2:7 ஃகதம முத்திரை, குலுாபி / ப் - இதயங்கள் - உள்ளங்கள் ஸம் இ/அ - கேள்விப்புலன் – செவிப்புலன்


இந்த 2:7  வசனத்தின்  சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பின் முடிவில் எட்டு  தா்ஜுமாக்களிலிருந்து   மொழி பெயர்ப்புகளை தந்துள்ளோம்.   அதில்   இதயங்கள் உள்ளங்கள்,  

இதயம், நெஞ்சம்.உள்ளம், மனது,அறிவு,மூளை எது சரி


கேள்விப்புலன் – செவிப்புலன், 

கொடிய வேதனையும் உண்டு - கடும் தண்டனைக்கு உரியவர்களாவர்.,  

திரை    போடப்பட்டுள்ளது - திரை உள்ளது- திரை கிடக்கிறது; -திரையிடப்பட்டுவிட்டது.- திரை விழுந்திருக்கிறது 

இவை போன்ற ஒரு மொழி பெயர்ப்புக்கும் இன்னொரு மொழி பெயர்ப்புக்கும் உள்ள வித்தியாசங்களை அறிந்து படிக்க புளு/நீல கலரில் காட்டி உள்ளோம்.  பிளாக்கரில் தான் வித்தியாசங்களை கலரில் காண முடியும்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/10/27.html
خَتَمَ  -  ஃகதம    முத்திரை வைத்தான் -முத்திரை இட்டு விட்டான் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். முத்திரை வைத்துவிட்டான்




اللَّـهُ - அல்லாஹு/ஹ் 


 عَلَىٰ -  அலா-  மீது - மேலே



قُلُوبِ - குலுாபி / ப் -  இதயங்கள் உள்ளங்கள் 


هِمْ - ஹிம் - அவர்களது – அவர்களின் – அவர்களுடைய


قُلُوبِهِمْ -  ஃகுலுாபிஹிம் -  அவர்களின் இதயங்கள் / அவர்களது உள்ளங்கள்



وَ -   வ  இன்னும்மேலும்பின்னர்பின்பு



عَلَىٰ -  அலா-  மீது - மேலே


سَمْعِ - ஸம் இ/அ  -  செவி - கேள்விப்புலன் – செவிப்புலன்


هِمْ - ஹிம் - அவர்களது – அவர்களின் – அவர்களுடைய 


سَمْعِهِمْ -  ஸம்யிஹிம் அவர்களின் செவிப்புலன்கள்





عَلَىٰ -  அலா-  மீது - மேலே


أَبْصَارِ  - அப்ஸா(ரி)ர் -   பார்வை



هِمْ - ஹிம் 




أَبْصَارِهِمْ -  அப்ஸாரிஹிம்  அவர்களின் பார்வை



 غِشَاوَةٌ  -  ஃகிஷாவதுன் -  திரை


وَ -     இன்னும்மேலும்பின்னர்பின்பு



لَهُمْ - ல ஹும்  அவர்களுக்கு இருக்கிறது  உண்டு 


عَذَابٌ -  அதா(ரா)புன்  வேதனை


عَظِيمٌ -  அழீ(முன்)ம் -  கடுமையானது


خَتَمَ اللَّـهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

ஃகதம  ல்லாஹு அலா ஃகுலுாபி ஹிம் வ அலா ஸம்இஹிம்  வ அலா அப்ஸாரி ஹிம்  ஃகிஷாவதுன் வ லஹும் அராபுன் அழீ(முன்)ம்



இனி  வார்த்தைகளை இணைத்து தமிழ் நடையில் உள்ள 8 மொழிப் பெயர்ப்புகளை ஆய்வுடன் சிந்தித்து படியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான் 


7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.439



2:7அல்லாஹ் அவர்களின்       இதயங்களிலும்,   அவர்கள்  செவிப்புலன்களிலும்          முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது;  மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. டாக்டர். முஹம்மது ஜான், அன்வாருல் குர்ஆன்



2:7(அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும்கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டுவிட்டது. தவிர அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டுஅப்துல் ஹமீது பாகவி



2:7அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும்அவர்களின் செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்களாவர் (IFT)


2:7அவர்களுடைய இதயங்களின் மீதும்அவர்களுடைய செவிப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இன்னும்அவர்களுடைய பார்வைகளின் மீது திரையிருக்கிறது; மேலும்அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு. மன்னர் ஃபஹத் வளாகம்



2:7 (ஏனெனில்) அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களது  செவிகளிலும்   முத்திரையிட்டு விட்டான்.; அன்றியும் அவர்களின் பார்வைகளின் மீது  திரை    போடப்பட்டுள்ளது  மேலும் அவர்களுக்கு (முடிவில்லாத)  கடுமையான வேதனையுமுண்டு. பஷாரத் 


2:7அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும்   முத்திரை வைத்துவிட்டான்; இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை    இருக்கிறது,  மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. இம்தாதி





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.