பீ.ஜே.யை நபிமார்களுக்கு சமமாக ஆக்கி லுஹா புகழ்ந்து பேசியதெல்லாம் எப்போது? குற்றச்சாட்டுகளுக்கு முன்பா? பின்பா?


ததஜவினர் விபச்சார எதிர்ப்பாளர்களா? சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்பார்களா? இவர்கள் விபச்சார வியாபாரிகளா இல்லையா? 18 ஆண்டுகளுக்கு முன்பே ததஜ தலைவர் லுஹாவும் மேலாண்மைக்குழு தலைவர் சுலைமானும் குற்றச்சாட்டு கூறி விட்டு ஒத்துப் போயிருந்தால் அவர்கள் மீதும் அவர்களது தலைமையை ஏற்றுள்ள அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று துஆச் செய்ய ததஜவினர் தயாரா?
https://mdfazlulilahi.blogspot.com/2019/01/blog-post_3.html
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடும் என்பது பொய்யர்களின் தத்துவம். அந்த தத்துவப்படி ததஜவிலிருந்து பீ.ஜே.யை துாக்கி எறிந்து விட்டோம் என்று கடந்த கால கொத்தடிமைகளும் கொத்தடிமைகளின் தலைவர்களும் உளரி வருகிறார்கள்.


பீ.ஜே. ராஜினாமா செய்து விட்டு போய் விட்டார் என்ற நிலை இருக்கக் கூடாது. பீ.ஜே. ததஜவிலிருந்து நீக்கப்பட்டார் என்று இருக்க வேண்டும் எந்த மாதிரி வாசகங்கள் இருக்க வேண்டும்? மீண்டும் பொறுப்புக்கு வர முடியாத அளவுக்கு நீக்கம் இருக்க வாசகமெல்லாம் யாருடையது? 

பீ.ஜெ.யை எதிர்த்து களம் கண்டவர்கள் உடையது.  மஸ்கான்சாவடி ரம்சான் குடும்பத்தவர் மூலம் நெருக்கடி கொடுத்து அழுத்தம் கொடுத்தார்கள். இதை M.S.சுலைமானும் ஒப்புக் கொண்டு பேசியது எல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனியான செய்தியாகும்.

பி.ஜெ. எழுதியதையெல்லாம் அறிஞர்குழு என போட்டுக் கொள்ள பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காமல் வைத்திருந்தார்கள். எங்களுக்கு தவ்ஹீதை சொல்லிக் கொடுத்து நரகத்தை விட்டு காப்பாற்றியவர் பீ.ஜே நாங்கள் என்றுமே பீ.ஜே. பக்தர்கள்தான். அவர் ஒன்றும் ஷிர்க்கைவிட பெரும் பாவம் செய்யவில்லை என்று எழுதினார்கள்.

மூன்று மாதங்களாக இதைத்தானே ததஜவில் உள்ள ஒவ்வொருவரும் காப்பி பேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பீ.ஜே. ததஜவின் பண மோசடிகளைப் பற்றி வாய் திறந்ததும் நரகத்தை விட்டு காப்பாற்றிய பீ.ஜே.யை  காமக் கிழவன் என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள். அப்படியானால் இவர்கள் யார்?

இவர்கள் விபச்சாரத்துக்கு எதிரானவர்கள் அல்ல. 2000த்திலேயே பீ.ஜே.யை பெண்களுடன் சம்பந்தப்படுத்தி என்னிடம் பேசியவர் M.S.சுலைமான். அதை உண்மைப்படுத்தியும் எம்..சுலைமான் போன்று இன்னுமுள்ள தவ்ஹீது மவுலவிகளை கலீல் ரசூலின் மதரஸா மாணவிகளுடனும் உஸ்தாதாக்களுடனும் சம்பந்தப்படுத்தி 2002ல் குற்றச்சாட்டுக் கூறி என்னிடம் அழுதவர் ஷம்சுல்லுஹா றஹ்மானி.

இவர்கள் விபச்சார வியாபாரிகள் என்பதால்தான் பீ.ஜே.க்கு எதிராக என்னை துாண்டி விட்டு விட்டு பலர் மத்தியில் இது உண்மை இல்லை என்ற நாடகம் போட்டார்கள். 

விபச்சாரி ஜரீனாவுக்கு கொடுத்த பணத்தில் அப்பல்லோ ஹனீபா, மண்ணடி அப்துல்லாஹ், ஆடிட்டர் அப்துர்றஹ்மான் போன்றவர்கள் ஆட்டை போட்டு விட்டார்கள். பங்கு போட்டு எடுத்துக் கொண்டார்கள். அதனால்தான் அப்பல்லோ ஹனீபா போன்றவர்களால் வாய் திறக்க முடியவில்லை. இது அல்லாஹ்வின் சாபத்துக்குரிய தவ்ஹீது மவுலவி ஒருவன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் சொன்னான்..

ஏன் இவனை அல்லாஹ்வின் சாபத்துக்குரிய தவ்ஹீது மவுலவி என்கிறேன் தெரியுமா? விபச்சாரி ஜரீனா அப்பல்லோ ஹனீபா மேட்டரை நான் எழுதியபொழுது பலர் மத்தியில் எனது எழுத்தைப் பொய்ப்படுத்தி நாடகம் போட்டான்.  இரட்டை வேடம் போட்டான். அதனால்தான் தவ்ஹீது வேடதாரியான அந்த மவுலவி மீதும்  அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன் என்று துஆச் செய்கிறேன்.

அதே மாதிரி 2002லேயே பீ.ஜே. மீது குற்றச்சாட்டுக்களை கூறி அழுத லுஹா. பீ.ஜே. கூட்டத்துக்கு பெண்களை அனுப்பக் கூடாது. பீ.ஜே, அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி போன்றவர்களை  வைத்து கூட்டம் போடக் கூடாது என்று சொல்லி அழுத லுஹா. அதே வேலையை அவரும் அவருடன் உள்ளவர்களும் செய்தார்கள். அப்படியானால் அவர்களை விபச்சார வியாபாரிகள் டாபர் மாமாக்கள் என்று சொல்வதை விட வேறு என்ன பெயர் இருக்கிறது?

பீ.ஜேயை மதரஸா மாணவிகளுடனும் உஸ்தாதாக்களுடனும் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டுக்கள் கூறி 2000த்திலேயே தவ்ஹீது மவுலவிகளுடன் பேசிக் கொண்ட லுஹாதான் பீ.ஜே.யை நபிமார்களுக்கு சமமாக ஆக்கி 2018 வரை புகழ்ந்து பேசினார். இந்த இரட்டை வேடத் தொழிலுக்கு என்ன பெயர் சொல்ல?

விபச்சார குற்றச்சாட்டுகளுக்காக பீ.ஜெ.யை எதிர்த்து நிற்காமல் ததஜ மீது பண மோசடி குற்றச்சாட்டுக்கள் கூறினார் என்பதால் பி.ஜே.யை எதிர்த்து நிற்கும் ததஜவினர் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன். இதுதான் விபச்சாரத்தை எதிர்க்கும் நல்லவர்களின் துஆவாக இருக்கும். 

பலருக்கு பீ.ஜே. மட்டும்தான் டார்க்கெட். விபச்சார எதிர்ப்பாளர்களுக்கு மதரஸா பெண்களை விபச்சாரிகளாக்கி பீ.ஜே. அல்லாத மற்றவர்களுக்கும் சப்ளை செய்து டாபர் மாமா வேலை பார்த்த ஒவ்வொருத்தனும் டார்க்கெட். உண்மையிலேயே ததஜவினர் விபச்சார எதிர்ப்பாளர்கள் என்றால் பீ.ஜே.க்கு எதிராக கம்ளைண்ட் கொடுத்து நாங்கள் கேட்டுள்ள மாதிரி சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்கட்டும் பார்ப்போம்? 

கேட்கவே மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்று வந்து விட்டால் சமுதாயத்தில் பீ.ஜே. நல்லவர் என்றாகி விடுவார். லுஹா போன்ற தவ்ஹீது மவுலவிகள் நாறி விடுவார்கள். ததஜ மவுலவிகளால் கெடுக்கப்பட்ட  அத்தனை பெண்கள் மதரஸாக்களும் நாறி விடும். 

பீ.ஜே. நீக்கப்பட்டப் பிறகு ஜாம்பஜார் போலீஸில் பெண் கொடுத்த புகாரில் பீ.ஜே.யை ததஜ தலைமை காப்பாற்றியது ஏன் புரிகிறதா?  
--------------------------------------------------
துபை கிஸஸில் பாபர் ஷாப் நடத்திய சேகர் என்பவர் 1991ல் எனக்கு அனுப்பிய கடிதம் இது. இன்று ததஜவில் உள்ள பையன்மார் என்னை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில்  கூறப்பட்டுள்ள அகமது முக்தார் என்பவர் கடனாளியாக ஆனது விபச்சாரத்தால். 

இவருக்கு எதிராக இன்று ததஜவில் உள்ள பையன்மார்களின் தந்தைகள் பலர் தனித்தனியாக வந்து முக்தார் மீது விபச்சாரக் குற்றச்சாட்டுக்கள் என்னிடம் கூறினார்கள். 1988 அக்டோபர் முதல் 1990 மார்ச் வரை நான் தாயகத்தில் இருந்த காலத்தில்தான் இது நடந்துள்ளது.

சேகர் போலீஸுக்கு போகிறார் என்றதும் முக்தார் என்னிடம் வந்து காப்பாற்றுங்கள் என்று கூறி அழுதான். நீ விபச்சாரகன் என்று எல்லாரும் சொல்கிறார்கள். அதை நீ ஒப்புக் கொண்ட ஆதாரங்களும் இருக்கிறது என்று கூறியபொழுது கூட்டத்தைக் கூட்டி நேருக்கு நேர் விசாரியுங்கள் என்றான். 

கூட்டத்தைக் கூட்டினேன். இன்று ததஜவில் உள்ள பையன்மார் தந்தைகள் ஒரு பயலும் முக்தாருக்கு எதிராக சபையில் வாய் திறக்கவில்லை. முக்தார் விபச்சாரகனா இல்லையா? திரும்பத் திரும்பக் கேட்டேன் நேருக்கு நேராக ஒருத்தனும் வாய் திறக்கவில்லை.

தனியாக என்னிடம் வந்து ஒருத்தன் பற்றி இன்னொருத்தன் கூறினான். அவன் கபாப் எடுத்துக் கொண்டு விபச்சாரியிடம் போனான். இவன் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு விபச்சாரியிடம் போனான் என்று. 

கடைசியில் முக்தார் பற்றி குற்றச்சாட்டு கூறிய அத்தனை பேரும் முக்தார் மூலம் விபச்சாரிகளிடம் படுத்து விட்டு வந்தவர்கள் என தெரிய வந்தது. அந்த மாதிரிதான் இன்றைய ததஜ நிலை உள்ளது. 

ஜாம்பஜார் போலீஸில் பீ.ஜே. மீது பெண் கொடுத்த புகாரில் பீ.ஜே.யை காப்பாற்றியது ததஜதான் என இ. பாரூக்கே ஒப்புக் கொண்டு பேசியதை ஒப்பிட்டுப் பாருங்கள்


ஆடிட்டர் அப்துர்றஹ்மானை பேட்டி கண்டு வீடியோ வெளியிட்ட ததஜ அதன் தலைவர் லுஹாவும் எம்.எஸ்.சுலைமானும் 2000, 2002ல் என்னிடம் கூறியதாக நான் கூறி உள்ளவற்றை பொய்ப்படுத்தி அல்லாஹ்வின் சாபம் வேண்டி பேட்டி கண்டு  வெளியிடட்டும் பார்ப்போம். 

எல்லா தப்புகளும் செய்து விட்டு, அதை மறைக்க  எல்லா தப்புகளுக்கும்  துணை நின்று விட்டு நல்லவன் வேஷம் போட்டுத் திரியும் ததஜவில் உள்ளவர்கள் மீதும் வேறு கட்சிக்கு போய் விட்டவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

மைக்கை ஆப் பண்ணு, செல் போனை ஆப் பண்ணுங்கள் என்று கூறி விட்டு நான்தான் ஆடியோ வெளியிட வைத்தேன் என்று இரட்டை வேடம் போடுபவன் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.