ஜிகாத் காமிலா? ஜிம்கானா காமிலா?

காட்டிக் கொடுப்பவர்கள் யார்? காமில் செய்த ஜிஹாது என்ன? சொல்வார்களா? சவால்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீ.ஜே. யையும் இலாஹியையும் கோர்த்து விட்டது யார்  என்ற தலைப்பில் MONDAY, FEBRUARY 10, 2020  அன்று ஒரு பதிவு போட்டேன்.  

எந்த பதிவு போட்டாலும்  முதலில் பிளாக்கரில் பதிவு செய்து விட்டுத்தான் முக நுாலில் போடுவேன்.  இந்தப் பதிவைக் கண்ட முன்னாள் சிறைவாசி ஒருவர்  தொடர்பு கொண்டு தயவு செய்து இந்தப் பதிவை முக நுாலில் போட வேண்டாம்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_20.html


குடும்பத்திற்கு உதவியாகக் கொடுத்த பணத்தை குண்டு வைக்கக் கொடுத்தார்கள் என்றும். குழந்தைகள் படிப்புச் செலவுக்கு என்று கொடுத்த பணத்தை கொலை செய்ய தந்தார் என்றும் மாட்டி விட்டவர்கள் யார்? மாட்டி விடப்பட்டவர்கள் யார்? என்பவற்றை அடுத்தடுத்து தருவோம். இன்ஷாஅல்லாஹ் என்ற முடிவும்  தலைப்பும் உங்களையும் பீ.ஜே.யையும் அநியாயமாக  குண்டு  வெடிப்பு வழக்கில் மாட்டி விட்டவர் பற்றி எழுத உள்ளீர்கள் என்று தெரிகிறது.

அதற்காக சம்பந்தப்பட்டவர் மன்னிப்புக் கேட்டு விட்டார். குழப்பத் திலகம் காமிலுக்கு பதில் என எழுதி. மறப்போம் மன்னிப்போம் என்று நீங்கள் கூறியதற்கு மாற்றம் ஆகி விட வேண்டாம் என்றார்.

சம்பந்தப்பட்டவர்களை நிந்திக்காமல்  நடந்ததை எழுதுவது மாற்றம் ஆகாது என்றேன். அவர் சில காரணங்களைச் சொல்லி சிறைவாசிகளும் சொல்லச் சொன்னார்கள் என்றார்.  உடனே நிறுத்தி விட்டேன்.  

உன் தாய் ஒருத்தனுக்குத்தான் உன்னை பெற்றால் என்றால் இந்த வார்த்தையை எழுதியவனுக்கே திருப்புகிறோம். குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான வழிகெட்ட கொள்கை உடையவர்களான காமில் தலைமையிலான கம்பம் ஜபருல்லா, அமீர் ஷாஹித் மற்றும் அவர்களது செயல்களை ஆதரிப்பவர்கள் மீது  அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்.

ஜிகாத் காமில் என்று ஊரை ஏமாற்றித் திரியும் காமில் ராபியா. ஆசுரா இண்டர் நேஷனல் டிராவல்ஸ் விசா மோசடி வழக்கில் தான்  ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனார். இதை மறுக்கும் அவரது ஆதரவாளர்கள் அல்லாஹ்வின் சாபத்தை கேட்டு மறுப்பார்களா? காமில் செய்த ஜிஹாது என்ன? சொல்வார்களா? சவால்.

ஜிகாத் காமிலா? செக்ஸ் ஆடியோ  வியாபாரியா?  இந்தக் கேள்விக்கு இவர் ஜிகாத் காமில் அல்ல. வெளியில் ஜிகாதிகள் என்று சொல்லி விட்டு செக்ஸ் ஆடியோக்களை விற்று பிழைப்பு நடத்திய வியாபாரக் கூட்டத்தைச் சார்ந்தவர் காமில் என்பதை நிரூபித்து விட்டோம்.

காமிலும் காமிலை ஆதரிப்பவர்களும் சிலர் மீது  காட்டிக் கொடுத்தவர்கள்  என்ற குற்றச்சாட்டுக்களை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்கள். காட்டிக் கொடுக்கும் கயவர்கள் கூட்டம் தான் காமில் தலைமையில் உள்ள அல்லாஹ்வின் சாபத்துக்குரிய கூட்டம் என்பதை  
அவர்களது பதிவுகள் மூலம்  நிரூபித்து வருகிறார்கள்.  காட்டிக் கொடுக்கும் கூட்டம் காமில் கூட்டம் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன்.

முகநுாலில் போடாமல் நிறுத்தியதை போடுங்கள் என்று உண்மையான ஜிஹாதிகள் அனுமதி தந்து விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை போடுவோம்

1980களிலிருந்து இளைஞர்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டு காசு பார்ப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் கூட்டத்தார் மீதும்

ஏவி விட்டு  காட்டிக் கொடுத்து காசு பார்த்தவனின் கூட்டத்தார் மீதும்

காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் மீதும். அவனது கூட்டத்தார் மீதும் 

காசுக்காக உளவுத்துறையின் கைக் கூலியாக இருந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் 

அநியாயமாக அப்பாவிகளை மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்  

சிறைவாசிகளின் பிள்ளைகள் ஸ்கூல் செலவுகளுக்கு என பணம் கொடுத்தவரை கொலை செய்ய பணம் கொடுத்தார். அவர்தான் எங்களை இயக்குகிறார் என்று மாட்டி விட்டவனின் மீதும்

அவனது கூட்டத்தார் மீதும் இந்த மாதிரி அநியாயமாக மாட்டி விட்டவனுக்கு பதவி  கொடுத்த கட்சியில் உள்ள அனைவர் மீதும் குறிப்பாக மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். இவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.