எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும்

[22/04, 11:25 pm] J: இவரு இப்ப மன்னிப்பு கேட்குறாருல

அந்த வீடியோ இருந்தா அனுப்புங்க காக்கா

[22/04, 11:33 pm] Jஇந்தா பாருங்க
இந்தப்பய கீழக்கரையை சார்ந்தவன் குவைத்திலிருந்தவன்
இப்ப ஊர்ல தான் இருக்கான்
இன்னைக்கு மதியம் ஆரம்பிச்ச பிரச்சனை

[22/04, 11:36 pm] J: He says he is no more in kuwait

[23/04, 12:03 am] அஸ்ஸலாமு அலைக்கும் பிரச்சினைக்கு உரிய அந்த நபர் நம்பு கணேஷ் இப்பொழுது கைது செய்யப்பட்டு விட்டார். இதில் 5வது 5வதாக உள்ளது நம்பு கணேஷ் வீடியோ



[22/04, 10:31 pm] +91 88831 90020: துபாயில் கைது நடவடிக்கை தொடங்கிய துபாய் போலீஸ் கொரோனா வைரஸ் முஸ்லிம்கள் தான் பரப்புகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பொய்யை பரப்பிய ஆர்எஸ்எஸ் சங்கிகளை கைது மற்றும் ஜெயில் அபாரதம்  நாடுகடத்தல் வேலையை தொடங்கிய அரசு  சமூக வலைதளங்களை கண்கணிக்கவும் உத்தரவு விட்டது இதனால் அப்பவி இந்துகள் பாதிப்படையுள்ளார்கள்
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/ndtv.html


👇👇👇👇👇👇



இங்க இருக்கும் செய்தி சேனல்களில் வரலனா என்னா துபாய் இளவரசி NDTV சேனலுக்கு லைவ்வில் வந்து பேசிய வீடியோ..

சங்கிகளின் இசுலாமிய வெறுப்புப் பதிவுகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓர் ஒன்றியமான ஷார்ஜாவின் இளவரசி ஹிந்த் அல் காசிமியின் என் டி டிவிக்கான பேட்டி. சமஸ்கிருதம், “ உலகமே ஒரு குடும்பம்”எனச் சொல்கிற பொழுது ஏன் இவர்கள்(சங்கிகள்) இப்படி இருக்கிறார்கள் என நேரடியாக குத்தாமல் சைடா ஒரு கும்மாங் குத்து விட்டாங்க பாருங்க... “இவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்”  எனக் கூறுகிற பொழுது ஒவ்வொரு இந்தியனுக்கு கேவலத்தை ஏற்படுத்தி தரும் சங்கிகள் இந்தியாவின் இழி பிறவிகள் என்பதை உலகமே அறிந்து வைத்து இருக்கிறது.



நம்பு கணேஷ் முதலில் பேசியது


Sir, case registered against him. He has been arrested.











சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் வேலை செய்து வரும் RSS காரர்கள்,  இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

*கர்நாடக பா.ஜ.க வின் MP தேஜஸ்வி சூர்யா அரேபியப் பெண்களின் கற்பு பற்றி அசிங்கமான முறையில் டிவிட் செய்துள்ளார்.*

*இதைக் கண்டிக்கும் வகையில் மேற்படி அரபு நாடுகளின் அரசுகள் அவதூறுகளை பரப்பும்  சங்பரிவாருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.*

இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள இச்செய்திகளை நமது இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட நிலையில், 

சங்பரிவார RSSஐ கண்டித்தும், அவர்களின் இழி செயலை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியும் வரும் தமிழ் யூட்டியூப் சேனல்களுக்கு நன்றிகள் பல....

*தமிழ் பொக்கிஷம்:* 👇🏼

*அயன் கார்த்திகேயன்:* 👇🏼

*My Name is RED:* 👇🏼

----------------------------------------------------
OIC's Warning
++++

OIC - Organization of Islamic Countries என்பது கிட்டத்திட்ட இஸ்லாமிய நாடுகளுக்கான UN மாதிரியான அமைப்பு. அந்த அமைப்பு 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மட்டுமல்லாமல், இஸ்லாமிய நாடுகளின் வர்த்தக உறவு நாடுகளில் இஸ்லாமியர்களின் நிலையை பற்றி கூர்ந்து கவனிக்கும் அமைப்பும் கூட.

வழக்கம் போல, எல்லா அமைப்புகளிலும் இருப்பது போல பணக்கார இஸ்லாமிய நாடுகள், ஏழை இஸ்லாமிய நாடுகளை அதிகாரம் செய்யும். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு சிக்கல் என்று எழும் போது ஈரானும், சவுதியுமே கூட ஒரே மேடையில் ஒன்றாக நிற்பார்கள்.

இந்த சங்கி முட்டாள்களால் விஷயம் இப்போது OIC வரைக்கும் போய், அவர்கள் இந்திய அரசுக்கு டிப்ளமெடிக்காக ‘அறிவுறுத்தல்’ சொல்லி விட்டார்கள். இது மேற்பார்வைக்கு வேண்டுகோள் போல தான் தெரியும். அதன் உட்பொருள் “we are watching the developments clearly, and we can take country-wise actions against perpetrators."

சும்மா உதாருக்கு வேண்டுமானால், UAEயின் படைபலம் என்ன, இந்தியாவின் படைபலம் என்ன என்றெல்லாம் உதார் விடலாம். டிப்ளமசி-யில் அப்படியெல்லாம் மார் தட்ட முடியாது. We need to immediately shut our diarrhea mouths and listen carefully to this Organization.

57 நாடுகள் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் is not some joke. It's a very very serious issue.

ஆகவே, அவர்களின் கண்டனத்துக்கு உள்ளாவது என்பது வெறும் ட்விட்டோடு முடியும் சமாசாரமில்லை.

ஏற்கனவே CAA விஷயத்தில் OIC - யின் சில முக்கியமான நாடுகள் (மலேசியா, துருக்கி) இந்திய ஒன்றியத்தை கடுமையாக கேள்வி கேட்டன. உடனே knee jerk reaction போல, இந்திய அரசு நாங்கள் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று உதார் விட்டு, பின்வழியாக வாங்கி கொண்டு இருக்கிறது.

இந்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தால், இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். அதனால் தான் முதலில் பிரதமரும், பிறகு அமீரகத்துக்கான இந்திய தூதரும் அலறி அடித்து கொண்டு ட்விட்டரில் “அனைத்து மதங்களும் ஒன்றே, உள்ளூர் சட்டத்தை மதிக்க வேண்டும்” என்றெல்லாம் எழுதுகிறார்கள். இவர்கள் இருவரும் இதுநாள் வரை இஸ்லாமியர்களின் மீது பொழியப்பட்ட வசவுகளை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.

உலகம் அதன் கண்களை திறந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறது. ஹிந்து கும்பலுக்கு தாங்கள் indefensible என்று மிதப்பு. 4 - 5 வளைகுடா நாடுகள், நேரடியாக அடிக்காமல், விசா கொடுப்பதை இறுக்கினால், அமெரிக்கா போல விசா கொடுப்பதை தவிர்த்தால் இந்த கும்பலுக்கு இதன் சீரியஸ்னெஸ் புரியும். அதுவரைக்கும் வெற்று உதாரில் உள்ளூரில் சுற்றி கொண்டு இருப்பார்கள்.

சாகட்டும். மரண அடி வாங்கினாலேயொழிய நம்மை பிடித்த பீடை ஒழியாது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.