இது தக்கலை யாஸிர் பிர்தவ்ஸி பற்றியது அல்ல என்று எண்ணிக் கொண்டு படித்து பாவிகளுக்கு எதிராக துஆச் செய்யுங்கள்

சசிகலா ஜெ.கபுரில் அடித்ததை விட தஃவா சென்டர் டேபிளில் ஓங்கி ஓங்கி அடித்து அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சத்தியம் பண்ணியது யார்?

தஷ்ரீக்குக்காக 500 ரியாலில் இருந்து 1000 ரியால் வரை அரசுக்கு  செலுத்துவதாகக் கூறி ஹஜ் பயணிகளிடம் பணம் வசூலித்து விடுவார். ஆனால் தஷ்ரீக் கொடுக்காமல் ஏமாற்றினார். அவர் யார்? 
https://mdfazlulilahi.blogspot.com/2019/10/blog-post_26.html

மிடாலம் தாஸிம் அவர்களே நாம் குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளவர்கள். மார்க்க பிரச்சாரம் என்ற பெயரால் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் அல்ல நாம். எங்கேயோ பைஅத் செய்து விட்டு சம்பளத்திற்காக ஜாக்கில் தவ்ஹீது மவுலவியாக வலம் வந்தவர்களை கால் நுாற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுள்ளோம்

1995ல் ஜாக் செலவில் கமாலுத்தீன் மதனி ஏற்பாட்டில் விஸா பெற்ற மவுலவிகள் ஜாக்குக்காக என்று வளைகுடா போனார்கள். அங்கு போய் ஜாக்குக்கு எதிராக பிரச்சாரம் செய்து பைஅத் குரூப்புக்கு  ஆள் திரட்டினார்கள். அப்படிப்பட்ட தாஇகள் இன்றும் ஜாக்கில் தான் இருக்கிறார்கள்.

கூலிக்கு மாரடிப்பவர்களெல்லாம் கொள்கைக்காக அவனை எதிர்த்தேன் இவனை எதிர்த்தேன் என்றுதான் கதை விடுவார்கள். கூலிக்கு மாரடிக்க வந்தவர்களெல்லாம் ஜாக்குக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை தாராள மனதுடன் ஏராளமாகச் சொன்னார்கள். அப்பொழுதெல்லாம் தைரியமாக எதிர்த்து ஜாக்குக்கு ஆதரவான உண்மைகளை போட்டு உடைத்தவன் நான்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக என்ற விதை பிர்தவ்ஸிய்யா வளாகத்தில் 90களிலேயே விதைக்கபட்டு விட்டது. அதனால் வசூல் பண்ணி அனுப்பக் கூடியவர்களுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்ணுவதுடன் சத்தியமும் செய்வார்கள்

அதனால்தான் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று சேர்த்து எழுதுவேன். ஜாக் விஷயத்தில் கண்ணியம் காத்தேன். அதனால் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று எழுதாமல் இருந்தேன். அதை தப்பு என்று நிரூபித்துக்  கொண்டிருக்கிறீர்கள்.

பீ.ஜே.யை எதிர்ப்பதற்காகவும் அவரை பொய்யராக ஆக்க வேண்டும் என்பதற்காகவும் நீங்கள் சொன்ன உலகமகா உண்மை(?) என்ன? பீ.ஜே. வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தபொழுது  லுஹாவும் வெட்டுப்பட்டுபட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தார் என்பதாகும். இந்த உலகமகா உண்மை(?)யை நான் மறந்து விடவில்லை.

யாஸிர் பிர்தவ்ஸியின் கூடப் (உடன்) பிறந்த அண்ணன் அபுபக்கர் சித்தீக் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். CMN சலீம் விஷயத்தில் யாஸிர் பிர்தவ்ஸிக்கும் அபுபக்கர் சித்தீக்குக்கும் கடந்த காலத்தில் நடந்த வாதத்தை. அவரிடம் கேளுங்கள். இனி எழுதுவது தக்கலை யாஸிர் பிர்தவ்ஸி பற்றியது அல்ல என்று எண்ணிக் கொண்டு படியுங்கள்.


தஃவா சென்டரில் வேலை செய்வதால் மொழி பெயர்ப்புக்காக கோர்ட், போலீஸ்உளவுத்துறை போன்ற இடங்களில் அழைத்து போவார்கள். அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் தான் இந்த ஆட்டங்கள் நடக்கின்றன

இதில் யார் பெயரையும் குறிப்பிட்டு எழுத மாட்டேன். எந்த ஆளுக்கும் தண்டணை வேண்டாம் செயலுக்குத்தான் தண்டணை வேண்டும். ஆகவே செயல்களை எழுதுகிறேன். சமுதாய துரோக செயல் செய்தவர்களுக்கு எதிராக துஆச் செய்யுங்கள்.

சவூதி தஃவா சென்டரில் வேலை செய்பவர்கள் - தாஇகள் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லும் வியாபார – தொழிலை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யக் கூடாது என்ற சட்டம் உள்ளது. இவர் வசமாக சிக்கும் வரை ஒவ்வொரு வருஷமும் இந்த தொழில் செய்தார்.

இவர் கூட்டிப் போகும் ஹாஜிகளுக்கு என்ன என்ன ஸ்பெஷாலிட்டிகள் தருவோம் என்று வாக்குறுதி அளிக்கிறாரோ அந்த  வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற மாட்டார். வாக்குறுதி பற்றி அல்லாஹ் கேள்வி கேட்பான் என்று ஊருக்கு உபதேசிப்பார். ஆனால் காற்றில் பறக்க விட்டு விடுவார். 


ஹாஜிகளுக்கு தஷ்ரீக் தருவேன் என்று வாக்குறுதி அளிப்பார். தஷ்ரீக் தராமல் – அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் ஏமாற்றுவார். 

வாகனத்தில் ஏறும்போது தஷ்ரீக் எங்கே என்று கேட்டால் மீக்காத்தில் என்பார். மீக்காத்தில் போய் அப்படி இப்படி என ஏமாற்றி வாக்குறுதியை காற்றில் கன கச்சிதமாக பறக்க விட்ட கேங் இவரது கேங்.

அப்பொழுது இவரைப் பற்றி நெட்டில் கடுமையாக விமர்சித்தார்கள். அப்பொழுது தஃவா சென்டரில் இவரை கடுமையாக எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். அப்படி இருந்தும் வாக்குறுதி அளித்து ஏமாற்றி பிழைக்கும் ஹஜ் வியாபார – தொழிலை இவர் விடவில்லை.

தஷ்ரீக் இல்லாமல் ஹஜ்ஜு செய்ய வர மறுத்தவர்கள் தஃவா சென்டரில் கம்ளைண்ட் செய்து விட்டார்கள். உடனே வல்லாஹி, தல்லாஹி, பில்லாஹி என உலகத்தில் உள்ள அத்தனை சத்தியங்களையும் செய்து. சசிகலா ஜெ.கபுரில் அடித்ததை விட தஃவா சென்டர் டேபிளில் ஓங்கி ஓங்கி அடித்து அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சத்தியம் பண்ணினார்.


கை நீட்டி காசு வாங்கி விட்டு, எனக்கு எதிராக பொய் சொல்கிறார்கள். நான் யாரிடமும் கை நீட்டி காசு வாங்கவில்லை என்று அல்லாஹ் மீது சத்தியம் செய்த உடன். தஃவா சென்டர் முதீர் விசாரணையை நிறுத்தி விட்டார்.

ஒன்னும் பிரச்சனை இல்லை கம்ளைண்ட் செய்தவர்களுடைய கபீல்கள் இப்பொழுது வருவார்கள். அவர்களிடம்  கை நீட்டி காசு வாங்கவில்லை என்று பதில் சொல்லி விடு  என்று முதீர் கூறி விட்டார்

உடனே கம்ளைண்ட் செய்தவர்களை வெளியே போகச் சொல்லி விட்டு. யாருக்கும் தெரியாமல் முதீர் கால்,கைகளைப்பிடித்து (காலில் விழுந்து)  எனக்கு அப்படி கஷ்டம் இருக்கு  இப்படி கஷ்டம் இருக்கு நான் தெரியாமல் வாங்கி விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று மன்றாடி தன்னைக் காத்துக் கொண்டான்.

அதற்கு அடுத்த வருடம் என்ன செய்தான். இதே மாதிரி ஹஜ் ஏமாற்று வியாபார – தொழிலை செய்தார். இந்த மோசடி ஹஜ் சர்வீஸ் கேங்கில் சேர்ந்தவர்கள் கையில் தஷ்ரீக் இல்லாமல் ஏமாற்று வழியில் ஹஜ்  செய்யும் வாகனத்தில் ஏற மறுத்து விட்டார்கள்.

தஷ்ரீக்கை இதோ அதோ என ஏமாற்றினார்கள். கடைசியில் துல்ஹஜ் பிறை 6 இரவு விடிந்தால் பிறை 7 அப்பொழுது காசை திரும்ப கொடுத்தான். இவனிடம் பணம் கொடுத்தவர்கள் அந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு போக முடிந்ததில்லை. 

பலர் அவுட்டாகி நாடு திரும்பி விட்டார்கள். அல்லாஹ் மீது பொய் சத்தியம் செய்வது என்பது இந்த பிர்தவ்ஸிக்கும் அல்வா சாப்பிடுகிற மாதிரிதான்.

தஷ்ரீக் என்றால் என்ன? தஷ்ரீக் என்றால் சவூதியில் உள்ளவர்கள் ஹஜ் செய்வதற்காக ஹஜ் விவகாரத்துறை அமைச்சகம் கொடுக்கும் அனுமதி பத்திரம். அந்த அனுமதி பத்திரம் இல்லாமல் ஹஜ்ஜுக்கு போகக் கூடாது

தஷ்ரீக்குக்காக 500 ரியாலில் இருந்து 1000 ரியால் வரை அரசுக்கு செலுத்துவதாகக் கூறி ஹஜ் பயணிகளிடம் பணம் வசூலித்து விடுவார்கள்தஷ்ரீக் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு ஆளுக்கு 5000 ரியால் வரை வாங்குவார்கள். அதில் கமிஷன் அடிப்பார்கள். பிரீ ஹஜ்ஜும் செய்து கொள்வார்கள். இப்படிப்பட்ட அயோக்கிய பயல்கள் மீதும் இவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன்.

சவூதி ஜுபைலில் கல்வி சம்பந்தமாக பேச ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் ஷம்சுத்தீன் காசிமியை அழைத்த வந்த போது பல சகோதரர்கள் கைது செய்யப்பட கள்ளத்தனமாக கம்ளைண்ட் செய்தவன் மீதும் இவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன். அத்தனை பேர் கைகால்கள் விளங்காமல் போகட்டுமாக ஆமீன்.

மேற்கண்ட செயல்களை ஜாக்கில் உள்ளவரோ தக்கலை யாஸிர் பிர்தவ்ஸியோ செய்யவில்லை. எவனோ ஒரு குராபி செய்தான் என்று நம்பினால் மிடாலம் தாஸிம் போன்றவர்கள் அல்லாஹ்வின் சாபத்தை கேட்பார்கள். 

இப்படி தெளிவாகச் சொல்லி இருந்தும் இயக்க வெறி பிடித்தவர்களால் இது இட்டுக் கட்டப்பட்டது. ஆகவே இட்டுக்கட்டியவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். உண்மை என்றால் இப்படிப்பட்டவனை ஆதரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்  என்று துஆ கேட்க முடியவில்லை. இதன் மூலம் இவர்களை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

Mohamed Waleed Mohamed Fazlu Elahee..

நீங்கள் சொல்வது எல்லாம் உண்னை ஆகிவிடாது சகோதரரே...


இந்த சம்மவம் நடந்த போது அங்கு நீங்கள் இருந்தீர்களா அப்படியே எல்லாத்தையும் நேரில் பார்த்தது போல் சொல்கிறீர்கள் ..

யாசிர் பிர்தொவ்சிக்கு நாங்கள் வக்காளத்து வாங்கவில்லை அவர் மேல் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தான் என்ன அதை சமர்பியுங்கள் உங்கள் ஆதாரம் உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில்

யாசீர் பிர்தொவ்சி மீது ஜமாத் ரீதியான நடவடிக்கைக்கு முதலில் குரல் கொடுக்கும் மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருக்கும் அதையே தாசிம் பாயும் முன்மொழிவார் உங்கால் கூற்று உண்மையென நிருபனமானால் என்று நம்புகிறேன்..

இது சம்மந்தமாக யாசீர் பிர்தொவ்சியிடம் நீங்கள் விளக்கம் கேட்டீர்களே..

அவதூறுக்கு மேல் அவதூறு சுமத்துவது அல்லாஹ்வின் சாபத்துக்கூரிய ஒரு குற்றமாகும்..

அட்லிஸ்ட் இப்போ சொன்ன ஹஜ்ஜில் முறைகேடு இந்த விசயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரவது உள்ளனரா அப்படி என்றால் சாட்சி கூற சொல்லுங்கள் .

ஒருவர் சொல்வதை கேட்டு மட்டும் ஒருவர் குற்றவாளி என்று முடிவெடுக்கும் ஆதிகாரத்தை இஸ்லாம் வழங்கவில்கை இரு தரப்பையும் விசாரித்து பின்பே முடிவு செய்யவேண்டும்..

சுமத்திய குற்றச்சாட்டுகள் அவதூறு இல்லை என்று நிருபிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.


Mohamed Fazlu Elahee தெளிவாக சொல்லி உள்ளேன் மேற்கண்ட செயல்பாடுகள் யாருடையதோ அவர்கள் மீதும் அவர்களை ஆதரிப்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டா கட்டுமாக என்று துஆ கேளுங்கள்

Mohamed Fazlu Elahee Midalam Thasim அவர்களே பீ.ஜே.யுடன் லுஹாவும் வெட்டுப்பட்டு கிடந்தார் என்று நீங்கள் எழுதியது பொய் என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். அல்லது லுஹாவும் வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தார் என்று நீங்கள் சொன்னது உண்மையாக இதை மறுப்புக்கும் எனக்கு எதிராக சாபம் கேளுங்கள்.





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.