விபச்சார விடுதி நடத்தியவன்களும் டாபர் மாமாக்களாக இருந்தவன்களும் நல்லவனாக ஆகி விடுவான்களா?


யாருடைய தங்கச்சி ஊரில் மேய்கிறது? மேடை போட்டு பேசுவோமா வர்றியா? என யாரை நோக்கி சவால் விடப்பட்டது?  எதிர்ப்பு வந்து பிரச்சனையானதும்  டங்கு சிலிப்பாகி (நாக்கு பிசகி) விட்டது என்று பல்டியடித்தது யார்? மன்னிப்பு கேட்பது பிறகு கக்கியதை  மீண்டும் விழுங்குவது என்பதை குலத் தொழிலாகக் கொண்டவன் யார்? கொடுத்த கடனை திரும்ப கேட்கக் கூடாது என்பதற்காகவே உணர்வு பத்திரிக்கையில் கடன் பற்றி கட்டுரை எழுதியவன் யார்?
மேலப்பாளையம் மதகுரு லுஹா பற்றி மீண்டும் அடையாளம் காட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் பற்றி இன்டர் நெட்டில் லுஹாவின் பெயராலும் களவாடிய பத்திரிக்கையிலும் செய்தியாகவும் போட்டுள்ளார்கள். இது பற்றி உங்கள் பதில்கள் ஏன் வரவில்லை என்று பலர் கேட்டிருந்தனர்?

பள்ளித் திருடர்களும் பத்திரிக்கை திருடர்களுமான இவர்கள் பற்றி அடையாளம் காட்ட யாரும் இல்லாத நேரத்தில் இறையருளால் தனித்து நின்று அடையாளம் காட்டி இருக்கிறோம். இப்பொழுது நம்மை விட திறம்பட இவர்களை அடையாளம் காட்டக் கூடியவர்கள் நிறையவே வந்து விட்டார்கள். 

ஆணித் தரமான ஆதாரங்களுடன் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை சத்தான முறையில் செய்து வருகிறார்கள். அவர்களது தொகுப்புகள் யாவும் முத்தான கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு பதில் கூற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் பள்ளித் திருடர்களும் பத்திரிக்கை திருடர்களும்.


இருந்தாலும் நாம் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. அவர்களது கூற்றுக்களுக்கும் அடித்துக் கொண்டிருக்கும் கூத்துக்களுக்கும் ஏற்கனவே 2001 முதல் நாம் எழுதிய விமர்சனங்களே பதிலாக உள்ளன. புதிதாக எழுதத் தேவை இல்லை. எனவே அந்த பழையவைகளை பிளாக்ஸ்பாட்டில் போட்டு மீண்டும் நினைவூட்டி வருகிறோம். 


அபூதாவூது நூல் பெயரால் 2000ல் லுஹா  அடித்த கொள்ளை. லுஹா எனது நண்பர்தான் அபூதாவூது மொழி பெயர்த்து தருவார் என்று நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று நான் சொன்னது. 1989ல் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் வேலை செய்த லுஹா அபூதாவூது மொழி பெயர்த்து தருவார் என்று லுஹாவை  நம்பி பி.ஜே. என்னிடம் கடன் வாங்கி காலம் கடத்தியது. லுஹா சொன்னபடி மொழி பெயர்த்து கொடுக்காததால் லுஹாவைக் காப்பாற்ற பீ.ஜே. எழுதிய முன்னுக்குப் பின் முரணான கடிதங்கள். இப்படி அனைத்தையும் அவர்கள் கைப்பட எழுதிய லட்டர்களையே ஆதாரமாகப் போட்டு அடையாளம் காட்டி இருக்கிறோம். 


த.த.ஜ.வின் வலைப்பதிவில் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியுள்ள லுஹா "புகார் செய்தவன் வேறு யாருமல்ல. அடுத்தவன் மனைவியை அபகரித்தவன். சென்ற ஊர்களிலெல்லாம் கடன் வாங்கி ஏமாற்றுபவன். ..... சல்லாபி என்பவன்" என்று ஒரு மவுலவியின் பெயர் போட்டு எழுதி இருந்தார்.  


இதனால் இதற்கு நாம் பதில் எழுதுவதை விட -------- சல்லாபியாகிய அவர் பதில் சொல்வதே பொருத்தமானது. எனவே அந்த மவுலவி அவர்களை செல் போனில் தொடர்பு கொண்டு இதற்கு என்ன பதில் என்று கேட்டோம். அவர் பதில் கூறியதுடன்  சவால்களும் விட்டிருந்தார். லுஹா ஒருமையில் எழுதியுள்ளதால் அதே ஒருமையில் மவுலவி................ அவர்களும் பதில் தந்திருந்தார்கள். எனவே அதே ஒருமையில் நாமும் அப்படியே எழுதி வெளியிட்டோம். அதன் விபரம் இதோ.


"1997 தொடர் கொலைகளுக்கு மூல காரணமாய் இருந்து ஜிஹாதை தூண்டிப் பேசிய லுஹா கைதானான். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்கள் முயற்சியால் விடுதலையானான். அப்பொழுதும் இது மாதிரி பேசினான். மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து லுஹாவின் கையைப் பிடித்து இழுத்த நான் யாருடைய தங்கச்சியை மேய்ந்தேன். யாருடைய தங்கச்சி ஊரில் மேய்கிறது? என்று மேடை போட்டு பேசுவோமா வர்றியா? என்று கேட்டேன். உடனே டங்கு சிலிப்பாகி (நாக்கு பிசகி) விட்டது. அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்றான் லுஹா. 


இதே மாதிரிதான், 'தப்லீக் காரனெல்லாம் ஜமாஅத்தில் போகிறான். அவனது பொண்டாட்டிகளெல்லாம் ஊர் மேலே (விபச்சாரத்துக்கு) போகிறார்கள்' என்று பேசினான் லுஹா. எதிர்ப்பு வந்து பிரச்சனையானது. உடனே டங்கு சிலிப்பாகி (நாக்கு பிசகி) விட்டது. அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று ஜும்ஆவில் மன்னிப்புக் கேட்டான் லுஹா. 


பிரச்சனை நீங்கி அமைதியானதும். தப்லீக்காரன் பற்றி நான் சொன்னது சரிதான் என்றான். இப்படி மன்னிப்பு கேட்பது பிறகு கக்கியதை  மீண்டும் விழுங்குவது அவனது குலத் தொழில். அவன் சைட்டில் எழுதியுள்ளது அனைத்தும் பொய். அதனால்தான் சைட்டில் எழிதியதை உணர்வில் எழுதவில்லை. 


லுஹா ஒரு ஆண் மகனாக இருந்தால் சைட்டில் என்னைப் பற்றி எழுதியதை உணர்விலோ அவன் வேலை செய்யும் ஏகத்துவத்துவத்திலோ எழுதட்டும். சைட்டில் உள்ளது தனக்குத் தெரியாது என்று மறுத்து விடுவான். 

காவல் துறை அதிகாரிகள் லுஹாவிடம் மன்னிப்புக் கேட்டதாக கதை விட்டுள்ளான். இது உண்மையாக இருந்தால் அந்த அதிகாரிகளின் பெயரையும் உணர்விலோ ஏகத்துவத்துவத்திலோ வெளியிடட்டும். இது நான் லுஹாவுக்கு விடுக்கும் பகிரங்க சவால். 


நான் அவனை (லுஹாவை)ப் பற்றி தெளிவாக நோட்டீஸ் போட்டேன். அதை மேலப்பாளையம் முழுவதும் வினியோகித்தேன். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தேன். அதை நீங்களும் சைட்டில் போட்டுள்ளதாக கூறினீர்கள். அதை நான்தான் போட்டேன் என்பதற்கு ஆதாரமாக சிலர் அதில் கையெழுத்துப் போட்டுக் கேட்டனர். கையெழுத்துப் போட்டும் கொடுத்தேன். 


நான் உண்மையாளன் அதனால் பகிரங்கமாக நோட்டீஸ் போட்டேன். அதற்கு அவன் இது வரை பதில் போடவில்லை. அவனுக்கு மானம் இருந்தால் என் மீது மான நஷ்ட வழக்கு போட்டிருப்பான். அவன் சைட்டில் எழுதி உள்ளது உண்மையானால், நான் அவனைப் பற்றி எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்த மாதிரி என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அவதூறை அவன்தான் எழுதினான் என கையெழுத்துப் போட்டு தரட்டும். சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திக்கிறேன். 

கடன் வாங்கி விட்டு ஏமாற்றுபவன்  லுஹாதான் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியது இல்லை. லுஹாவிடம் கொடுத்த கடனை திரும்ப கேட்கக் கூடாது என்பதற்காகவே உணர்வு பத்திரிக்கையில் கடன் பற்றி கட்டுரை எழுதியவன் லுஹா. 

  
மோசடியாளன் லுஹாவை போலீஸ் பிடித்ததும் த.த.ஜ. கொந்தளித்தது. த.த.ஜ.வின் மாவாட்ட  பொறுப்பாளர்கள் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். என்னை அழைத்துச் சென்ற ஆய்வாளருக்கு அப்போதுதான் நிலைமை புரிகின்றது உடனே அனுப்பி வைக்கின்றார் என்று லுஹா எழுதியுள்ளான்.  


விபச்சார விடுதி நடத்துபவனை பிடித்தாலும் மானங்கெட்ட விபச்சாரிகளெல்லாம் கூடி விடுவார்கள். விபச்சாரிகளால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று அப்போதுதான் விபச்சா விடுதி நடத்துபவனை பிடித்து சென்ற ஆய்வாளருக்கு நிலைமை புரிகின்றது உடனே அனுப்பி வைக்கின்றார். இது நாட்டில் நடக்கத்தான் செய்கின்றது. 

இதனால் விபச்சார விடுதி நடத்தியவன்களும் டாபர் மாமாக்களாக இருந்தவன்களும்  நல்லவனாக ஆகி விடுவான்களா? போலீஸ் விட்டதால் கள்ளக் கணக்கன் லுஹா நல்லவனாக ஆகி விடுவானா?

பாக்கி உள்ள மவுலவியின் பதில்கள்  தொடரும்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.