பி.ஜே. யின் அனுபவ ரீதியான உரையும் புறம் பற்றி விளக்கமும்- தொகுப்பு

நம்மளில் உள்ளவனே ஹகீதாவில் கரக்டாக இருப்பான். கொஞ்சம் கிரிமினலாக இருப்பான். நல்ல தவ்ஹீதில் எல்லாம் இருப்பான். பார்ப்பதற்கு போகிற  பொண்ணையெல்லாம் விட மாட்டான். அப்படி ஒரு தன்மை இருக்கும். தவ்ஹீதிலும் இருப்பான் அதையும் செய்து கொள்வான். இந்த மாதிரியானவனெல்லாம் இருக்கான் இல்லையா? இது மாதிரி உள்ளவன் என்ன பண்ணினான் தெரியுமா
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_24.html

இந்த மாதிரி தப்புகளையெல்லாம் சரி பண்ண வேண்டுமேஇஸ்லாத்திலும் (தவ்ஹீதிலும்) இருக்க வேண்டும். சில தப்புகளையும் சரி பண்ண வேண்டும். என்று என்ன செய்வான். அதற்கு தகுந்த மாதிரி ரசூலுல்லாஹ்வை பயன்படுத்துவான்.

அழகான பெண்களைப் பார்ப்பது கண்களை கூர்மை அடையச் செய்யும் ..--- அழகான பெண்களைப் பார்ப்பது பார்வைக்கு கண்ணுக்கு குளிர்ச்சியை தரும் என்று இட்டுக் கட்டி ரசூலுல்லாஹ் சொல்றாங்க அதனால்தான் பார்க்கிறேன் என்றான். (இன்றைக்கு சமாத் பைலா, சமாத் பாலிஸி, சமாத் நிலைபாடு என்று ஏமாற்றுகிற மாதிரி. மேலும் உள்ள அனுபவ ரீதியான உரையை பாருங்கள்)


நினைவாற்றல் நன்றாக இருந்தால் மட்டும் போதுமா? யோக்கிமானவனாக இருக்க வேண்டுமே. நினைவாற்றல் நன்றாக உள்ளவன்தான் ரொம்ப ஏமாற்றுகிறான். நினைவாற்றல் நன்றாக இருக்கலாம் இறையச்சம் இருக்க வேண்டும்

நல்ல நினைவாற்றலும் திறமையும் உள்ளவன்தான் முட்டாளை விட ஜாஸ்தியாக ஏமாற்றுகிறான். ரொம்ப பிராடு பண்ணுகிறவன் யாரு என்று கேட்டால். அறிவாளிதான் பிராடு ரொம்ப பண்ணுவான்

ஏனென்றால் பிராடு பண்ணுவதற்கு புத்திசாலித் தனம் வேண்டும். முட்டாளுக்கு பிராடு பண்ணத் தெரியாது மாட்டிக் கொள்வான் .அறிவாளி பிராடு பண்ணினால் மாட்டிக் கொள்ள மாட்டான்.

அதனால் அறிவாளியாக இருக்கிறான். நினைவாற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்றவுடன் ஏற்றுக் கொள்வது இல்லை. இந்த நினைவாற்றல் உள்ள ஒரு மனிதன் ஒழுக்கமான ஆள்தானா? பொய் சொல்வாரா? யாரையாவது மோசடி செய்து இருப்பாரா? பித்தலாட்டம் பண்ணக் கூடியவரா? கெட்ட நோக்கத்தில் செயல்படக் கூடியவரா? தன் சொந்த லாபத்திற்காக வேண்டி மார்க்கத்தை பயன்படுத்தக் கூடியவரா? என்றெல்லாம் அலசி ஆராய்ந்து அவரது கேரக்டர் சுத்தமானது என்று தெரிந்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள்.

சிலர் சிலரைப் பற்றி புறம் பேசாதீர்கள் என்ற வசனப்படி புறம் பேசாதீர்கள் என்றால் என்ன அர்த்தம்? சமுதாயத்துக்கு பயனுள்ள புறம் பேசலாம். தீனுக்கு எதிராக உள்ளவர்களைப் பற்றி பேசுவது தவறு இல்லை. சில புறம் பேசுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது. எந்த புறத்தினால் நன்மை ஏற்படுமோ? எந்த புறம் பேசுவதாலே யாரிடத்தில் பேசுகிறோமோ அவருக்கோ யாரை பேசுகிறோமோ அவருக்கோ நன்மை ஏற்படும் என்று இருந்தால் அந்த மாதிரி புறத்தைப் பேசலாம்

இதற்கு மார்க்த்தில் அனுமதி இருக்கிறது. மேலும் பி.ஜே. மாதிரி ஆட்கள் பற்றி புறம் பேசலாம் என்பதற்கும் விரிவான விளக்கங்களை ஹதீஸ்கள் ஆதாரத்துடன் பி.ஜேவிளக்கி உள்ளார். வீடியோ பார்த்துக் கொள்ளுங்கள்.

ஷம்சுல்லுஹா பி.ஜே.யின் விபச்சாரங்களை, களஞ்சியம்  கலீல் ரசூலின் மதரஸா மாணவிகளிடம் மவுஸை ஆட்டி ஆட்டி காட்டினார் என்பது உட்பட  நம்மிடம் சொன்னவைகளை 2002ல் இருந்து அடையாளம் காட்டி வருகிறோம். சமுதாயத்துக்கு பயனுள்ள இந்த புறம் பற்றி கண்டு கொள்ளாமல். கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியைப் பார்க்கிறான் என்று ஷம்சுல்லுஹா  சொன்ன  எச்சரிக்கையையும் கண்டு கொள்ளாமல்  மீறினார்கள்   ததஜவினர்வீடியோ செய்யும் நிகழ்ச்சிக்கு தங்கள் மனைவிகளை அனுப்பிய ததஜவினர்கள் இன்றைய நிலையைப் பாருங்கள்.

ததஜ தலைவர் பதவியைப் பயன்படுத்தி ததஜ தொண்டனின் மனைவியுடன் 4 மணி நேரம் ததஜ தலைவர் தனித்து இருந்தார் என்று ததஜவினர் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்

ஆகவே விபச்சாரம் செய்தது பற்றி பி.ஜே. பேசிய ஆடியோ, தமிழக விபச்சார பஞ்சாயத்து தலைவர் அப்போலோ ஹனீபா உடன் பேசிய ஆடியோ. ததஜ தலைமை வெளியிட்ட ஆடியோ ஆகியவற்றை குரல் பரிசோதனைக்கு அனுப்பி இஸ்லாம் கூறும் நீதியை நிலை நாட்ட வேண்டும். ஸைபுத்தீன் ரஷாதி என்றால் குரல் பரிசோதனை சவால். பி.ஜே. என்றால் அது இல்லை என்றால். 

விபச்சாரகனை காப்பாற்ற தலைவர் பதவி கொடுத்துள்ள ததஜ தலைமை நிர்வாகிகள், மேலாண்மைக்குழுவினர்கள் மற்றும் துணை நிற்பவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் சாபம் இறங்கும். சமுததாயமும் துஆச் செய்ய வேண்டும். 

ததஜ தலைவர்களின் விபச்சாரத்துக்கு பலியானவர்கள் ததஜ பெண்கள்தான் என்றாலும் அவர்களும் மனித சமுதாயம் என்ற முறையில் விபச்சாரகன் மீதும் விபச்சாரகனை நேரடியாகவோ மறை முகமாகவோ ஆதரிக்கும் ஒவ்வொரு அயோக்கியர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்க துஆச் செய்வோம்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.