J.S.ரிபாயிக்கு பள்ளி தலைவர் பதவி மட்டும் இனிக்குமோ? இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?


கடித எண் 4 J.S.ரிபாஈ அவர்களே! ரய்யான் பள்ளியாக ஆனதும் நன்றாக ஓதக் கூடிய மவுலவி M.A.S.  செய்யது அஹ்மது ஸலபி அவர்கள் தானாக முன் வந்து பஜ்ர் உட்பட அனைத்து தொழுகைகளிலும் சம்பளத்தை எதிர்பார்க்காமல் இமாமத் செய்யக் கூடியவராக இருந்தார். J.S.ரிபாஈயாகிய உங்களைவிட அழகாக ஓதக் கூடிய, பயான் செய்யக் கூடிய ஸலபி தொழ வைத்தால் J.S. ரிபாய் ஆகிய உங்கள் இமேஜ் கெட்டு விடும் என்று எண்ணினீர்களா இல்லையா?

அதனால் ஸலபியை இமாமத் செய்ய விடக் கூடாது என்று முடிவு எடுத்தீர்களா இல்லையா? சக நிர்வாகியிடம் ஸலபியை இமாமத் செய்ய விடாதீர்கள் என்றீர்களா இல்லையா?. ஸலபியை இமாமத் செய்ய விடக் கூடாது என்பதற்காக உடனடியாக சம்பளத்திற்கு இமாமை தேடிப் பிடித்துப் போட்டீர்களா இல்லையா? இப்படியெல்லாம் செய்த J.S.ரிபாஈ அவர்களே! நீங்கள் பள்ளிக்கு வந்து தொழுபவராக தஃவா செய்பவராக இருக்கவில்லையே ஏன்?.

ஸலபியை பள்ளியில் சேர்க்காதீர்கள். அவன் அஹ்லே குர்ஆன், ஆள் சேர்த்து விடுவான் என்று தக்வா பள்ளி நிர்வாகி ஒருவர் பெயர் சொல்லி அவர் உங்களிடம் சொன்னதாகச் சொல்லி உள்ளீர்கள். இதுவெல்லாம் பதவிக்காக உங்களுடன் இருக்கக் கூடிய நீங்கள் நிர்வாகிகள் என்று சொல்லக் கூடியவர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

நீங்கள் சொன்ன தக்வா பள்ளி நிர்வாகியிடம் போன் போட்டு கேட்டேன். தக்வாவில் ஸலபியையும் ஸலபி தம்பியையும் கூப்பிடக் கூடாது என்று இன்றும் சொல்வேனே தவிர அடுத்த நிர்வாகத்தில் நான் ஏன் சொல்லப் போகிறேன் என்று கூறி விட்டார்.

பள்ளி பொருளாதார சூழலில் சம்பள இமாம் தேவையா? குர்பானிக்கு ஆடு பிடித்து வருகின்ற மாதிரி வட நாட்டிலிருந்து ஆட்களை பிடித்து கொண்டு வந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? J.S.ரிபாயாகிய நீங்களும் ஆலிம்ஸா தானே. நீங்கள் இமாமத் செய்தால் என்ன? பள்ளி தலைவர் பதவி தேவை அது இனிக்கும் இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?


பஜ்ர், இஷாவுக்குப் பின் விபரம் தெரியாதவர்கள் சுக்குமி ளகுதி ப்லி சுக்கு மிளகு திப்லி என்பதை சுக்குமி ளகுதி ப்லி என படிப்பது போல் குர்ஆன் ஹதீஸ்களை படிக்கிறார்கள். அதைவிட ஆலிம்ஸாவான நீங்கள் அவ்வப்போதைக்கு தேவையான ஆயத்து ஹதீஸ்களை தினமும் சொல்லுங்கள் என்றேன்.

கடையநல்லுாரில் உள்ள அமைப்பு சாரா தவ்ஹீது பள்ளிகளில் நிர்வாகிகளாக உள்ள ஆலிம்கள்தானே பொறுப்புடன் இமாமாக இருக்கிறார்கள்தஃவா பணி செய்கிறார்கள்

மக்தப் பாடம் உட்பட அனைத்தும் அவர்களே நடத்துகிறார்கள்வரட்டு கவுரவம் பார்ப்பதில்லைசிறு சேமிப்புவட்டி இல்லா கடன் என பல சேவைப் பணிகளை மஸ்ஜிதுல் முபாரக்கை மர்க்கஸாக கொண்டு செயல்படுகிறார்கள்J.S.ரிபாயியாகிய நீங்கள் உண்மையான தாஇயாக  இருந்தால்தானே உங்களுக்கும் அந்த பொறுப்புணர்வு  வரும்.



உங்கள் உள்ளத்தில் தஃவா பணிதான் நோக்கமாக இருந்தால் தானே அந்த பொறுப்புணர்வு இருக்கும். கடையநல்லுார் ஆலிம்களிடம் உங்களை மாதிரி வரட்டு கவுரவம் இல்லை அதனால் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள்.


உங்களுக்கு தஃவா பணி செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் இதைச் செய்திருப்பீர்கள். உங்கள் ஆளுமையைக் காட்ட ஜும்ஆ  மேடையை மட்டும் உங்களுக்குரியதாக ஆக்கிக் கொண்டீர்கள். காணாததற்கு உங்கள் ஆளுமையைக் காட்ட நிலை நாட்ட பெருநாளை ஒட்டி தனி திடல் கண்டீர்கள்.

யா அல்லாஹ் J.S.ரிபாயி தனது ஆளுமையைக் காட்ட ஜும்ஆ  மேடையை மட்டும் தனக்குரியதாக ஆக்கி இருந்தால், தனது ஆளுமையைக் காட்ட நிலை நாட்ட ரிபாயிக்கு பெருநாளை ஒட்டி தனி திடல் வேண்டும் என்பதற்காக திடல் உருவாக்கி இருந்தால் J.S.ரிபாயி மீதும் அதற்கு துணை நின்றவர்களில் திருந்தியவர்கள் தவிர மற்ற அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக ஆமீன்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.