ல 4 ஆடியோ ஆதாரத்துடன் கூடிய விபச்சார செட்டில்மெண்ட்டை மூடி மறைத்தவர்கள். பள்ளிக்காக செய்த செட்டில்மெண்ட்டையா வெளியிடுவார்கள். சமீப காலமாக லுஹா சென்னைக்கு விமானத்தில் பறந்தது. முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாநாட்டுக்கு வர முடியாமல் ஆனது. 40 லட்சத்துக்கு வேல் திடீர் செலவு ஆனது. செலவு செய்தது யார்? இந்த நிர்ப்பந்தம்தான் பள்ளியை ஒப்படைக்க வைத்துள்ளது. கொள்கைக்காக விட்டுக் கொடுத்தார் என்பதெல்லாம் டுபாக்கூர்.





லுஹா மருமகன்  முஹம்மது ஷேக் இதை வாபஸ் பெற்று விட்டார்

Comments

Abdul Wahidh said…
Anan enaku ungal thodarbu num kidaikuma ungalidam sila thahaval pera aasai padukiren....

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.