விவாதமாகி விட்ட வேலுார் இப்ராஹீம் விஷயத்தில் நமது நிலை என்ன? இது ஊர் பலாவா சமுதாய பிரச்சனையா?


பி.ஜே.பி. தலைவர்களை போய் சந்திக்கும்படி நாம்  சொன்னோமா?

எந்த ஒரு செயல் செய்தாலும் அது அல்லாஹ்வின் விருப்பத்துக்கு உரிய செயல் என்றால் அல்லாஹ்வின் அருள் இறங்கும்.  வெறுப்புக்குரிய செயல் என்றால் அல்லாஹ்வின்  சாபம் இறங்கும். இதில் யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. குர்ஆனை ஓதும்போது லஃனதுல்லாஹி அலல் காதிபீன் (பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக) என்ற குர்ஆன் வசனத்தை எல்லாரும் தான் ஓதுகிறோம். இதை மனதில் கொள்வோம்.



சிறைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளும் அவர்களது குடும்பத்தாரும் எத்தனைவிதமான நோய்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள் என்பதையும். அவர்களது அவல நிலைகளையும் 2004லேயே சி.டி.க்களாக ஆக்கி இருக்கிறேன். அப்பொழுதுள்ள சூழலில் சிறைவாசிகள் அவல நிலை என்று போட்டு சும்மா கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள்.


ஆகவே அந்த சி.டிக்கு இஸ்லாமிய நுாலகம் என்று பெயர் போட்டேன். தலைப்பு பொய்யானதாக இருக்கக் கூடாது என்பதற்காக குர்ஆன் ஹதீஸ்களுடன் இஸ்லாமிய கட்டுரைகளையும் இணைத்து இருந்தேன்

இரண்டு வருஷமாக பெரும்பாலானவர்களுக்கு இலவசமாக வினியோகித்தேன். அதைப் பார்த்து விட்டு சிறைவாசிகள் விடுதலைக்காக யாரும் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. வேலுார் இப்ராஹீம் விஷயத்தில் நமது நிலை என்ன? என்ற தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத செய்தி அல்ல இது.

தன்னைக் காத்துக் கொள்ள காட்டிக் கொடுத்தான். பயந்து காட்டிக் கொடுத்து விட்டான் என்று கத்திக் கொண்டிருந்தவர்கள். காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள் விஷயத்தில் வாய் மூடி மவுனியாக இருக்கிறார்கள்.

காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் காசுக்காக முஸ்லிம் இளைஞர்களை துாண்டி விட்டு மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்  முஸ்லிம் சிறைவாசிகளை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் மீதும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையாகி விட்டால் தங்கள் பிழைப்பு நடக்காது. வசூலித்து திண்ண முடியாது. ஆகவே முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையாகி விடக் கூடாது என்று செயல்படக் கூடியவர்கள் மீதும் யா  அல்லாஹ் உன்  சாபத்தை இறக்குவாயாக என்று துஆ கேட்கச் சொன்னதற்கு எத்தனை பேர் துஆ செய்தார்கள்இது ஊர் பலாவா சமுதாய பிரச்சனையா?


2017ல் ஸஹாபி பெண் மடியில் ரசூலுல்லாஹ் படுத்திருப்பது போல் படம் போட்டது TNTJ. அதற்க்கு எதிராக பலர் களம் கண்டார்கள். அவர்களை ஒன்றிணையுங்கள் என்று சொன்னவர்களில் கீழை முலஜா என்ற கீழக்கரை ஜமீல் காகாவும் ஒருவர். அவர் ஒன்றிணைக்க சொன்ன பெயர்களில் வேலுார் இப்றாஹீம் பெயரும் இருந்தது. இதுதான் நான் வேலுார் இப்றாஹீமை தொடர்பு கொள்ள காரணமாக இருந்தது.


இந்த ஆண்டு ரமழானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் யா அல்லாஹ். முஸ்லிம்களின் துரோகிகளை இந்திய அளவில் தோற்கடிப்பாயாக! மாட்டுக்கறி பெயரால் கொலை செய்த பஜ்ரங்தள்ளையும் தொகாடியாவையும்  அரசியல் ஆதாயத்துக்காக ஆதரித்தவர்கள் மீதும் கொலை செய்ய பணம் கொடுத்த தமிழ்நாட்டு பணக்காரன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு இப்படி துஆச் செய்யுங்கள் என்று நான் பார்த்தவர்களிடமெல்லாம் ரமழானில் சொன்னேன்.


காங்ரஸ் ஜெயிக்கும் என்று முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். அதனால் காங்ரஸ் ஜெயிக்காது என்று அறிந்ததை நான் எழுதவே இல்லை. ஆனால் நண்பர்களிடம் சொன்னேன்.


பி.ஜே.பி. தலைவர்களை ரகசியமாக சந்தித்த தேர்தலில் போட்டியிடாத முஸ்லிம் வேடதாரி தலைவர்கள். நீங்கள் அ.தி.மு..வுடன் கூட்டு வையுங்கள் நாங்கள் அ.தி.மு.. வழியாக உங்களை ஆதரிப்போம் என்று கூறி பேரம் பேசி இருக்கிறார்கள். இதை பி.ஜே.பி. தலைவர்கள் ஏற்கவில்லை.


இந்த நேரத்தில்தான் தேர்தலை ஒட்டி பி.ஜே.பி.யை பகிரங்கமாக சந்திக்க தொப்பி போட்ட  முஸ்லிம்களை தேடியது பி.ஜே.பி. அப்படி சந்திக்க ஒப்புக் கொண்டவர்களில் தொப்பி போட்ட ஒருவர் அப்பொழுதே இறந்து விட்டார்

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லட்டர் பேடு அமைப்புகளாக உள்ளவர்கள் தொப்பி போட்டுக் கொண்டு போய் பி.ஜே.பி. தலைவர்களை சந்தித்து. முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக கோரிக்கை வைக்க வேண்டும்.


ஒட்டு மொத்த முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை என்று பேசக் கூடாது. தண்டனைக் கைதிகளில் குற்றச் செயலில் ஈடுபடாதவர்களும் தண்டனை பெற்று இருக்கிறார்கள். ஆகவே குற்றச் செயலில் ஈடுபடாதவர்களை மட்டும் விடுதலை செய்யுங்கள் என்று  கோரிக்கை வைக்க வேண்டும்.


ஹாமித் பக்ரி வழக்கில் ஜெயலலிதா அவர்களிடம் எல்லாரையும் விடுதலை செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்காமல். முஸ்லிம் லீக்கைச் சார்ந்த இன்னாரது மகனும் இருக்கிறான். ஆகவே அந்த பையனை விடுதலை செய்யுங்கள் என்றுதான் மு.லீக் காதர் மைதீன் அவர்கள் மூலம் கோரிக்கை வைத்தோம். வீர மங்கை ஜெயலலிதா விடுதலைக்கு வழி செய்தார்.


எந்த ஒரு வழக்கிலும் யாரை விடுதலை செய்வதாக இருந்தாலும் ஒரு சட்டத்தை மேற்கோள் காட்டித்தான் விடுதலை செய்வார்கள். அப்படி ஒருவர் விடுதலை ஆகி விட்டால். அதையே ஆதாரமாகக் காட்டி மற்றவர்களும் அந்த சட்டத்தின் மூலம் விடுதலையாகிவிட முடியும். அந்த அடிப்படையில் தான். ஹாமித் பக்ரி வழக்கில் ஜெயலலிதா தயவில் எல்லாரும் விடுதலையானார்கள்.


இந்த அடிப்படையில் குற்றச் செயலில் ஈடுபடாதவர்களை மட்டும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை ஏற்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டால்.  ஹாமித் பக்ரி வழக்கில் எல்லாரும் விடுதலையான மாதிரி எல்லாரும் விடுதலையாக வழி பிறக்கும்

ஆகவே TNEJ தலைவர் வேலுார் இப்றாஹீம் உட்பட பல சின்ன அமைப்புகளை தொடர்பு கொண்டோம். அப்பொழுது வேலுார் இப்றாஹீம் அவர்கள் நோக்கம் நல்ல நோக்கம் தான். ஆனால் நான் தவ்ஹீதுவாதி பி.ஜே.பி.யை எல்லாம் சந்திக்க முடியாது என்று கூறி பி.ஜே.பி.யையும் விமர்சித்தார். இதுதான் நடந்தது.


தேர்தல் நேரத்தில் சிறைவாசிகளுக்காக கோரிக்கை வைக்க போக மாட்டேன் என்று கூறி பி.ஜே.பி.யை விமர்சித்தவர். இப்பொழுது சமுதாய நலனுக்காக . பி.ஜே.பி.யை ஆதரிப்பதாக கூறுவதை நான் ஏற்கவில்லை.  

அதில் ஏதோ ஒரு சுய நலம் இருக்கிறது. ஹுஸைன் அல்தாபி எழுதி உள்ள மாதிரி பப்ளிசிட்டி இருக்கலாம். வேலுார் இப்றாஹீம் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று எழுத தயாரா என்றுள்ளவர்களுக்குரிய பதில் நேற்று வெளியிட்டதிலேயே உள்ளது.

வேலுார் இப்றாஹீம் நிலைபாடு விஷயத்தில். வரம்பு மீறியது வேலுார் இப்றாஹீமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன் என்று நேற்றே எழுதி விட்டேன்.


இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் என்னை விமர்சித்துள்ள பள்ளித் திருடன் ஷம்சுல் லுஹாவை தலைவராகக் கொண்டுள்ள டிரைனேஜ் போர்டின் ஒவ்வொரு மெம்பர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி கூண்டோடு அழிவார்களாக ஆமீன்.


கூத்தாநல்லுார் ஜின்னா அவர்களே! உங்கள் கேள்விக்கு பதில் தந்து விட்டேன். அபூதாவது மொழி பெயர்த்து தருவதாக பண மோசடி செய்த ஷம்சுல் லுஹாவை தலைவராக ஏற்றுள்ள ஒவ்வொரு டிரைனேஜனுக்கும் மானம் ரோஷம் சூடு சுரணை இருந்தால் உடம்பில் ஒழுங்கான ரத்தம் ஓடினால்? 

இன்றும் உங்களுடன் உள்ள M.I.சுலைமான்,  M.S. சுலைமான், கடையநல்லுார் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி உட்பட பல தவ்ஹீது மவுலிகளை மதரஸா மாணவிகளுடனும் அடுத்தவன் பெண்டாட்டிகளுடனும் சம்பந்தப்படுத்தி லுஹா குற்றச்சாட்டு கூறினானரா இல்லையா? பேட்டி கண்டு வீடியோ வெளியிடுங்கள்.

நமது வசனங்களை வளைப்போரும்இந்த அறிவுரை தங்களிடம் வந்தபோது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்திட முடியாது. Fபம(ன்)ய் யுல்ஃகா Fபின்னாரி ஃகைருன்


اَفَمَنْ يُّلْقٰى فِى النَّارِ خَيْرٌ


நரகில் வீசப்படுபவன் (எறியப்படுபவன்) சிறந்தவனா? (நல்லவனா?) அல்லது கியாமத் நாளில் அச்சமற்றவனாக வருபவனா? நீங்கள் நினைத்ததைச் செய்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன் 41:40

கூத்தா நல்லுலுார் ஜின்னா கூட்டத்தின் கூத்துக்கு நமது பதில்

தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பியை சந்தித்தவர்கள் யாராக இருந்தாலும் சுயநலமிகளே என்று என்னிடம் பேசிய அத்தனை பேரிடமும் அடையாளம் காட்டி விட்டேன். வேலுார் இப்றாஹீம் வரம்பு மீறி இஸ்லாத்திற்கு அநீதி இழைத்து விட்டான் ஒப்பீடு செய்து விட்டான் என்பதுதானே டாபர் மாமா லுஹாவை தலைவராக ஏற்றுள்ளவர்களின் குற்றச்சாட்டு? அந்த தரப்பு ஒப்பீடு செய்யவில்லை நபி வழியை பின் பற்றினார் என்றுதான் கூறி உள்ளார். . நபி வழியை பின் பற்றினார் என்று கூறியதை எதிர்க்க வேண்டிய RSS , இந்து முன்னிணியும் அமைதியாக இருக்கிறது என்று வாதம் வைக்கிறார்கள்.. குர்ஆன் வசனங்களை வளைத்துள்ளார் என்பதும் வேலுார் இப்றாஹீம் மீதான குற்றச்சாட்டு அதற்கு பதில்தான் 41:40. நரகில் வீசப்படுபவன் (எறியப்படுபவன்) சிறந்தவனா? (நல்லவனா?) என்று உள்ள ஆயத்து. குர்ஆன் ஆயத்து மூலம். நரகத்தை கொண்டு எச்சரித்துள்ளது தடவி கொடுத்த மாதிரி டிரைனேஜ்களுக்கு தெரிகிறது. அல்லாஹ்வின் சாபத்துக்குரிய செயலை வேலுார் இபுறாஹீம் செய்து இருந்தால் அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன். என்று நான் துஆச் செய்து எழுதி விட்டேன். லுஹா என்பவன் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற தவ்ஹீது மவுலவிகள் மீது 2002லேயே செக்ஸ் குற்றச்சாட்டு கூறி இருந்தால் லுஹா மீதும் அவரை தலைவராக ஏற்றுள்ளவர்கள் ஒவ்வொருவர் மீதும் யா அல்லாஹ் சாபத்தை இறக்குவாயாக என்று துஆ கேட்க தயங்குவது ஏனோ திருடர்கள் என்பதால்தானோ

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.