பாக்கர் காகாவிடம் ரைசுத்தீன் மன்னிப்பு கேட்க வேண்டும்

பாளையங்கோட்டை சிறையிலிருந்த பாக்கர் காகாவை  ரைசுத்தீன் போய் பார்த்து உப்புக் கண்டம் போன்ற திண் பண்டங்கள் கொடுத்தார். ஆடியோவும் அதை கேட்க சின்ன டேப்பும் கொடுத்தார் என்றால் யார் தான் நம்புவார்கள். இருக்கவே இருக்கிறது அல்லாஹ்வின் மீது ஆணை என்ற ஆயுதம்.
ரைசுத்தீன் யார் என்பது பாக்கர் காகாவுக்கு தெரியாது. அவரை பார்த்ததும் கிடையாது என்பது உண்மை. காரணம் ஒரே மேடையில் இருந்தும் பின் பக்கம் திரும்பி பார்க்காததால்  பாக்கர் காக்காவுக்கு ரைசுத்தீன் யார் என்பது தெரியாது.  ஒரே மேடையில் நின்று கோஷம் போட்டபோதும் இடது பக்கம் பார்க்கததால்  ரைசுத்தீன் யார் என்பது பாக்கர் காகாவுக்கு தெரியாது.  அல்லாஹ்வின் மீது ஆணை நம்புவோம்









Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.