நுாஹு நபியின் கப்பல் மாதிரி ஆஸ்பத்திரியா?

முஸ்லிம்கள் யாரை முஸ்லிம்களின் விரோதி இஸ்லாத்தின் எதிரி என்று கூறுகிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் பிடி இறுக வேண்டாமா?

எத்தனையோ  அநியாயக்கார    சமுதாயங்களை  அல்லாஹ்.  அழித்தொழித்தான்   அதற்கு முன் என்ன செய்தான்?  சொந்த ஊரையும் வீட்டையும் விட்டு முஸ்லிம்களை தனிமைப்படுத்தி வெளியேறச் செய்தான். அதாவது அநியாயக்காரர்களை விட்டும் முஸ்லிம்களை தனியாகப்  பிரித்து எடுத்தான். அதற்கு பல வரலாறுகள் ஆதாரங்களாக உள்ளன.
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_40.html



கண்ணுக்குள் அடங்காத யானைப் படையை கைக்குள் அடங்கும் பூனைப் படையைக் கொண்டு அல்ல அதை விட மிக மிக அற்பமான அபாபீல் என்ற மிகச்சிறிய பறவைகளைக் கொண்டு அழித்தொழித்தான் அல்லாஹ்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபொழுது எங்கே? அபாபீல் என்று கேட்டவர்களே! கண்ணுக்குத் தெரியாத அற்பத்திலும் அற்பமான  கிருமியைக் கண்டு அணு ஆயுதப் படைகளுடைய வல்லரசுகளையெல்லாம் ஆடிப் போய் நிற்க வைத்து விட்டான் அல்லாஹ். 

இதை. சங்கிகளை சூழ்ந்து பீடிக்கும் கொரோனா. காப்பாற்ற துடிக்கும் முஸ்லிம்கள் என்ற  தலைப்பில் எழுதி விட்டேன். இருந்தாலும் பலரது வேண்டுகோள்படி சில திருத்தங்களுடன்  அதை மட்டும் கருவாகக் கொண்டு மீண்டும் பதிகிறேன்.


நுாஹு(அலை) சமுதாயத்திலிருந்த அநியாயக்காரர்களை கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தான். அப்போது. முஸ்லிம்களை மட்டும் காப்பாற்ற அவர்களை விட்டும் முஸ்லிம்களை தனிமைப்படுத்தினான் பிறகு கப்பலில் ஏற்றி காப்பாற்றினான் அல்லாஹ். 
.

கொரோனா கொடிய நோயா? எளிய நோயா? என்பதில் வாதப்பிரதி வாதங்கள் இருக்கிறது. ஆனால் அவர்களிடையே கொரோனாக் கிருமி தொற்றும். இது மனிதர்கள் மூலம் விரைவாகப் பரவும் நோய்.  ஆகவே கூட்டம் கூட்டமாக இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை.  

எந்த சங்கிகளும் மோடி அரசும் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கிறார்கள் என்று முஸ்லிம் தலைவர்கள் சொன்னார்களோ. அந்த சங்கிகளின் செயல்களையே முஸ்லிம்களை பாதுகாக்கக் கூடிய செயல்களாக    ஆக்கி விட்டான் அல்லாஹ்.

முஸ்லிம்களை கூட்டமாக கூட விடாமல், ஜும்ஆ தொழகைக்கு கூட ஒன்று சேர விடாமல். ஊர் ஊராக சுற்றும்  தப்லீக்கிகளை ஊர் ஊராக  சுற்ற விடாமல் சங்கிகளின் அரசைக் கொண்டே அல்லாஹ் பாதுகாக்கிறான். இந்த நம்பிக்கை  முதலில் முஸ்லிம்களுக்கு ஏற்பட வேண்டும்.

முஸ்லிம்களை கொண்டு போய் வைக்கும் இடம் ஆஸ்பத்திரி ஒரு சிறை அல்ல. நுாஹு நபியின் கப்பல்  மாதிரி என்ற எண்ணம் ஸாத்திகளுக்கு வர வேண்டும். 

முஸ்லிம்களே  உங்களை அழிக்கத் துடித்தவர்களுக்கு நோய் வந்து விட்டது. ஆகவே அவர்கள் பக்கம் போகாதீர்கள் என்றால் என்ன நடக்கும்? அவர்கள் முஸ்லிம்களை தேடி வந்து நோயை தொற்ற வைக்கப் பார்ப்பார்கள் அப்படித்தானே!

ஆகவே முஸ்லிம்களுக்கு நோய் என்ற பொய்யை அவர்களைக் கொண்டே சொல்ல வைத்து.  அவர்களைக் கொண்டே முஸ்லிம்களுக்கு  நுாஹு நபியின் கப்பல் போல் ஆஸ்பத்திரிளை மற்றும் முஸ்லிம்கள் ஊர்களை தனிமைப்படுத்தி அழிவிலிருந்து பாதுகாத்து வருகிறான் அல்லாஹ்.

எந்த ராமர் பெயரால்   பாபரி மஸ்ஜிதை இடித்தார்களோ.  அங்கே  அந்த ராமர் பெயரால் கோயில் கட்ட என்றும் ராம நவமி,  கோயில் கொண்டாட்டம். சப்பரம் இழுத்தல். சுவாமி ஊர்வலம் என்றும் பக்தியின் பெயரால் கொரானா தொற்று காலத்தில் அவர்களை கூட்டமாக கூட வைக்கிறவன் அல்லாஹ். இந்த நம்பிக்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட  வேண்டும். 


இது அல்லாஹ்வின் ஏற்பாடு என்று  புரியாத முஸ்லிம்கள் தான். அவர்கள் கூட்டமாக கூடுகிறார்கள். போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது  முஸ்லிம்களை அழிக்கத் துடித்த  சங்கிகளை  சூழ்ந்து பீடிக்கும் கொரோனாவிடம் இருந்து சங்கிகளை  காப்பாற்ற முஸ்லிம்கள் தான் துடியாக துடிக்கிறார்கள்.

அமெரிக்காவிலிருந்து வந்த பிராமணர்கள். ஈசா யோகா போன்ற ஆசிரமங்களுக்கு கூட்டம் கூட்டமாக  வந்துள்ளார்கள். அவர்களை தனிமைப் படுத்தவில்லை. நோய் தொற்று இருக்கா என்று பார்க்கவில்லை என்கிறார்கள். 

ஈசா யோகாவுக்கு வந்தவர்களாக இருக்கட்டும். அமெரிக்காவிலிருந்து வந்த பிராமணர்களாக இருக்கட்டும். முஸ்லிம்களுடனா? வந்து குடி இருக்கப் போகிறார்கள்? அவர்கள் அவர்களது கூட்டத்துடன் இருக்கப் போகிறார்கள். 

அல்லாஹ் அருளால் நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் நமது ஊர்களும் தனிமைப்படுத்தப்பட்டு விடப்பட்டு விட்டன அல்லாஹ்வின் நாட்டப்படி கொரானா நோய் காலத்தில் அவர்கள் கூட்டமாக கூட்டமாக கூடட்டுமே. முஸ்லிம்கள் யாரை முஸ்லிம்களின் விரோதி இஸ்லாத்தின் எதிரி என்று கூறுகிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமே.

இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் விரோதமானவர்களுக்கு எதிராக நபிமார்களும் துஆச் செய்துள்ளார்கள் என்ற படிப்பினைகள் குர்ஆனில் காணக் கிடைக்கின்றன.

இறுதித் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எதிரிகளுக்கு எதிராக துஆச் செய்துள்ளார்கள் என்ற முன் மாதிரிகளும் இருக்கின்றன.

முஸ்லிம்கள் இனி கொரோனா ஜிஹாது செய்யப் போகிறோம் என்று சொன்ன இப்லீஸின்  வார்த்தைகளை வைத்துதான் மற்ற ஷய்த்தான்கள் தப்லீக் மூலம் பரவி விட்டது என்று பரப்பி வருகிறார்கள். 

ஆகவே கொரோனா நோய் இந்தியாவுக்குள் பரவி விட்டது. என்ற செய்தி பரவும் முன்பே முஸ்லிம்கள் கொரோனா ஜிஹாது செய்யப் போகிறோம் என்று எவன் வாயிலிருந்து முதன் முதலில் வந்ததோ அவன் மீதும் அவனை ஆதரித்து நிற்கும் கிறுக்கு கூட்டத்தார் மீதும் அல்லாஹ்வின் பிடி இருகட்டுமாக ஆமீன்..










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.