எஸ்.எஸ். ஹயாத் என்று போட்டு அதிமுக வை இரட்டடிப்பு செய்தோமா? இதுதான் நீங்கள் மூத்த தவ்ஹீதுவாதி என்பதற்கு அழகா?

[09/04, 5:43 pm]: தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி பி ஏ காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத்  கொரோணா விழிப்புணர்வு சிகிச்சை டாக்டர் மற்றும்  கல்வியாளர் என்ஜினியர் SK. செய்யது அகமது,  மேலப்பாளையம் தப்லீக் அமீர் களில் ஒருவரான  மொன்னா முகம்மது என்று இவர்களின் அமைப்புகளின் பெயர்  பொறுப்புகளை  போட்ட  நீங்கள்   அதிமுக  ஹயாத்தை  மட்டும்    ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு தொடர்புகளை கொண்டிருக்கக்கூடிய எஸ்.எஸ். ஹயாத் என்று போட்டு    அதிமுக வை இரட்டடிப்பு செய்துள்ளீர்கள். நீங்கள் இருக்கும் அமைப்பை சேர்க்கவில்லை என்ற கொதிப்பில் வந்த வெறுப்பா? ஒரு பக்கம் ஹயாத் ஆதரவு வேஷம் இன்னொரு பக்கம் இப்படியான துவேஷம். இதுதான் நீங்கள் மூத்த தவ்ஹீதுவாதி என்பதற்கு அழகா?

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_9.html

இன்று காலையிலிருந்தே இந்த மாதிரி பலரது விமர்சனங்களை கண்டு வருகிறோம்.  அதிமுக  ஹயாத்தை முஸ்லிம் இல்லை என்று பரப்பியதைக் கண்டு பதிலடி கொடுத்த எமக்கு இந்த விமர்சனங்கள் வருத்தம் அளிக்கவில்லை.   . அதிமுக பகுதிச் செயலாளர்  ஹயாத் அவர்களுக்கு இவ்வளவு ஆதரவா? என  மகிழ்ச்சியையே தருகின்றன. 

இந்தப்பதிவு நான் போட்டது அல்ல. சகோதரர் LKS மீரான் மைதீன் அவர்கள்  போட்டது. அந்த ஆதார  பைலுடன் தான் பதிவுகளை பார்வேடு செய்தேன்.  அதிமுகவையும் அதிமுக   பகுதிச் செயலாளர்      ஹயாத் அவர்களையும் நான்   இரட்டடிப்பு  செய்வேனா? என்று ஹயாத் அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். 

விமர்சிப்பவர்கள் நமது முந்தைய நிலைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது துாதர் விஷயத்தில் அப்படித்தான் கேட்க சொல்லி உள்ளான். எனது முந்தைய வாழ்க்கை சான்றாக இல்லையா? என்று.

2 நாளுக்கு முன் ஒன்றை பார்வேடு செய்தேன்.  அது நமது பிளாக்கில் இல்லை என்றதும் வக்கீல் நோட்டீஸுக்கு பயந்து விட்டீர்களா? என்று ஒருவர் கேட்டு இருந்தார்.. சிறிது நேரத்தில் அதே அணியைச் சார்ந்த பிரமுகர்  கேட்டார்.  வக்கீல் நோட்டீஸுக்கு பயந்து விட்டேன்  என்று கூறி விட்டேன். 

இதற்கு முன் இன்னொரு சாரார் நமது முந்தைய நிலைகளை எண்ணிப் பார்க்காது . விமர்சித்தார்கள். அதனால் அவர்கள் வாயாலேயே   அவர்களுக்கு  கேவலத்தை தேடிக் கொண்டார்கள்.

இன்று வந்த இரண்டு பார்வேடு மெஸேஜ்கள்  முதலில் உள்ளதில் போன் நம்பர் இருக்கிறது. இரண்டாவதில் உள்ள மாதிரி குற்றச்சாட்டு ஜனவரியிலிருந்தே ஒரு சாராரால் பரப்பப்பட்டு வருகிறது. குற்றச்சாட்டு உண்மை என்றால் குற்றச்சாட்டு கூறுபவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுங்கள் நான் கேட்கிறேன் என்று கூறி விட்டேன். இன்று வரை மொட்டைகளாகவே அவை வலம் வருகின்றன. இன்றும் வந்துள்ளன. 





09/04, 8:07 pm] : கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    மிகப் பெரிய சவலான பணியை கையில் எடுத்துள்ளோம்.நமக்கு அதிகமான கவுண்சிலர்கள் தேவைப்படுகின்றார்கள்.இந்த செய்தியை தாங்கள் பயணிக்கும் அனைத்து வாட்ஸ்அப் குழுமங்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் வாயிலாக பரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றோம்

அன்சாரி
9150112495
டாக்டர் அம்ஜத்கான்
9790713797


[09/04, 8:07 pm]  நெல்லை மேலப்பாளையத்தில்  ஏற்கனவே ஷாகின் பாக் என்று தொடர் கூட்டம் நடத்தி மேலப்பாளையம் பொது மக்களிடமும், கொந்து ஜமாத்திலும், மேலும் வீடு வீடாகவும்,  ஜூம்ஆ வசூல் என    வசூல் செய்து பல லட்சம் வசூல் செய்தார்கள். 

ஆனால் அதற்கு மீதம் எவ்வளவு இருப்பு என்று  இதுவரை கணக்கு சொல்லவில்லை. 

மேலும் அந்த குழுவில்  வரவு செலவை ஒரு சிலரை கேட்டதற்கு  குழுவைவிட்டு நீக்கிவிட்டார்கள் என்று தகவல், 
மேலும் இப்போது புதிதாக கொரோனா குழு என்று புதிதாக ஒன்று துவக்கப்பட்டுள்ளது ஏன்?

மீண்டும் மேலப்பாளையம் பொதுமக்களிடம் வசூல் செய்யவா?
பொது மக்களே இவர்களிடம் யாரும் கொரோனா என்று சொல்லி வந்தால் எந்த  பணம் கொடுக்க வேண்டாம். 
அதற்கு பதிலாக மேலப்பாளையம் எளிய மக்களுக்கு அவர்களுக்கு பொருளாதார உதவி செய்யுங்கள்.




















Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.