2000ல் கேட்ட கேள்விக்கு டிரைனேஜ் போர்டு தலைவராக ஆன பிறகும் பதில் தர வக்கு வகை இல்லாதவன்

ஹதீஸ் மொழி பெயர்ப்புக்கு என்று  அட்வான்ஸு பெற்ற லுஹா. நம்பி வசூலித்து கொடுத்தவர்கள் நம்பிக்கையை காப்பாற்றினாரா?  நடுத் தெருவில் விட்டாரா?

அணு அளவு மானம் இருந்தால் வாங்கிய பணத்திற்காகவாவது ஹதீஸ்களை  மொழி பெயர்த்து கொடுத்து இருக்க வேண்டும் அல்லவா? 


சுலைமான் அவர்களே! சிறைவாசிகள் குடும்பத்தாருக்கு உதவி கொண்டிருந்த பீ.ஜே. அந்த உதவிகளை நிறுத்தியது சம்பந்தமாக பீ.ஜே.யை மட்டுமே  எதிர்க்க வேண்டும் என்றுள்ளவர்கள் என்னிடம் பேசினார்கள். அப்போது அதற்கு  டிரைனேஜ் போர்டு லுஹா போன்ற தவ்ஹீது மவுலவிகள் தான் காரணம்
ஜாக்கிலிருந்து வந்த பின் த.மு.மு..வுக்கு என்று உதவுகிறார்கள். சிறைவாசிகளுக்கு உதவுகிறார்கள். தவ்ஹீது மவுலவிகளாகிய நாங்கள் ஏதாவது நன்கொடை கேட்டால் கிடைப்பதில்லை. நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்று கூறி சிறைவாசிகள் குடும்பத்தாருக்கு பீ.ஜே. செய்து வந்த உதவியை நிறுத்தச் சொன்னார்கள் என்று நான் நடந்ததை சொன்னேன்.

தனிப்பட்ட விரோதத்தால் பீ.ஜே.யை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ளவர்கள் பீ.ஜே.யை ஒழித்து விட்டால் சரியாகி விடும் என்றார்கள். அப்படிச் சொன்னவர்களில் தவ்ஹீது புலியாக இருந்து பாய்ந்து காங்ரஸ் ஏஜெண்டாக ஆகிவிட்ட ஒருவர் பாக்கர், ஹைதர் அலி என பலரது போட்டோக்களையும் போட்டு சமீபத்தில் விமர்சனம் செய்தார்.
மவுலவிகளை மட்டுமே கொண்ட  தவ்ஹீது பிரச்சாரக்குழு போன்ற லட்டர் பேடு(அமைப்பு)களை உருவாக்கி மாநாடு, பயிற்சி முகாம் போன்ற பெயர்களால் வசூலித்து சாப்பிட்ட தவ்ஹீது மவுலவிகள். கடைசியாக லுஹா 1988லிருந்து இன்று வரை டிரைனேஜாக ஆன பின்பும் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் அபூதாவூதுக்கு ஷேர் சோ்ப்பதாக அறிவித்தார்கள்


நீங்கள் இருந்த துபை எக்னாமிக் ஆபீஸுக்கு வந்து நீங்கள் சொன்ன அரபியை சந்திக்க காரில் காத்து இருந்தோம். அப்பொழுது தான் டிரைனேஜ் போர்டு லுஹா, அப்துர்றஹ்மான் பரதேசி, M.S. சுலைமான் பரதேசி,   போன்றவர்களுக்கு உதவுவதற்காக தஃவா என்ற பெயரால் வசூலித்து மோசடி செய்ய உள்ளதை அறிந்தேன்.

தவ்ஹீது பிரச்சாரமும் தஃவாதான். தஃவா என்றால் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் பணி என்றே மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். 

ஆகவே தஃவா என்றால் சுன்னத் ஜமாஅத்தினரும் தருவார்கள். நல்ல வசூலாகும். லுஹா, அப்துர்றஹ்மான் பரதேசி, M.S. சுலைமான் பரதேசி போன்றவர்களுக்கு உதவலாம் என்றார்கள். அவர்களுடன் இருந்தே அதை எதிர்த்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். 

தவ்ஹீது பிரச்சாரத்தைத்தான் தஃவா என்று சொல்லப் போவதாகச் சொன்னவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் பணி என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

டிரைனேஜ் போர்டின் தலைவராக உள்ள லுஹா இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு அபடவிட் போடும் பணி செய்வதாகச் சொன்னார்கள். லுஹா எத்தனை பேருக்கு அபடவிட் போட்டுள்ளார் என்று அன்று 2000ஆம் ஆண்டு ஜனவரியில் கேட்டேன். லுஹா டிரைனேஜ் போர்டு தலைவராக ஆன பிறகும் பதில் தர வக்கு வகை இல்லை.

லுஹாவை நம்பி  அபூதாவூதுக்கு ஷேர் சேராதீர்கள் என்றேன். துபையிலுள்ளவர்கள் ஷேர் சேரவில்லை. ஷார்ஜாவில்  ஷேர் சேர்த்த திருச்சி அப்துர்றஹ்மான்  ஷேர் சேர்ந்தவர்களிடம் பணத்தை திரும்பக் கொடுத்தார். 

அபுதாபி ஹபீபுர்றஹ்மான் தலைமையிலானவர்கள் நம்பி கொடுத்தார்கள். ஸல்லி நஸீரும் அபுதாபியில் இருந்தார் என்று எண்ணுகிறேன். அந்த ஷேர் பணத்திலிருந்து அட்வான்ஸு பணம் பெற்ற லுஹா. நம்பி வசூலித்து கொடுத்தவர்கள் நம்பிக்கையை காப்பாற்றினாரா?  நடுத் தெருவில் விட்டாரா?


ஒரு லட்சம் பெற்றதாக முகவை அப்பாஸும் எழுதி கேவலப்படுத்தினார். அணு அளவு மானம் இருந்தால் வாங்கிய பணத்திற்காகவாவது அபுதாவூதை மொழி பெயர்த்து கொடுத்து இருக்க வேண்டும் அல்லவா? 

இப்படிப்பட்ட மோசடியாளரை தலைவராகக் கொண்டுள்ள டிரைனேஜ் போர்டினர் அனாதைகள் இல்லம், முதியோர்கள் இல்லம் ஜகாத் என மோசடி  செய்யாமல் என்ன செய்வார்கள்?

2000 மேயில் தாயகம் வந்த நான் பல்வேறு லட்டர் பேடு இயக்க பெயராலும் மாநாடு, பயிற்சி முகாம் பெயராலும் லுஹா, அப்துர்றஹ்மான் பரதேசி, M.S. சுலைமான் பரதேசி போன்ற மவுலிகள் மோசடி வசூல் செய்வதை தடுக்கும் வேலை செய்தேன்.

தவ்ஹீது  மாநாட்டுக்கு என பணம் வாங்கி விட்டு தவ்ஹீது மவுலவிகள்  மாநாடு நடத்தாமல் ஏமாற்றி விட்டார்கள் என்ற அவப் பெயரை நீக்கவும் புதிய தவ்ஹீது இயக்கம் காணவும். மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாடு நடத்தி இயக்கம் கண்டோம்.

இந்த மாநாட்டுக்காக லுஹா, அப்துர்றஹ்மான் பரதேசி, M.S. சுலைமான் பரதேசி, M.I. சுலைமான்,  ரிபாஈ போன்ற மவுலவிகளா ஊர் ஊராக அலைந்தார்கள்? 

சிறைவாசிகளுக்காக பாடுபவதாகவும் குரல் கொடுப்பதாகவும் கூறியவர்கள், காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள் மீதும் காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கி முஸ்லிம் இளைஞர்களை சிறையில் தள்ளியே பணக்காரர்களானவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு என்று துஆ  கேட்க தயங்குகிறார்களே ஏன்? இதிலிருந்து இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

தனிப்பட்ட விரோதத்தால் பீ.ஜே.யை எதிர்க்கவில்லை என்றால் அவர்களது எதிர்ப்பில் சமுதாய நலன் இருக்குமானால் டிரைனேஜ் போர்டு மெம்பர்களும் ஆதரவாளர்களும்  யா அல்லாஹ் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு யாருடைய செயல்பாடுகளெல்லாம் தடையாக இருந்ததோ அவர்கள் அத்தனை பேர் மீதும் உன் பிடியை இருக்குவாயாக ஆமீன் என்ற   இந்த துஆவை செய்யட்டும் பார்ப்போம்.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.