ஆலங்குளம் MLA ? Dr. Poongothai Aladi Aruna விளக்கம்..

[22/04, 8:39 pm] +91 98409 55471: மேலப்பாளையத்தை எல்லா கழகமும் ஏளனமாக பார்க்கிறார்கள். காரணம் நமது ஒற்றுமையின்மை.
சரியான தலைமையில்லாமை. கூட்டணி தர்மம் என தட்டிகழிப்பு

News Feed

தலைவர் தளபதி அவர்கள் கவனத்திற்கு !
ஒரு எம்.எல்.ஏ. அதுவும்
ஒரு மருத்துவர் அதுவும்
சிறுபான்மை நலன் நாடும்
ஒரு அரசியல் கட்சியில் இருந்து கொண்டு
விபரம் ஏதும் புரியாமல் அதுவும்
ஊரடங்கு இருக்கும் தருணத்தில்
சமூக இடைவெளி கவலையின்றி
மக்களை ஒன்றாய் வீதியில் கூட்டி அதுவும்
நோயை - சாவை காரணம் காட்டி
அரசியல் செய்கிராரென்றால் -
இவர் மக்கள் பணியாற்ற தகுதி உள்ளவரா ?
ஆட்சியர் அனுமதி கொடுத்தாரா
இல்லையா என்பது இருக்கட்டும்
வெளியூர் ஆட்கள் யாரும்அந்த மரணத்திற்கு
மேலப்பாளையத்திற்குள் நுழைய வில்லை
எனும் போது - இவர் எதை வைத்து ஊர்களை
குறிப்பிட்டு - ஊர் மக்களை குறிப்பிட்டு
குற்றம் சுமத்துகிறார் ? தன் தொகுதி மக்கள்
மேல் கரிசனம் இருப்பது போல் தன்னை
வெளிப்படுத்தும் பூங்கோதை ஆலடி அருணா
தி.மு.க. எம்.எல்.ஏ. என்பதை மறக்க
வேண்டாம் தன்னுடைய தவறான அணுகு முறையால் கட்சிக்கு கெட்ட பெயர் உண்டு பண்ணுவது எங்ஙனம் தகும் ?
தளபதிதான் இனம் காண வேண்டும்.
வெளியே வந்திருக்கும் பூனைக்குட்டி -
கருப்பா - காவியா யென்று !










23/04, 12:46 pm] Fazlulilahi: யார் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செயல்பட்டாலும் அவர்கள் மீது அல்லாஹ்வின் பிடி இருக்கட்டுமாக ஆமீன்








நடந்தது என்ன..? Dr. Poongothai Aladi Aruna MLA  விளக்கம்..


“நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்ட மேலப்பாளையத்தில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்க தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலிருந்து ஒன்பது பேர் சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் கடையநல்லூர் திரும்பியபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிக்கு எந்த அனுமதியும் இன்றி சென்று வந்ததால் அவர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.

கடையநல்லூரிலேயே அவர்களை தங்க வைக்காமல், ஆலங்குளத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அழைத்துவந்தனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் கடையநல்லூரில் இருந்து ஏன் அவர்களை இங்கே அழைத்து வந்தீர்கள், கடையநல்லூரிலேயே தங்க வைக்க வேண்டியதுதானே என்று போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சென்று மக்களை சமாதானம் செய்து அதிகாரிகளிடம் பேசினேன். அப்போது கடையநல்லூரில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாததால் இங்கே அழைத்து வந்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அனுமதி பெறாமல் திருநெல்வேலி சென்றுவந்துள்ளனர். அவர்களை கடையநல்லூரிலேயே தனிமைப்படுத்தினால் அவர்களுக்கு தாங்கள் செய்த தவறு தெரியாது. அவர்களுக்கு புத்திபுகட்டும் வகையில் ஆலங்குளம் கல்லூரியில் தங்க வைக்கிறோம்’ என்றனர்.

கடையநல்லூரில் தனிமைப்படுத்த இடம் இல்லை, வசதி இல்லை என்று கூறியிருந்தால் ஆலங்குளம் கல்லூரியில் தங்க வைக்க எந்த எதிர்ப்பும் வந்திருக்காது. மருத்துவர் என்ற முறையில், இவர்கள் இங்கேயே தங்கினாலும் எந்த பிரச்னையும் இல்லை என்பது எனக்கும் தெரியும். மக்களை சமாதானம் செய்திருப்பேன்.

ஆனால், ஆலங்குளத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை. கொரோனா தொற்று இல்லாத பகுதியாக ஆலங்குளம் உள்ளது. மக்களுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காக இதை செய்தேன் என்று மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.

மேலும், மேலப்பாளையம் சென்று வந்தவர்களிடம் பேசியபோது நாங்கள் கடையநல்லூரில் தங்கத் தயாராக உள்ளோம். ஆனால், அதிகாரிகள்தான் இங்கே அழைத்து வந்தனர். கடையநல்லூரில் தங்க அனுமதித்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்றனர்.

உடனே, கடையநல்லூர் எம்.எல்.ஏ-விடம் இதுபற்றி பேசினேன். அவர் ‘9 பேரையும் கடையநல்லூருக்கே அனுப்பிவையுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். வசதி செய்து தர தயார்’ என்றார்.

ஆலங்குளம் கல்லூரி முன்பு திண்டு நின்ற கிராம மக்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இன்றி, வாழ வழியின்றி அச்சத்தில் உள்ளனர். அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டவர்களை அழைத்துச் செல்கின்றீர்களா, அல்லது அவர்களை நாங்கள் வெளியே இழுத்து வரட்டுமா என்று கேட்கின்றனர்.

வேறு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக மக்களுக்கு ஆதரவாக பேசினேன். ஆனால், உண்மை என்ன என்று தெரியாமல் சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக போலீசில் புகாரும் அளித்துள்ளேன்” என்றார்!


[22/04, 5:42 pm] இஸ்ஹாக்காஞ்சி: அரசு விடுதியில் தனிமை படுத்த கொண்டு வந்த முஸ்லிம்களை கொண்டு வர கூடாது என சாலையில் வந்து பிரச்சினை செய்த திமுக எம்எல்ஏ கண்டன குரல்கள் அதிகமாக எழுந்து உள்ளது..

கொரோனா குறித்து மருத்துவ பரிசோதனையில் உள்ளவர்களை தனிமை படுத்த ஆலங்குளம் பகுதியில் உள்ள அரசு விடுதியை ஏற்பாடு செய்திருந்தார்  மாவட்ட ஆட்சியர் இதற்கு முறையாக சுகாதார துறை அதிகாரிகள் அனுமதி வழங்கி காவல்துறை உடன் சுகாதார அதிகாரிகள் விடுதியில் சில ஏற்பாடுகள் செவ்வாய் கிழமை மாலை செய்து கொண்டு இருந்தனர்..

இந்ந செய்தியறிந்த திமுக MLA பூங்கோதை ஆலடிஅருணா உடனடியாக தனிமைப்படுத்த படுபவர்களை இஸ்லாமியர்கள் என்று தெரிந்தும் ஆலங்குளம் பகுதியில்  இவர்களை அனுமதிக்க கூடாது என்று நேரடியாக சென்று பிரச்சினை செய்து உள்ளார் காவல்துறை அதிகாரிகள் சுகாதார துறை அதிகாரிகள் எவ்வளவு எடுத்து சொல்லியும் எதையும் கேட்காமல் கொண்டு வர கூடாது என நின்று உள்ளார் ..

முஸ்லிம்கள் உடன் உற்ற தோழனாக இருக்கும் திமுக கட்சியில் உள்ள எம்எல்ஏ நோய் இல்லாதவர்களுக்கு அடிபடை வசதி செய்ய கோரிக்கைகள் விடுக்காமல் அந்த இடத்திற்கு போய் தனிமை படுத்த பட்டவர்களை கொண்டு வர கூடாது என்று பிரச்சினை செய்தது மிக பெரிய கண்டனத்தை உருவாக்கி உள்ளது..

அதை லோக்கல் பாப்புலர் செய்திகள் நிறுவனம் வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது இது குறித்து திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கண்டன குரல்கள் அதிகமாக எழுந்து உள்ளது..




[22/04, 8:41 pm] இஸ்ஹாக்காஞ்சி: #பூங்கோதை #ஆலடிஅருனா
இவருடைய தந்தை ஆலடி அருனா,

திமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர்,

முஸ்லிம் சிறைவாசிகளை தொடர் நிர்வாணப்படுத்தியது,

தனித்தனி சிறைகளில் அடைத்தது,

தினமும் சிறைக்காவலர்களை கொண்டு பயங்கரமாக தாக்கியது,

நீதிமன்றத்திற்க்கு அழைத்துச்செல்லும்போது கூட கால்களில் செறுப்பில்லாமல் சட்டை இல்லாமல் அழைத்துச்சென்று அவர்களை கேவளப்படுத்தியது,

இன்னும் அதிகமான சட்டவிரோத செயல்கள் அனைத்தும் இந்த ஆலடி அருனாவால்தான் நடத்தப்பட்டது,

பின்பு சாதியமோதலில் தேவர் சாதியினரால் கொல்லப்பட்டார்,

இவருடைய மகள்தான் பூங்கோதை!

இஸ்லாமிய வெறுப்பு இவர் ரெத்தத்தில் ஊரியது!

திமுக இவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்!

அரசு இவரை கைது செய்யவேண்டும்!
[22/04, 10:31 pm] +91 88831 90020: துபாயில் கைது நடவடிக்கை தொடங்கிய துபாய் போலீஸ் கொரோனா வைரஸ் முஸ்லிம்கள் தான் பரப்புகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பொய்யை பரப்பிய ஆர்எஸ்எஸ் சங்கிகளை கைது மற்றும் ஜெயில் அபாரதம்  நாடுகடத்தல் வேலையை தொடங்கிய அரசு  சமூக வலைதளங்களை கண்கணிக்கவும் உத்தரவு விட்டது இதனால் அப்பவி இந்துகள் பாதிப்படையுள்ளார்கள் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.