பி.ஜே. விபச்சாரத்தை உண்மைப்படுத்தியது லுஹாவா? யூசுபா? குமரி குமுறலுக்கு உண்மைக் காரணம் என்ன?

முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்காகக் கூட இருக்கக் கூடாது அல்லாஹ்ஹுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றவர்கள் நிலை என்ன ஆகி விட்டது? விபச்சாரகனை வைத்துதான் இருக்க வேண்டும் என்ற நிலை ஆகி விட்டது. ததஜவினர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி இருக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது முதல் ஆதாரம். http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_78.html


40 லட்சத்துக்கு மேல் லுஹா கடன் வாங்கி இருக்கிறார். அத்துடன் மேலும் பணம் கொடுத்து லுஹாவுக்கு செட்டில்மெண்ட் செய்ய பேரம் பேசி வருகிறார்கள். ஆகவே லுஹா கொண்ட கடனுக்காக பள்ளியை ததஜவிடம் ஒப்படைக்கப் போகிறார் என்றார்கள். இதை நான் நம்ப மாட்டேன் என்று சொல்லவில்லை. காரணம் மானங்கெட்ட கலீல் ரசூல் உடைய களஞ்சியம் இஸ்லாமிய பெண்கள் கல்லுாரி மாணவிகளுடன் பி.ஜே. பினாத்தல் என்பது உட்பட பல அசிங்கமான குற்றச்சாட்டுக்களை பி.ஜே. மீது கூறி தனித்து செயல்படுவோம் என்று கூறியவர் லுஹா? இது பற்றி பாக்கர் கிரீன் பேலஸ் ஹோட்டலில் லுஹா மூஞ்சிக்கு நேராக சொல்லிக் காட்டி உள்ள வீடியோ பாருங்கள். 



அன்று லுஹாவுக்குத் தேவை 3 லட்சம். லுஹாவின் பொய் சத்தியத்தை கண்டித்தேன். அவரால் விபச்சாரக் குற்றச்சாட்டு கூறப்பட்ட பி.ஜே.யிடம் ஓடி விட்டார்.  பி.ஜே. கள்ளக் கணக்கு மூலம் சரி செய்ய வழி செய்தார். இதுதான் வரலாறு. லுஹா கொண்ட கடனுக்கு பள்ளியை ஒப்படைத்துள்ளார் என்பதை நான் நம்புகிறேன். அப்பாவி தொண்டர்களோ கொள்கைக்காக விட்டுக் கொடுத்தார் என்கிறார்கள் பாவம். 

பி.ஜே. விபச்சார ஆடியோ வெளி வந்த பின் கொஞ்சம் பிசுறுடன் இருந்த மேலப்பாளையத்தவர்களுக்கு அது உண்மைதான் என்று உறுதிபடுத்தியது லுஹாவின் ஜும்ஆ உரை. உலக அளவில் உறுதிப்படுத்தியது ஐவர்க்குழுவில் பேசிய யூசுப் அவர்களின் பேச்சு. நாங்கள் பி.ஜே.யை நல்லவர் என்று சொல்லவில்லை. இந்த ஆதாரம் காணாது என்றுதான் சொல்கிறோம் என்றாரே அதுதான் உலக அளவில் ஹைலைட்டானது. பலர் போன் போட்டு சொன்னார்கள். யூசுப் நாங்கள் பி.ஜே.யை நல்லவர் என்று சொல்லவில்லை என்ற ஒரே வார்த்தையில் ஆடியோவை உண்மைப்படுத்தி விட்டார் என்றார்கள்.
                  .........................................................................................

குமரி குமுறலுக்கு உண்மைக் காரணம் என்ன? 
காஜா நூஹ் அவர்களின் நீக்கத்திற்கு காரணம் மாவட்ட நிர்வாகத்தில் மாநில நிர்வாகி தலையிட்டது பைலாவின் அடிப்படையில் தவறு என்பதெல்லாம் நாடகம்.  உண்மைக்காரணம்  எல்லாம் அண்ணனின் ஆபாச ஆடியோ தான் 

அண்ணனின் ஆபாச ஆடியோ வெளியான சமயத்தில் காஜா நூஹ் வேர்க்கிளம்பியில் ஜும் ஆ உரை நிகழ்த்தினார், ஜும்ஆ முடிந்தபின் அவருடன் இருந்த சில கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என்ன அண்ணே இப்படி ஆகிப்போச்சே கேவலமாக இருக்கிறது வெளியில் தலை காட்ட முடியவில்லை ஊரெங்கும் இந்த ஆடியோதான் ஓடுகிறது எனச்சொல்லவும் காஜா நூஹ் தன் வழக்கமான பாணியில் இவனெல்லாம் ஒரு மனுசனா இவனைத்தூக்கி விடவேண்டும் என்று கொந்தளித்திருக்கிறார். 

வழக்கமான பாணியில் பீஜேவுக்காக அமைப்பு இல்லை உடனே அவரை அமைப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் கர்ஜித்திருக்கிறார். இப்பவே இதுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் எனக்கூறி உடனே சம்சுல் லுஹா வுக்கும் முகமது யூசுபுக்கும் போன் செய்து உடனே பொதுக்குழுவைக்கூட்டி அவரை நீக்குவோம் ஜமாத்துக்கு இது அவமானம் என்றிருக்கிறார் . அவர்களோ நீங்கள் சென்னைக்கு வாங்க பேசி முடிவு பண்ணலாம் என்றிருக்கிறார்கள் .இதையெல்லாம் பக்கத்தில் இருந்து கேட்டவர்கள் நம்ம ஆள் ஸ்ட்ராங்க் கொள்கைதான் முக்கியம் என்றிருக்கிறார்கள் .


இதற்கிடையில் யூசுபையும்,லுஹாவையும் மீண்டும் தொடர்பு கொண்ட போது அவர்கள் அண்ணே நீங்க சொல்ற மாதிரி செய்ய முடியாது பீஜேவை வைத்துதான் ஜமாத் அவரை நீக்கினால் நாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவோம் எப்போதோ நடந்த தவறு அதற்கு பதிலை அவர் இறைவனிடம் கூறட்டும் நாம் பல வருடங்களாக கட்டிக்காத்த அமைப்பை குலைக்க வேண்டாம் என சொல்ல இவரும் அதை ஆமோதித்து அமைதியாகி விட்டார் .

இதற்கிடையில் சமீபத்தில் நடந்த குமரி மாவட்ட பொதுக்குழுவில் அன்று வேர்க்கிளம்பி ஆவேசத்தில் கூட இருந்தவருக்கெதிராக இவர் வேலை செய்யவும் அவர் அண்ணனிடம் நடந்தவைகளை சொல்லியிருக்கிறார் ஆத்திரம் கொண்ட அண்ணன் தனது வழக்கமான பாணியில் காஜா நூஹின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து உப்பு சப்பில்லாத ஓரு காரணத்தை கூறி வெளியேற்றி விட்டார் 


அன்றைய சதிகளில் பங்கெடுத்து நடந்த விசயங்களை தன்னிடம் தெரிவிக்காத லுஹா மற்றும் யூசுபையும் நீக்க காரணம் தேடிக்கொண்டிருக்கிறார் அண்ணனின் அதிரடி தொடரும் கூலிகளின் ஆதரவுடன். 

பி.ஜே.யின் விபச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை சத்தியம் செய்து மறுக்க முடியாதவர்கள்.  பி.ஜே. இஸ்லாமிய விரோத சக்திகளிடம் பணம் வாங்கிக்கொண்டும் பங்கிட்டுக்  கொடுத்தும் முஸ்லிம் அமைப்புகளை  பிளவுபடுத்துவது அல்தாபி போன்ற அடுத்த கட்ட தலைவர்கள் உருவாகாமல் இருக்க பெண்களிடம் சிக்க வைத்தல் பண பேரம் பேசி சீரழித்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டை மறுத்தும் சத்தியம் செய்வது இல்லை. ஆகவே விபச்சாரகனை விபச்சாரகன் என்று தெளிவாகத் தெரிந்து தலைவராக ஏற்றுள்ள ஒவ்வொரு ததஜ தொண்டர்கள் மீதும். அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.                          






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.