சாபம் கேட்கச் சொன்னது ஷம்சுல் லுஹாவா? நாமா? முபாஹலா என்பது அல்லாஹ்வின் அருள் கேட்கும் நிகழ்ச்சியா?


லுஹா என்ற மனிதர் மீது சாபம் கேட்கவில்லை அவர் செய்த நம்பிக்கை துாரோகங்களை பண மோசடிகளை சொல்லியே சாபம் கேட்கிறேன். இதை புரிந்து கொண்டு பதில் தாருங்கள். லுஹா மீது நம்பிக்கை இருந்தால் நமது குற்றச்சாட்டை மறுத்து சாபம் கேளுங்கள்.
எதற்கெடுத்தாலும் சாபமா என்று அங்கலாய்பவர்களே! மோசடி மன்னன் லுஹா பல தவ்ஹீது மவுலவிகள் மீது விபச்சாரக் குற்றம் சாட்டுக்கள் கூறினார். பிறகு நான் சொன்னதாக பல்டி அடித்தார். ஒரே மேடைக்கு விவாதத்துக்கு வா என்று சவால் விட்டார்

பிறகு முபாஹலா சவால் விட்டார். போலீஸில் போய் முபாஹலா இல்லை என எழுதி கொடுத்தார். பிறகு இலாஹி முபாஹலாவிலிருந்து பின் வாங்கி ஓட்டம் என்ற பொய்யை பரப்பினார்.

நான் ஊரால் இருந்தபோது லுஹா மீதான பண மோசடி குற்றச்சாட்டு வந்தது. அப்பொழுது வாய் மூடி மவுனியாக இருந்தார். நான் துபை வந்ததும் முபாஹலா என்றார். லுஹாவின் முபாஹலா சவாலை நம்பிய  கூத்தாநல்லுார் ஜின்னா அவர்களும் முபாஹலாவுக்கு சவால் விட்டார். முபாஹலா என்பது அல்லாஹ்வின் அருள் கேட்கும் நிகழ்ச்சியா? சாபத்தை கேட்பதா?

ஏற்கனவே போலீஸில் போய் முபாஹலா இல்லை என எழுதி கொடுத்து விட்டு. இலாஹி முபாஹலாவிலிருந்து பின் வாங்கினார் என்ற பொய்யை பரப்பிய லுஹா மீண்டும் பொய்யை பரப்புவார். 

அதனால் லுஹாவின் பண மோசடிகளையும் மோசடி செயல்களை எழுதி சாபம் கேட்கிறேன். லுஹாவிடம் பதில் சாபம் கேட்டு மறுப்பு பெற்று தாருங்கள் என்றேன். பதிலே இல்லாமல் மவுனியாகி ஒதுங்கினார் கூத்தார். இப்பொழுது வேலுாரார் விஷயத்தில் கூத்தார். வீதிக்கு வந்ததால் தான் சாபம் கேட்டு பதில் போட்டேன்.

லுஹா என்ற ஆள் மீது சாபம் கேட்கவில்லை அவர் செய்த நம்பிக்கை துாரோகங்களை பண மோசடிகளை சொல்லியே சாபம் கேட்கிறேன். இதை புரிந்து கொண்டு பதில் தாருங்கள். லுஹா மீது நம்பிக்கை இருந்தால் நமது குற்றச்சாட்டை மறுத்து சாபம் கேளுங்கள்.

அந்நஜாத்திலிருந்தும் தவ்ஹீது பிரச்சாரத்திலிருந்தும் விலகி மீண்டும் சுன்னத் ஜமாஅத்தில் சேர்ந்தார் லுஹா. சுன்னத் ஜமாஅத் பள்ளியில் வேலை செய்து கொண்டே  1000 அபூதாவூது ஹதீஸ் மொழி பெயர்த்து தருவதாக 1988ல்  கூறினார். 1989ல் வரும் என்று பணம் கொடுக்கப்பட்டது வரவில்லை. அப்பொழுது லுஹாவுக்காக என்னிடம் பல்லிழிக்க ஆரம்பித்த பீ.ஜே. 1990ல் என்றார். இதோ பீ.ஜே. கைப்பட எழுதிய கடிதங்கள். முடவை அபுதாலிப் கேட்ட ஆதார கடிதங்கள் 7 பக்கங்களை. பிளாக்கரில் வரிசையாக வெளியிடுகிறோம் கிளிக் செய்து பாருங்கள்.



27-6-90ல் அரபி மூலத்துடன் வெளியிட உள்ளதால் பட்ஜட் அதிகம். இருந்தாலும் நம்பிக்கையுடன் வேலையை ஆரம்பித்து விட்டேன். பணம் கிடைத்த ஒரு மாதத்திற்குள் புத்தகம் விற்பனைக்கு வந்து விடும்  என்று எழுதினார்.  லுஹாவின் தம்பி ஜப்பாரின் மாமானார் குலாம் ரசூல் அவர்களிடம் ரொக்கமாக உடன் பணம் கொடுத்து விட்டோம்.

லுஹா சொன்னபடி 1000 அபூதாவூது ஹதீஸ் மொழி பெயர்த்து கொடுக்காததால் பணம் பெற்ற பின் ஜெபமணி விவாதம் என்று லுஹாவுக்காக பீ.ஜே பல்லிழித்த16-7-90 தேதிய கடிதம் 

அபூதாவூது தயார் நிலையில் உள்ளது இம்மாத முடிவுக்குள் வரும் என்று லுஹாவுக்காக பீ.ஜே பல்லிழித்த 11-1-1991 தேதிய கடிதம்.


கம்போஸிங் செய்து ஆப்செட்டுக்காக ஒட்டி வைத்துள்ளதாக 30.3.91ல் லுஹாவுக்காக பல்லிழித்த பீ.ஜே.


இப்படி 1988ல் துவங்கி நாலு வருடம் ஏமாற்றிய லுஹாவின் அபூதாவூது மொழி பெயர்ப்புக்காக  2000ல் ஷேர் சேர்த்தார்கள். அப்பொழுது லுஹா எனக்கு நெருங்கிய நண்பராகத்தான் இருந்தார். அதனால் இந்த மோசடி திட்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. அப்பொழுதே எதிர்த்தேன்.

லுஹாவை நம்பி ஏமாறாதீர்கள் என்றேன். உடனே பீ.ஜே.தான் ஷேர் சேர்க்கச் சொன்னார் என்று ஏமாற்றி லுஹாவின் அபூதாவூதுக்கு ஷேர் சேர்த்தார்கள்.  பீ.ஜே.க்கு சம்பந்தமில்லை என்று அவரது கையெழுத்துடன் நோட்டீஸ் வினியோகித்தேன். முடவை அபுதாலிப் போன்றவர்களே இதோ ஆதாரம்

லுஹா ஒரு ஆலிம்ஸா ஏமாற்ற மாட்டார் என்று நம்பி ஷேர் சேர்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிளீனிங் கம்பெனியில் 400திர்ஹங்களுக்கு வேலை செய்த லேபர்கள். அவர்களின் ஷேரிலிருந்து  அட்வான்ஸாக ராயல்டி பங்கு பணம் வாங்கி மஞ்சள் குளித்த லுஹா. அபூதாவூது மொழி பெயர்த்து கொடுத்தாரா? 2001லும் சொன்னார் 300 ஹதீஸ் மட்டுமே மொழி பெயர்த்துள்ளேன் என்று.


லுஹாவால் ஏமாற்றப்பட்ட காயல்பட்டிணம் கல்விச் சங்கம் மானத்தை காக்க பீ.ஜே. திர்மிதி என்ற ஹதீஸ் நுாலை மொழி பெயர்த்து கொடுத்து வெளியிட வைத்தார். 

ஹதீஸ் மொழி பெயர்த்து தருகிறேன் என்று ஷேர் சேர்த்து பணம் வாங்கி ஏமாற்றியவனா இறை அச்சம் உடையவன். இவன் தான் இறை அச்சம்  பற்றி வானுக்கும் பூமிக்கும் குதித்துப் பேசி ஊரை ஏமாற்றுகிறான்.

இப்படிப்பட்ட போர்ஜரி மீது நம்பிக்கை துரோகி  யா அல்லாஹ் உன்  சாபத்தை இறக்குவாயாக. ஆமீன். 

ஹதீஸ் மொழி பெயரால் பண மோசடி செய்தவனை தலைவராக ஏற்று அவனுக்காக வாதாடும் ஒவ்வொருவன் மீதும் யா அல்லாஹ் உன்  சாபத்தை இறக்குவாயாக. ஆமீன். 

இந்த உண்மைகளை  ஆதாரத்துடன் வௌியிட்ட பின்பும் ஹதீஸ் மொழிர்த்து தருவதாகவும் இன்னும் பல வகைகளிலும் ஏமாற்றியவனை ஆதரிக்கும் அயோக்கிய கூட்டத்தை  அடியோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.