தப்லீக்கா தப்பு லீக்கா என்று கேட்டவர்களெல்லாம் அந்த ஜமாஅத்துக்காக குரல் கொடுக்கிறார்கள்

வெளிப்படையாக சங்கிகளோடும்,மீடியாக்களோடும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம் தப்லீக் சகோதரர்களுக்காக ஆனால் உள் அளவில் தப்லீக் சகோதரர்களின் இந்த செயலுக்கு அதிகமானோர் கடும் கோபத்தில் தான் இருக்கின்றனர்..

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_4.html

தினமும் மீடியாக்கள் இதையே பிரதான செய்தியாக வாசித்துக் கொண்டு இருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க தமிழக அளவில் ஒருவர் கூட இல்லை.இஸ்லாமியர்களை குறி வைத்து தாக்கும் இந்த மீடியா பயங்கரவாதத்தையும்,சங்கிகளையும் வழக்கம்போல் இஸ்லாமிய இயக்க தலைவர்கள் மற்றும் மதிமாறன்,சுப.வீர பாண்டியன் போன்ற சமூக ஆர்வலர்கள் தான் இதற்கும் குரல் கொடுத்து கொண்டு இருக்கின்றனர்.



டெல்லியில் கூடினீர்களே மத்திய அரசுக்கு இஸ்லாமியர்களான எதிரான CAA,முத்தலாக் போன்ற இஸ்லாமியர்களின் மீதான அடக்குமுறை சட்டத்திற்கு எதிராக பேசி இருப்பீர்களா?கண்டிப்பாக இருக்காது.

இதுவரை சமூகத்திற்காக நீங்கள் செய்த சமூக நன்மைகள் ஏதும் உண்டா? இல்லை.

உதவி செய்யாவிட்டாலும் பராவயில்லை உபத்திரம் செய்ய கூடாது என்பார்கள் ஆனால் அதை நீங்கள் செய்துள்ளீர்கள் 

ஆம்,உங்களால் நிறைய கர்ப்பிணி பெண்கள்,கிட்னி நோயாளிகள்,குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீங்கள் செய்த காரியத்தினால் முஸ்லீம்களுக்கு மருத்துவமனைகளில் அனுமதி மறுத்துள்ளனர்,ஒரு சில இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் மருத்துவமனையை பூட்டி விட்டு சென்றுவிட்டனர் அதற்கும் இஸ்லாமிய இயக்கங்கள் களத்தில் இறங்கி கோரிக்கை வைத்தற்கு பின் ஒரு சில மருத்துவமனைகள் மட்டும் அனுமதித்து உள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேல் இது திட்டமிட்ட இஸ்லாமியர்கள் மீதான காழ்புணர்ச்சியினாலும்,சில முக்கிய விடயங்களை மறக்கடிக்கத்தான் இவ்வாறு பரப்படுகிறது என்றாலும் இஸ்லாமியர்கள் மேல் இதைப்போல் ஒரு அவப்பெயர் இதற்கு முன்னால் ஏற்பட்டதில்லை அதற்கு நம்முடைய முட்டாளத்தனமும் ஒன்று என்பதை மறுக்க முடியாது அதற்கு முட்டுக் கொடுக்கவும் முடியாது.

அதனால் இனி வரும் காலங்களிலாவது ஒரு ஜில்லா இரண்டு ஜில்லா என்று குடும்பத்தை பிரிந்து ஊர் ஊராக,நாடு நாடாக  செல்லாமல் ஊரில் கிடந்து ஊரில் தொழதவனுக்கு அறிவுரை கூறி அவனை தொழுகையின்பால் கொண்டு வாருங்கள் அத்தோடு சமுதாய பணிகளையும் கையில் எடுத்து செய்யுங்கள்..



[04/04, 1:37 pm] +91 7397 270 734: *தப்லீக்! தப்லீக்!*


*ஊர் உலகமெல்லாம் முடங்கிப் போனாலும் மஸ்ஜித்கள் மற்றும் மர்கஸ்  பூட்டப் பட்டாலும் தப்லீக்  (இஸ்லாமிய மார்க்க பிரச்சாரம்) மட்டும் முடங்கவுமில்லை, அதன் வேலை பூட்டப்படவும் இல்லை.*
 *இது தான் தப்லீகின்(இஸ்லாமிய மார்க்கத்தின்) மகிமை. காரணம் அது அல்லாஹ்வின் ஏற்பாடு.*
 *சொல்லப்போனால் முன்பை விட வேகமாவும்,  அதிகமாகவுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.* 

*எப்படியெனில் அதனுடைய வேலை மஸ்ஜித்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள், குறிப்பிட்ட இடத்திற்குள் , குறிப்பிட்ட மனிதர்களுக்குள் (முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும்) நடந்து கொண்டிருந்தது இன்று எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் எல்லா மனிதர்களுக்கு (முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரின்) மத்தியிலும் அதன் மகத்துவத்தை வெளிப்படுத்தி சுற்றிக் கொண்டிருக்கிறது.*

 *இது மாநபி(ஸல்) அவர்களின்  அத்தாட்சிகளில் ஒன்றை அல்லவா உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.*


* ٧- ليبلغنَّ هذا الأمرُ ما بلغَ اللَّيلُ والنَّهارُ، ولا يتركُ اللهُ بيتَ مدَرٍ ولا وبَرٍ إلّا أدخلَهُ اللهُ هذا الدِّينَ، بعِزِّ عزيزٍ، أو بذلِّ ذليلٍ، عزًّا يعزُّ اللهُ به الإسلامَ، وذلًّا يذِلُّ اللهُ به الكفرَ
الألباني (١٤٢٠ هـ)، تحذير الساجد ١٥٨  •  على شرط مسلم وله شاهد على شرط مسلم أيضا*

*இந்த விசயம் (மார்க்கம்) இரவும், பகலும் ஏற்படுகின்ற இடம் (உலகம்) அனைத்திற்கும்  கண்டிப்பாக சென்றடையும். (எந்தளவுக்கு எனில்) மாட மாளிகையாக இருப்பினும் ஓலைக் குடிசையாக இருப்பினும் எதையும் விட்டு வைக்காது உள்ளே நுழைந்து விடும்.*
  
*(இன்று அது மேலோட்டமாக நுழைந்து விட்டது அதுவும் தப்லீக் வாயிலாக) ஆம் இன்று மூலை முடுக்குகள், மீடியாக்கள், ஊடகங்கள், நாடாளுமன்ற, பாராளுமன்ற கதாநாயகர்கள் அனைவராலும் பேசப்படுகிறது அனைத்து இடங்களிலும் பேசப்படுகிறது.*

*தப்லீக்கைப் பற்றி அறியாதவர்களெல்லாம் இன்று தப்லீக் என்றால் என்ன? என்றும் அதன் நோக்கம், மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தெளிவாக அறிந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களையும் அறியாமல் அதன் பக்கம் ஈர்க்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்*

*இதைவிட இன்னொரு ஆச்சரியம் என்னவெனில்  தப்லீகின் வாடைகூட அறியாதவர்கள் இன்று  செய்திகளில் அதைப் பற்றி விலாவாரியாக விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்.*

*இன்ஷா அல்லாஹ் ஹதீஸின் இறுதிப் பகுதியும் வெகு சீக்கிரத்தில் நடைபெறத்தான் போகிறது.*

 *ஆம்! உலகம் அனைத்தையும் அடக்கியாண்ட வல்லரசுகள் இந்த மார்க்கத்தின் காலடியில் தஞ்சம் புக ஆரம்பித்து விட்டன. அந்த வல்லரசு நாட்டு பார்லிமெண்டில் இறைவேதம் ஓதப்படுகிறது!   இந்த நாட்டு பார்லிமெண்டில் ஓதப்படுகிறது! என்ற செய்திகள் வர ஆரம்பித்து விட்டன.*

 *இன்ஷாஅல்லாஹ்  கொரோனா வின் வாயிலாக அல்குர்ஆனும் அதன் மார்க்கமும் மூலை முடுக்கெல்லாம்  நுழைந்தே தீரும்.*

 *அதை அவரவர் விதியைப் பொருத்து கண்ணியமாகவும் ஏற்கலாம்! அல்லது இழிவடைந்தும் ஏற்கலாம்!.*


*மேலும் இந்த வேலையை யாராலும் முடக்கவும் இயலாது, தடுத்து நிறுத்தவும் முடியாது!*
 *இந்த காரியத்தைச் செய்பவர் யாராக இருப்பினும் (ஆலிம்களாக இருப்பினும் ஆலிம் அல்லாதவர்கள் ஆயினும்) அல்லாஹ் அவரைப் பாதுகாக்க வாக்குறுதி அளிக்கிறான்.*
👇👇👇👇

يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌  وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ‌  وَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ‌  اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏
*(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதை (யாதொரு குறைவுமின்றி    மக்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு  செய்யாவிடில் அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உங்களைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ்வை  நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.*
*(அல்குர்ஆன் 5/67)*


*இன்னொரு முக்கியமான விஷயம்...* 

*இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எப்படியாவது அழிக்க வேண்டும் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து இன்று தப்லீகை கையில் எடுத்தவர்கள் அவர்களை அறியாமலேயே தப்லீகையும்,  இஸ்லாத்தையும்  வளர்ச்சி அடையச் செய்து கொண்டிருக்கிறார்கள்.*


*ஆம் அவர்கள் நினைத்தது போன்று தப்லீகையோ அல்லது அதன் வாயிலாக முஸ்லிம்களையோ அவமானப்படுத்த முடியவில்லை. மாறாக இந்தியாவின் தலைநகரம் முதற்கொண்டு தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில்... அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அல்லது பெரிய பெரிய  அதிகாரிகள் வாயிலாக தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நோய்த் தொற்று எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது.  ஓரிரு மாவட்டங்களில் போதிய வசதி இல்லாததினால் உண்மையை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இன்றோ, நாளையோ அம்மாவட்டங்களிலிருந்தும் டெல்லி சென்று வந்த தப்லீக் வாதிகளுக்கு நோய்த் தொற்று அறவே இல்லை என்ற உண்மை செய்தி அறிவிக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ்.*

*இது நமக்கு இன்னொரு நபிமொழியின் அற்புதத்தையும் தெளிவு படுத்துகிறது..*

عن أبي هريرة:] شَهِدْنا مع رَسولِ اللهِ ﷺ حُنَيْنًا، فقالَ ...
وأنَّ اللَّهَ يُؤَيِّدُ هذا الدِّينَ بالرَّجُلِ الفاجِرِ.
مسلم (٢٦١ هـ)، صحيح مسلم ١١١  •  [صحيح]  •  أخرجه البخاري (٤٢٠٣)، ومسلم.

*நிச்சயமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை பாவியின் கரத்தால் (முயற்சியால்) பலப்படுத்துவான்.* நூல்: புகாரி, முஸ்லிம். 
 *இப்பொழுதான் இந்த கூற்றின் உண்மை நமக்கு தெளிவாகின்றது.* *அல்ஹம்துலில்லாஹ்.*

*அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹூ இந்த மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி வாழும் அப்பாவி சமுதாயத்தையும் அதன் தீன் பணிகளையும் காப்பாற்றியருள்வானாக! இதற்கு ஏற்படும் இன்னல்களை (தனது ஸுன்னத்தான வழிமுறைப்படி நடாத்திக்காட்டி) அழித் தொழிப்பானாக! கொடிய நோய்கள் பலாய் முஸீபத்துகள் அனைத்தையும் விட்டும் இந்திய திருநாட்டு மக்களையும், ஏனைய உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியருள்வானாக!* *ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.*

*ஆக்கம்: அபூநஸீம் ரஷாதி. 03/04/2020.*
-------------------------------------------------------------------------





[04/04, 11:49 am] +91 72002 97799: முடிவுக்கு வந்தது தப்லீக் ஜமாஅத் சர்ச்சை  

வைரஸ்க்கு மதச்சாயமடா பூசுரிங்க சங்கிகளா..


அற்புதமான பதிவு


புள்ளி விவரத்துடன் கூறுகிறார்கள்

நன்றி
நியூஸ்7 சேனல்


















Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.