பீ.ஜே.யை லுஹா ததஜ எதிர்ப்பது எதனாலே? பீ.ஜே. ஒன்றும் ஷிர்க்கைவிட பெரும்பாவம் செய்து விடவில்லை என்று எழுதியது எதனாலே?


பீ.ஜே. மூலமாக நாங்கள் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம் என்று சொன்னது எதனாலே? முதலில் முஜாதலா -தர்க்கம்- விவாதம் அதன் பிறகுதான் முபாஹலா என்று சொன்னவர்கள் யார்?. விவாத அழைப்பைக் கண்டு காட்டுக் கழுதைகள் போல  ஓடுவது யார்? ஒருவர் மூலம் காசடிக்க முடிந்தவரை குடும்பமே அவரது காலைநக்கிப் பிழைக்கும். காசடிக்க முடியாது என்றதும்  குடும்பமே எதிர்த்து நிற்கும் அது யார்? 2002லேயே லுஹா விபச்சார குற்றச்சாட்டு கூறி அழுது இருந்தால் இலாஹி அப்பொழுதே அமைப்பை விட்டு வெளியேறினாரா? சும்மா இருந்து விட்டு பள்ளி கையை விட்டு போகப் போகிறது. தலைவர் பதவி போகப் போகிறது என்றதும் லுஹா அழுது சொன்ன விபச்சார குற்றச்சாட்டை வெளிப்படுத்தினாரா? என்று பலர் கேட்டதை மீண்டும் ஒரு சகோதரர் கேட்டுள்ளார்.
உடனே தட்டிக் கேட்டு கடுமையாகச் சாடி எழுதினேன். இதற்கு பாக்கர் விசாரணை பாகம் 11 ஆதாரமாக உள்ளது. அதன் 9வது நிமிடத்தில் பாக்கர் லுஹாவிடம் நேருக்கு நேர் இதைச் சொல்லிக் காட்டுகிறார்

லுஹா துபைக்கு  போன பிறகுதான் இலாஹியிடமிருந்து அண்ணனைப் பற்றி கடிதம் வருகிறது. அப்பொழுது லுஹா பீ.ஜே.யைப் பற்றி சில விஷயங்கள் இலாஹியிடம் சொல்லி உள்ளேன் என்று நீங்கள் (லுஹா) என்னிடம் (பாக்கரிடம்) சொன்னீர்கள் என்கிறார் பாக்கர். அப்பொழுது லுஹா நான் இலாஹியிடம் பி.ஜே.யைப்பற்றி தப்பாக எதுவும் சொல்லவில்லை என்று மறுக்கவில்லை.

என்னிடம் வாதம் செய்த ஒவ்வொருவரிடமும் நான் கூறும் குற்றச்சாட்டை லுஹாவிடம் கேட்டு விட்டு மறுங்கள் என்பேன். அத்துடன் போய் விடுவார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக பீ.ஜே. விபச்சாரம் செய்யவில்லை என்று வார்த்தை ஜாலத்தால் சத்தியம் செய்து என்னிடம் மறுத்தவர் குவைத் மண்டலம் கூத்தாநல்லுார் ஜின்னாஹ்.
லுஹா குற்றச்சாட்டுக் கூறியவுடன் கடுமையாக எதிர்த்தவன் நான். இறைவன் அருளால் அவர் (பீ.ஜே.) மூலமாக நாம் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம். அதனால் நாம் அவசரப்பட்டு பிரிந்து விட வேண்டாம் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள் என்று எனக்கு லுஹா கைப்பட எழுதிய கடிதக் காப்பியை குவைத் மண்டலம் கூத்தாநல்லுார் ஜின்னாஹ்வின் பார்வைக்கு வைத்தேன். அந்தக் காப்பி இணைப்பு பைலில் உள்ளது 

இதை லுஹாவிடம் கேட்டு விட்டு மறுங்கள் என்றேன். அதோடு கூத்தாநல்லுார் ஜின்னாஹ்விடமிருந்து எந்த பதிலும் எனக்கு வரவில்லை. அந்த ஜின்னாதான் நிழல் போல இருந்த எங்களுக்குத் தான் தெரியும் அந்த அண்ணன் யாருன்னு என்று எழுதி உள்ளார்.
அது மட்டுமா? பட் ஒரு சின்ன கண்டிஷன் அந்த பாத் ரூமுக்கு ஒரு டோர் தான் போடுவோம் என்று எழுதி உள்ளார்.
கடந்த காலங்களில் டபுல் டோர் போட்டு கொடுத்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.


M.I.சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி மற்றும் பல தவ்ஹீது(?) மவுலவிகள் மீது விபச்சாரக் குற்றச்சாட்டுக்கள் கூறி தனது தலைமையில் மேலப்பாளையத்தவர் தனியாக இயங்குவோம் என்றவர் லுஹா. அவர் அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்ததால் அவருக்கு பணம் அனுப்ப மாட்டேன் என்றதும் எனக்கு எதிராக ஆனார்.

பீ.ஜே.  ஷிர்க்கைவிட பெரும்பாவம் ஒன்றும் செய்து விடவில்லை. பீ.ஜே. மூலமாக நாம் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம் என்று கூறி 2002 ஜுலையில் மேலப்பாளையம் மக்களை மடை மாற்றம் செய்தார் லுஹா

10 நிமிட ஆடியோவுக்குப் பிறகும் 3 மாதமாக பீ.ஜேஒன்றும் பெரும்பாவம் ஷிர்க்கைவிட செய்து விடவில்லை. பீ.ஜே. மூலமாக நாங்கள் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம் என்று ததஜவிலுள்ளவர்கள் போட்ட ஸ்டேட்டஸ்களின் மூல தந்தை யார்? லுஹாதான்.

ஒருவர் மூலம் காசடிக்க முடிந்தவரை லுஹா குடும்பமே அவரது காலை நக்கிப் பிழைக்கும். காசடிக்க முடியாது என்றதும் லுஹா குடும்பமே எதிர்த்து நிற்கும். இது ததஜ தலைவர் லுஹா குடும்பத்தாரிடம் நான் கண்ட அனுபவம். 

அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்த லுஹாவை இனி இலாஹி நம்ப மாட்டேன் என்றதும் மீண்டும் டாபர் மாமா வேலை பார்க்கப் போனார்.

விபச்சாரம் நிரந்தர நரகத்துக்குரிய செயல் இல்லை என்றார். இவர்கள் விபச்சார எதிர்ப்பாளர்கள் என்றால் லுஹாவால் கலீல் ரசூலின் களஞ்சியம் பெண்கள் கல்லுாரியில் பெண்களிடம் தப்பாக நடந்தவர் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்ட M.I. சுலைமானை எப்படி ததஜவில் வைத்துள்ளார்கள்?

நான் விபச்சாரத்தை எதிர்க்கக் கூடியவன் என்பதால்தான் சமீபத்தில் கூட முல்லா வேஷக் கள்ளனான அப்பாஸ் ஆலிம்ஸா பற்றி அடையாளம் காட்டினேன். அதற்கு முன்னதாக இன்னொரு விபச்சார ஆலிமையும் நேரில் எச்சரித்து விட்டு வந்தேன்.  

அந்த அயோக்கிய ஆலிமின் மனைவி மக்கள் மானமும் குடும்பத்தினர் மானமும் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மற்ற மவுலவிகளுக்கு முன்னிலையில் பேசியபோது அடக்கிப் பேசினேன். அதனால்  அவனது மானமும் காக்கப்பட்டது. அவன் வாக்களித்தபடி ஒதுங்கா விட்டால் செருப்படி பட்டு அவனும் அவனைச் சார்ந்து நிற்பவர்களும் கேவலப்படுவார்கள் இன்ஷாஅல்லாஹ்.

அந்த அயோக்கிய ஆலிம் பழைய மாதிரி ஊர் மேலே போய்க் கொண்டிருக்கிறார் என்று அல்லாஹ்வின் பள்ளியில் கூடி பலாய் பேசியவர்கள் பதவிக்காக பணத்திற்காக அவன் பின்னால் நிற்கிறார்கள். அதே மாதிரி தான் ததஜவில் உள்ள மண்டலங்களும் கமண்டலங்களும். 

ஜகாத்தை வசூலிப்பவருக்கு அதிலிருந்து சம்பளம் கொடுக்கலாம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. 20 சதவீதம் கமிஷன் கொடுக்க ஒரு கோடி ரூபாய் வசூலித்தால் வசூலித்தவருக்கு 20 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுக்க எங்கே ஆதாரம் இருக்கிறது?

அல்லாஹ்வுக்காக ததஜவில் இருப்பதாக கூறிக் கொள்பவர்கள். வசூலித்த பணத்தை அப்படியே கொடுக்க வேண்டும் செய்வார்களா? உள் நாட்டில் உள்ளவர்கள் பாவம் அவர்கள் கமண்டலங்கள்  என்று வைத்துக் கொள்வோம். 

வெளிநாட்டில் உள்ள மண்டலங்கள் நல்ல சம்பளத்தில்தானே உள்ளார்கள். அவர்கள்தானே கமிஷன் பெயரால் உள் நாட்டில் உள்ளவர்களைவிட அதிகமான பணத்தை கோடிக் கணக்கில் கமிஷனாக எடுத்துள்ளார்கள்.

ஒவ்வொரு வசூலிலும் வெளிநாட்டு மண்டலத்தவர் எடுத்த கமிஷன் பணம் எவ்வளவு என வெளியிட்டால் அல்லாஹ்வுக்காக? அவர்கள் செய்த பணியை சமுதாயம் அறியும்.  

பீ.ஜே. ஒன்றும்  ஷிர்க்கைவிட பெரும்பாவம் செய்து விடவில்லை என்று ஸ்டேட்டஸ்கள் போட்டது எதனாலே? 

கமிஷன் மண்டி கூட்டத்தினர் இனி அடிக்கும் கொள்ளைகளை பீ.ஜே. கண்டு கொள்ள மாட்டார் என்பதாலே!

பீ.ஜே.யை லுஹா தலைமையிலான ததஜ எதிர்ப்பது எதனாலே

மோசடி குற்றச்சாட்டு வைத்து வசூல் பாதிப்பை  ஏற்படுத்தி விட்டதாலே!.

தவ்ஹீது மவுலிகள் பற்றியும் நிர்வாகிகள் பற்றியும் 2002 ஜனவரியில் இலாஹியிடம் செக்ஸ் குற்றச்சாட்டுக் கூறிய லுஹா 2002 ஜுன் இறுதியில் விலை போனார்

பீ.ஜே.யைக் கொண்டு என் மீது குற்றச்சாட்டு கூறி விலை போன லுஹாவும் சேர்ந்து விட்ட சவால்  ஒரே மேடையில் மக்கள் முன் விவாதிக்க தயாரா? என்பதுதான். அந்த அடிப்படையில் நோட்டீஸும் போட்டார்கள். அந்தக் காப்பி கூ.ஜி. இணைப்பு பைலில் கடைசியில் உள்ளது. 

அவர்களது விவாத அழைப்பைக் கண்டு காட்டுக் கழுதை போல  ஓடுவதாகவும் கூறினார்கள். 

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்தான் தேவை. எனக்கு ஆதாரம் லுஹாதான். லுஹா என்னிடம் சொன்னதை முபாஹலா செய்து மறுக்கட்டும் என்று பதிலடி கொடுத்தேன். 

முதலில் முஜாதலா -தர்க்கம்- விவாதம் அதன் பிறகுதான் முபாஹலா என்று பீ.ஜே.யைக் கொண்டு சொல்ல வைத்தார்கள்.

அதே பீ.ஜே.யைக் கொண்டு லுஹாவையும் லுஹா தலைமையிலான விபச்சார வியாபாரிகளையும் முதலில் முஜாதலா -தர்க்கம்- விவாதம் அதன் பிறகுதான் முபாஹலா எனவும் ஒரே மேடைக்கு வா எனவும் அழைக்க வைத்து விட்டான் அல்லாஹ்

விவாதப் புலிகளாகக் காட்டிக் கொண்ட லைட் பூலிகளின் கூட்டம் விவாத அழைப்பைக் கண்டு காட்டுக் கழுதைகள் போல  ஓடிக் கொண்டிருக்கிறார்கள். கழுதைகளை ஓட வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.