பீ.ஜே.யையும் லுஹா போன்றவர்களை ஒரே மேடைக்கு இழுத்துக் கொண்டு வரத் தயாரா?


நன்றிகெட்ட வேலுார் இப்றாஹீம் மீள முடியாத பிரச்சினைகளில் சிக்கி கொண்டதாலும்முத்தலாக் வழக்குகள்கற்பழிப்பு புகார்கள், போன்ற குற்றச்சாட்டுக்களில் சிக்கி கொண்டதாலும்  பெரும்பான்மை முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசினார். 

அந்த  விஷயத்தில் அறிவுள்ளவர்கள். நன்றிகெட்ட வேலுார் இப்றாஹீம் செயலில் சுய நலம் உள்ளது என்பதை தனிப் பதிவில் அடையாளம் காட்டினார்கள்
நான் கூட ஹுசைன் அல்தாபி, அல்சூர் முஹம்மது மற்றும் வேலுார் இப்றாஹீம் மருமகன் அலீம் அல் புகாரி போன்றவர்களின் கண்டனப்பதிவுகளை வாட்ஸப்பில் பலருக்கும் அனுப்பினேன். நன்றிகெட்ட வேலுார் இபுறாஹீமுக்கும் அனுப்பினேன்.

ரைசுத்தீன் அவர்கள் போட்ட பதிவில் (சவூதி நீள தாடி, வெள்ளை தொப்பியுடனுள்ள) சமுதாய தலைவர்க(ள் என்று சொல்லிக் கொள்பவர்க)ளும், சில மௌலவிகளும் (வேலுார் இபுறாஹீம் போன்றவர்கள்) தாங்கள் மீள முடியாத பிரச்சினைகளில் சிக்கி கொண்டதாலும், முத்தலாக் வழக்குகள், கற்பழிப்பு புகார்கள், தீவிரவாத குற்றச்சாட்டுக்களில் சிக்கி கொண்டதாலும்  தங்களை காப்பாற்றிக்கொள்ள பீ.ஜே.பி தலைவர்களிடத்தில் அப்பாயின்ட்மென்ட் கேட்டு கெஞ்சி (சரணடைந்து) ள்ளார்கள்.


இப்படிப்பட்டவர்களுக்கு பா.ஜ.க சார்பாக சில அசைன்மென்டுகள் தரப்பட்டுள்ளன. மோடியை புகழ்வது, பா.ஜ.கவின் ட்சியை நல்லாட்சி என்று பிரச்சாரம் செய்வது என. அதை இவர்கள் செய்வார்கள் வருங்காலங்களில் இதை அதிகம் எதிர் பார்க்கலாம். இந்த மாதிரியான விபரங்களை  5-10-2019 அன்றே ரைசுத்தீன் நன்றிகெட்ட வேலுார் இபுறாஹீம் பற்றி அடையாளம் காட்டி விட்டார்.


இந்த விஷயத்தில் குர்ஆன் ஹதீஸ் தவ்ஹீது என்று சொல்லி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் சு.. என்ற தரங்கெட்ட விமர்சனத்தின் மூலம்  தாங்கள் எப்படிப்பட்ட தரங்கெட்ட டிரைனேஜ்கள் (சாக்கடைகள்) என்று அடையாளம் காட்டி விட்டார்கள். அதற்கு உதவிய கூ.த்தாருக்கு நன்றி.


பேஸ்புக்கில் எதிர்ப்பைக் காட்டி பரபரப்பாக்கக் கூடாது என்று வாட்ஸப்பில் எதிர்ப்பைக் காட்டினேன். டிரைனேஜ் மடையர்களும் அவர்களோடு கள்ளக் கூட்டு வைத்துள்ள மோடு முட்டிகளும் எதிர்ப்பைக் காட்டுகிறேன் என்ற பெயரால் நன்றிகெட்ட வேலுார் இப்றாஹீம் நோக்கத்துக்கு வெற்றியை தேடி கொடுக்கும் வேலையை செய்தார்கள்.


அறிவுள்ளவர்களோ பா.ஜ.க தலைமைக்கு வேலுார் இபுறாஹீம் மற்றும் சவூதி நீள தாடி, வெள்ளை தொப்பியுடன் நெடுஞ்சாணாக காலில் விழுந்தவர்கள் பற்றியும் அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் பா.ஜ.க தலைவர்களை சந்திக்கிறார்கள்.


அப்போது தாங்கள் சிறைவாசிகள் விடுதலை, முஸ்லிம்களுக்கான கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வைத்ததாக வெளியே புழுகுகிறார்கள் என்று அடையாளம் காட்டினார்கள்.


மேலும் இவர்கள் எந்த சுயநலனுக்காக சந்தித்தார்களோ அவர்கள் எதிர்பார்த்த அந்த சுயநல நோக்கம் அவர்களுக்கு நிறைவேறாத வண்ணம் ஆக்கும் வேலையை அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் செய்தார்கள். வெற்றியும் கண்டு விட்டார்கள். அதன் வெளிப்பாட்டை  அறிந்திருப்பீர்கள்.


இது தெரியாது கூத்தார் ஜின்னாஹ் தேவையில்லாமல் என்னிடம் சீண்டினார். லுஹாவுடன் சாபம் கேட்கும் முபாஹலா  அழைப்பை 2017ல் சவாலாக விட்டு விட்டு ஓடிவர் கூத்தார். 

ஆகவே யார் வரம்பு மீறி இருந்தாலும் வேலுார் இப்றாஹீமாக இருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று துஆ கேட்டு பதிவு போட்டு விட்டேன்

ஜின்னாஹ்வின் ஆட்களான மாங்கா மடையன்களும் விபச்சாரிக்காக ஏங்கிய டிரைனேஜ் லுஹாவின் எடுபிடிகளும் தேவை இல்லாமல் பேயாட்டம் ஆடி தங்கள் டிரைனேஜிக்குள் நன்றாகவே மூழ்கி  விட்டார்கள்

எதிரிகளுக்கும் நீதி வழங்க வேண்டும். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம் என்று வரக் கூடிய 5:2,8,42, 60:8 வசனங்களை ஆதாரமாகக் காட்டி காசு பார்த்தவர்கள் தடம் புரண்டார்கள். தறுதலைகள் தடம்புரண்டுத்தான் போவார்கள்.


M.I.MS.லுஹாதான் டார்க்கெட் என்று கூத்தார் கூட்டம் திசை திருப்பி உள்ளது. செயலுக்கு தண்டணையா? ஆளுக்கு தண்டணையா? என்று கேட்டுள்ளார்கள். நான் அந்த ஆட்கள் செய்த குற்றங்களைக் கூறித்தான் கேட்கிறேன்.

குற்றம் செய்தவர்கள தண்டிக்காமல் குற்றம் செய்யாதவரை தண்டித்தையே கண்டிக்கிறேன். குற்றம் செய்யாதவரை தண்டித்தது சரி காண்பது இஸ்லாமா?


பீ.ஜே.யை நீக்கினோம் துாக்கி எறிந்தோம் என்று சொல்வதெல்லாம் பொய். என்னைப் போன்ற பலர் கொடுத்த நெருக்கடியால்தால்தான் அது நடந்தது. டிரைனேஜ்களின் பல கோடி மோசடிகளை பீ.ஜே. வெளிப்படுத்தியதால்தான் நீக்கினீர்கள். இதை மறுத்து சாபம் கேளுங்கள் என்றேன். யாரும் முன் வரவில்லை.


என்னிடம் காசு வாங்கி ஏமாற்றிய கயவர்களோடு கள்ளக் கூட்டு வைத்து தவ்ஹீது பிரச்சாரத்தை கேளி கிண்டல் செய்யும் வேலையில் டிரைனேஜ்கள் ஈடுபட்டு விட்டதால். டிரைனேஜ்களையும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள கள்ளர்களின் முகத்திரையையும் கிளிக்க தயாராகி விட்டேன். 


நீங்கள் பீ.ஜே.யை நீக்கியதற்காக கூறும் ஆதாரங்கள் அனைத்தும் பொய். லுஹா போன்றவர்களின் சதி என்பதே உண்மை. லுஹா தான் தலைவராக வர வேண்டும் என்று 2000த்திலேயே முயற்சி செய்தார். இதை ஒரே மேடையில் நிரூபிக்க நான் தயார்.


பீ.ஜே.யையும்  லுஹா போன்றவர்களை பீ.ஜே.யை நீக்க ஆதாரங்கள் வழங்கியதாகக் கூறுபவர்கள் அனைவரையும் பிடித்து இழுத்து வாருங்கள். பீ.ஜே.க்கு எதிராக ஆதாரங்கள் வழங்கியதாகக் கூறுபவர்கள் யார்? அவர்கள் பின்னணி என்ன என்பதை நான் நிரூபிக்கிறேன்.


1000 (ஆயிரம்) அபூதாவூது ஹதீஸ் மொழி பெயர்த்து தருவதாக 1988லிருந்தே என்னை ஏமாற்றிய  லுஹாவுக்காக என்னிடம் பல்லிழித்தவர் பீ.ஜே. என்பதற்குரிய  ஆதாரங்களுடன் வருவேன். இன்ஷாஅல்லாஹ்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.