ஷஹீது பழனி பாபாவும் எடுத்தெறியப்பட்ட காமிலும்

காமில் பூந்தமல்லி  சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து  சிறப்பாக கவனிக்கப்பட்டது  ஏன்?

காமிலின் உண்மை வரலாறு என்ன?

சிறைவாசிகள் வழக்கை இழுத்தடிப்பதால்  சிறைவாசிகள் வீட்டில் சாவு விழுகிறது என்று கொச்சையாகப் பேசி சிறைவாசிகளை அசிங்கப்படுத்தியது யார்?
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_31.html
நாகூர்  உரட்டி, கோவை கொத்துப் புரோட்டா, மேலப்பாளையம் நெல் மாவு ரொட்டி என  மொத்தமாக சாப்பிட்டது யார்?

மூத்த குடிமகன் கடிதத்தைப் பார்த்து விட்டு  பீ.ஜே.  கூறியது என்ன?

அவர் அவரது தாய் தந்தைகளையும் அவரது  மனைவியையும்  அவர்  பெற்ற மகனையும் பற்றித் தான் கூறி இழிவுபடுத்தி உள்ளார்.  இது   நமது பதில் அல்ல.  நபிகள் நாயகத்தின்(ஸல்) அவர்களின்  தீர்ப்பு



நான் கழிசடைகள் போல் எழுத மாட்டேன். காமில் அணியின்  முகத்திரை  கிழிக்கப்பட்டதால் அவர்களிடம் வெறித்தனம் தலைவிரித்தாடுகிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு பணிய மாட்டேன் என்று சொல்லி வாதம் வைத்தவன் தான்  இப்லீஸ் லஃனதுல்லாஹி அலைஹி. அந்த இப்லீஸைப் போல் அல்லாஹ்வின் சட்டப்படி செயல்பட மாட்டோம்  என்றவர்கள் தான் இப்லீஸ்கள்.

காமில், அவர் விஷயத்தில் நான் சாபம் கேட்க தயங்குவதாக கூறி திசை திருப்பி வருகிறார். தங்களை ஜிகாதிகள் என்போர். 28 நிமிடம் 10 நிமிடம் ஆடியோக்களை வெளியிட்டார்கள். அவை  என்னைப்  போன்ற பீ.ஜே. எதிர்ப்பாளர்களும் தவ்ஹீது ஜமாஅத்தினரும் ரகசியமாக கொடுத்த பணத்துக்காக வெளியிட்ட ஆடியோக்கள்  தான்.  இதை பொய் என்போர் எனக்கு  எதிராக அவர்கள் விருப்பப்படி துஆ கேட்கட்டும்.


28 நிமிடம் 10 நிமிடம் ஆடியோக்கள் யாவும் தங்களை ஜிகாதிகள் என்போர். தவ்ஹீது ஜமாஅத்தினர் உட்பட பலரிடமும் ரகசியமாக  பணம் வாங்கிக்  கொண்டு வெளியிட்ட ஆடியோக்கள்  தான். ஆகவே யா அல்லலாஹ். காமில், கம்பம் ஜபருல்லா,  இலங்கை அமீர்ஷாஹித், ஆகியவர்கள் மீதும்  அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும்  உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித் தொழிப்பாயாக ஆமீன்.   இதை மறுத்து   காமில் அணியினர்   துஆ  கேட்கட்டும்  சவால்.


40 வருடமா ஜிஹாது செய்தவர்கள் கூட பேருக்கு முன்னாடி பின்னாடி ஜிஹாது போட்டதில்லை. காமில் என்ன கலட்டினாரு?  ஜிகாத் போட்டுத் திரிகிறார்?  உண்மையான ஜிஹாதிகளின் கேள்வி தான் இது.

ஜிகாத் காமில் என்று சொல்லித் திரியும்  காமில் செய்த ஜிஹாது என்ன?  என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை.   விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன்  ரிமாண்ட் ஆனதை  மறுத்து சாபம் கேட்க  அவரும் அவரது ஆதரவாளர்களும் தயார் இல்லை. அப்படியானால் காமில் யார்?


உண்மையான ஜிஹாதிகளிடம்  இவருக்குப் பெயர் பஸாது காமில். சிறையின்  உள்ளே  வெளியே என  ஒருத்தர் விடாமல் பஸாது எழுதி திரிந்தார் காமில்.  நாவாலும்  (எழுதுதல் டைப் செய்தல் என தன்) கரத்தாலும் சக முஸ்லீமுக்கும் சிறைவாசிக்கும் இடையூறு செய்து கொண்டே தான் இருப்பாார் காமில். 

அதனால் காமிலை மனித ஷைத்தான்,  பஸாது காமில் என்று சிறைவாசிகள் சொன்னார்கள். இதுதான் காமிலின் உண்மை வரலாறு.


இதய ஓட்டை பிரச்சனையால் ஒரு சிறைவாசியின் சகோதரி இறந்து விட்டார். அப்பொழுது பஸாது காமில். சிறைவாசிகள் வழக்கை நடத்தாமல் இழுத்தடிக்கிறார்கள்.  அதனால் சிறைவாசிகள் வீட்டில் சாவு விழுகிறது என்று  கொச்சையாகப் பேசினார்  தன்னை   ஜிகாத்தி  என்று சொல்லிக் கொள்ளும் பஸாது காமில்.

அன்று வரை பஸாது காமிலிடம்  பொறுமை காத்த சிறையில் இருந்தவர்கள். சிறைவாசிகள் வீட்டில் சாவு விழுகிறது என்று  கொச்சையாகப் பேசியதும்.  பூந்த மல்லி சிறப்பு நீதி மன்றத்தில்   வைத்து  காமிலுக்கு   சிறப்பான விருந்து ஏற்பாடு  செய்து செமையாக  கவனித்தார்கள்.

அதன் பிறகு  ஒவ்வொருவர் பற்றியும்  ஃபஸாது குறிப்புகளை எழுதி வைத்திருந்த நோட்ஸையும் பஸாது காமிலிடம் இருந்து பிடிங்கினார்கள். (முன்பு எழுதி வைத்து பாதுகாத்தான். இப்பொழுது ரிகார்டிங் பண்ணி பாதுகாக்கிறார்)

நாகூர்  உரட்டி, கோவை கொத்துப் புரோட்டா, மேலப்பாளையம் நெல் மாவு ரொட்டி என  சிறைவாசிகள்  கொடுத்த 3 ஊர் சாப்பாடு என்ன மாதிரி சாப்பாடு?  அதன் பிறகு  பயந்து கொண்டு பூந்தமல்லி கிளை சிறையில் போக வர இருந்தார் ஃபஸாது காமில். வரலாறு முக்கியம் அல்லவா? 

அறிவிப்பாளர்கள் அறிவிப்பது  ஹதீஸ் தானா என உறுதி செய்யும் முன். அவர்களது வரலாற்றையும் அவர்களது தரத்தையும் அறிந்து தானே முடிவு செய்ய வேண்டும். ரொட்டி போட்டு பிருத்தவர்கள் யார் யார் என்பது நமக்குத் தெரியும். காமிலின் இந்த வரலாற்றையும் தரத்தையும் சாபம் கேட்டு மறுப்பார்களா? 


இவரது ஃபஸாது லட்சணம் தெரிந்து  தான் பாபாவால் காமில் எடுத்தெறியப்பட்டார்.  இருந்தாலும் போகிற இடங்களில் எல்லாம் பாபா பெயரை விற்பார் காமில். 

உண்மை  காமிலை பாபா கூட வைக்கவில்லை. காமில் அதிக பிரசங்கி காமிலுக்குக்கு நாக்குல சனி மூக்குல முனினு என்று பாபா காமிலை கூட வைக்கவில்லை. விரட்டி விட்டார். காமில் தான் கதை விட்டுக் கொண்டு அலைகிறார். இது உண்மையான ஜிஹாதிகளுக்குத் தெரியும்.

பொள்ளாச்சி G.Hல்  இருந்த பாபா ஜனாஸாவை வாங்கி  கண்ணியத்துடன் பாபா ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. தலைமை நிலையச் செயலாளராக இருந்த  முன்னாள் வஃக்பு வாரிய தலைவர் அண்ணன் ஹைதர் அலி, அன்றைய  நாகை MLA நிஜாமுத்தின் (மு.லீலத்தீப்அணி) நாகூர் மாலிமார் (மாலுமியார்) போன்றவர்கள். சென்னை மீனம்பாக்கத்திலிருந்து விமானத்தில்  சென்றார்கள். 

த.மு.மு.க. மட்டும் சென்றதாக இருக்கக் கூடாது என்று சமுதாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள் என  இருக்கட்டும் என்று  தான் மற்றவர்களையும் சேர்த்து அனுப்பி வைத்தது  த.மு.மு.க.  அதற்கு முன் வீட்டுக்காரரே  பாபா ஜனாஸாவை வாங்கி பழனி கொண்டு வந்து விட்டார். தடாவிலிருந்து த.மு.மு.க. முயற்சியால் ஜாமீன் பெற்ற பாஷா பாய் போன்றவர்கள் சென்னையில் இருந்தார்கள்.

ஃபஸாது காமில் கடைசி வரை பழனி பாபாவும் உடன்  இருந்தார் என்றால் அவரல்லவா பொள்ளாச்சி G.Hல்  இருந்த பாபா ஜனாஸாவை  ஜிகாத் கமிட்டி சார்பில் வாங்க எல்லாரையும் கூட்டி போய் இருக்க வேண்டும். 

கடைசி வரை உடன் இருந்ததாக கதை விடும் காமில் அல்லவா ஜிகாத் கமிட்டி தலைவராக ஆகி இருக்க வேண்டும், ஜிகாத் கமிட்டியினர் ஆக்கி இருக்க வேண்டும்.

இளையான்குடி நவ்ஷாத் அவர்களை அல்லவா பாபாவுக்குப் பின் ஜிகாத் கமிட்டி தலைவராக ஆக்கினார்கள்.  கடைசி வரை உடன் இருந்ததாக கதை விடும் காமிலை ஏன் தலைவராக ஆக்கவில்லை?

காட்டிக் கொடுத்தார், காட்டிக் கொடுத்தார் என்பவர்கள்.  பீ.ஜே. த.மு.மு.க. அமைப்பாளராக  இருந்த காலத்தில் இருந்து  சொல்லி வருகிறார்கள். பீ. ஜே.  மீது மட்டுமல்ல. த.மு.மு.க. தலைமையில் உள்ள அனைவரையும் சேர்த்து தான் காட்டிக் கொடுத்ததாக குற்றச்சாட்டை வைத்தார்கள்.

காட்டிக் கொடுத்தார்கள் என்று சொன்னவர்கள் யாரைக் காட்டிக் கொடுத்தார்கள் என்று சம்பந்தப்பட்டவர்களை  சொல்ல சொல்லுங்கப்பா என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்ட நாளில் இருந்து த.மு.மு.க. அமைப்பாளராக  இருந்த  பீ.ஜ. சவால் விட்டு வருகிறார்.

இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் விரேதாமாக காட்டிக் கொடுத்த கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்   என்று துஆச்  செய்து நீங்களும் துஆ கேளுங்கள் என்று நானும் அன்று முதல்  22 வருடங்களாக சொல்லி வருகிறேன்.

இதை நான் பீ.ஜே.க்கு எதிராக  சொல்லி வருகிறேன் என்று எண்ணி உள்ளார்கள். நான் காட்டிக் கொடுத்து காசு பார்த்த கள்ள ஜிகாதிகளுக்கு எதிராகவே சொல்லி வந்துள்ளேன் என்பது தான் உண்மை.

மூத்த குடிமகன் த.மு.மு.க. நிறுவனர்  குணங்குடி ஹனீபா அவர்கள் கள்ள ஜிகாதிகள் சொன்ன பொய்களை நம்பி எழுதிய  கடிதத்தைப் பார்த்த பீ.ஜே. சொன்னது என்ன?

சிறைவாசிகள் என்ற அடிப்படையில் மற்றவர்களுக்குத் தெரியாமல் உதவினோம்.  த.மு.மு.க.வையே  தடை விதிக்கும் விதமாக அவர்கள் அளித்த வாக்க மூலம் மிக மோசமானது. த.மு.மு.க.  தடை செய்யப்பட்டால் லட்டர் பேடு கட்சிகள் மாதிரி மாநில தலைமை என்றுள்ள 4 பேர் மட்டும் கைது செய்யப்பட மாட்டார்கள்.  ஆயிரக் கணக்கில் நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள்.

இப்படி செய்தவர்களுக்கு சிறைவாசிகள் என அனுதாபப்பட்டு  உதவினால் சக நிர்வாகிகளுக்கு நம்பிக்கை துரோகி ஆகி விடுவோம். ஆகவே நாம் உதவ முடியாமல் இருக்கிறோம். நாம் காட்டிக் கொடுத்தோம் என்று சொல்வதால் எதிர் தரப்பினர் உதவி சிறைவாசிகளுக்கு கிடைக்கிறது என்றால் கிடைக்கட்டும். நம்மவர்கள் கேட்டால்  நாம் காட்டிக் கொடுக்கவில்லை என்ற உண்மையைச் சொல்வோம் என்றார்.

இதனால்தான் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு விமானத்தில் போய் சரண்டர் ஆனவரை பீ.ஜே. காட்டிக் கொடுத்தார் என்று சொன்னபொழுது. நாம் மறுக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

யா அல்லாஹ் குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கையின்  விரோதிகள் செய்யும் சதிகளை முறியடிப்பாயாக ஆமீன்.

யா அல்லாஹ்  ஜிஹாது என்ற பெயரில் இளைஞர்களை தூண்டி விட்டும் காட்டிக் கொடுத்தும் மாட்டி விட்டும் பொய் சாட்சியம் சொல்லியும் முஸ்லிம் சமுதாயத்திற்கு கேடு விளைவித்த ஒவ்வொரு பாவிகள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 

ஜிஹாது பெயரால் சமுதாயத்திற்கு துரோகம் செய்த ஒவ்வொரு சமுதாய துரோகிகள் மீதும் யா அல்லாஹ் உன் லஃனத் இறக்குவாயாக ஆமீன்.


ஹை கோர்ட்டும் சுப்ரீம் கோர்ட்டும் விடுதலை செய்ய உத்தரவிட்ட பிறகும் யாருடைய செயல்பாடுகளால் 22 ஆண்டுகளாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தடையாக உள்ளதோ அவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். சமுதாய ஆர்வலர்களே நீங்களும்  துஆ செய்யுங்கள்



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.