வடிகால் வாரிய தலைவர் பம்பாய் புகழ் லுஹா வழக்கு போட்டு விடுவார் என்று நான் பயப்படுகிறேனா?

1. TNTJ என்று போட்டால் வழக்கு பாய்ந்து விடும் என்று பயந்துதான் Tக்கு பதிலாக D போட்டு TNDJ என்று எழுதி உள்ளீர்கள். இந்த மாதிரி தான் புதியவர்களுக்கு தோன்றும். இது பலரது கருத்து. 2. இலாஹி பீ.ஜே.யிடம் கோடி வாங்கி விட்டார். 3. பீ.ஜெ. மீது கூறிய குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற்று விட்டார்.

முதலில் புதியவர்களுக்கு தோன்றியுள்ள சந்தேகத்துக்கு பதில். அந்த மாதிரி எண்ணமுடைய சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள். தயவு செய்து லுஹாவுக்கு போன் போட்டு என் மீது வழக்கு போடச் சொல்லுங்கள்

ஜிஹாது செய்யப் போவதாக 1994ல் ஜாக்கிலிருந்து விலகினார்கள். காயல்பட்டிணம் கல்விச் சங்கம், தவ்ஹீது பிரச்சாரக்குழு போன்ற பல பெயர்களால் வசூலித்து காசடித்து மோசடி செய்தார்கள்.  

அவர்களில் மிக முக்கியமானவர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெரு கதவு ப. 14.ல் குடி இருக்கும் காந்த லைட் பூலி ஷம்சுல்லுஹா. S/O பூலி முஹம்மது யூசுப்

இவற்றை எனது பிளாக்கரில் பூலி லுஹா, லைட் பூலி லுஹா, காந்த லைட் பூலி லுஹா பூலி முஹம்மது யூசுப் மகன் லுஹா என்று தெளிவாக பல  முறை எழுதி உள்ளேன்சகோதரர்கள் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறேன். 

பம்பாய் புகழ் லுஹா என்றால் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி மாதிரி நெல்லை பூர்ணகலா தியேட்டரில் செக்ஸ் படம் பார்த்து விட்டு கையும் களவுமாக மாட்டியதும். தவ்ஹீது பத்திரிக்கையில் சினிமா விமர்சன பிரிவில் இருக்கிறேன். அதனால் படம் பார்த்தேன் என்று சொன்ன மாதிரி சம்பவம் அல்ல இது. பிர்தவ்ஸி பற்றிய இந்தச் செய்தியை சொன்னவரும் லுஹா தான்.


இந்த லுஹா பம்பாய் சிகப்பு விளக்கு பகுதியில் அரபிக்கு விபச்சாரியை கூட்டிக் கொடுத்தார். மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிட நிதிக்கு என லுஹாவிடம் பணம் கொடுத்தால் வாங்கி விட்டு ரசீது கொடுப்பதில்லை. ரொம்ப வற்புறுத்திக் கேட்டால் ரசீது கொடுப்பார் அதில் ரசீது நம்பர் இருக்காது. இந்த மாதிரி ஏராளமான குற்றச்சாட்டுக்களை காலித், சிபகத், மன்சூர் போன்ற ஆரம்ப கால சகோதரர்கள் கூறினார்கள். உஸ்மான் போன்றவர்கள் நோட்டீஸ் போட்டார்கள்.

மேலப்பாளையம் மக்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கெல்லாம் இது மிக கேவலமாகப் பேசப்பட்டது. லுஹா மீது இருந்த பிரியத்தில் அவர் மீதான இந்த களங்கத்தை துடைக்க 04-06- 2000ல் என் புதிய வீட்டில் விசாரணை வைத்தேன். குற்றச்சாட்டை மறுத்து லுஹா அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்.  அல்லாஹ்வுக்கு அஞ்சிய காலித், சிபகத், மன்சூர் போன்றவர்கள் சத்தியம் செய்யவில்லை.

லுஹா, M.S. சுமைான், J.S. ரிபாஈ போன்ற மவுலவிகள் பல லட்டர் பேடு இயக்க பெயர்களில் வசூலித்து பண மோசடி செய்ய இருந்த போதெல்லாம் அறிந்தவுடன் பீ.ஜே. மூலம் அவற்றை முறியடித்தவன் நான்தான்.

ஆனால் லுஹா அல்லாஹ்வின் சாபத்துக்கு அஞ்சாத பொய் சத்தியப் பேர்வழி என்று அன்று அறிந்திருக்கவில்லை. ஆகவே லுஹா சத்தியம் செய்து விட்டார் என்று கூறி லுஹாவை உண்மைப்படுத்தி விட்டேன். 

லுஹாவின் பண மோசடி இயக்கங்கள் குழுவைச் சார்ந்த M.S. சுமைான், J.S. ரிபாஈ, நபிக்கு உருவம் போட்ட இபுறாஹீம், லுஹா இரவு 11மணிக்கு மேல் செக்ஸ் படம் பார்க்கிறான் என்று சொன்ன லுஹாவின் தம்பி அப்துல் ஜப்பார் என எல்லாரும்  லுஹாவுக்காக எவ்வி குதித்தார்கள். ஆதார வீடியோக்கள் யூடியூப்பில் உள்ளன.

பணம் வாங்கி விட்டு ரசீது கொடுக்கவில்லையா? என்ற கேள்விக்கு மறந்து இருப்பேன் என்று லுஹா கூறியதை அந்த வீடியோவில் பார்க்கலாம். வரிசை நம்பர் இல்லாது லுஹா வசூலித்த ரசீதுகளில் இரண்டு இணைப்பில் உள்ளது.


என்ன ஆலிம்ஸா ரசீதி்ல் நம்பர் இல்லை என்றதும் இது ரசீது இல்லை கணக்கில் வரவு வைத்து விட்டோம். இது நிர்வாகத்தின் நன்றி கடிதம் என்பார். நிர்வாகம் யார்? நபிக்கு உருவம் போட்ட இபுறாஹீமும் லுஹாவும்தான். பணம் வாங்கிய லுஹா நல்லவர் என்றால் பொருளாளர் கையெழுத்து போட்ட ரசீது கடிதம் கொடுக்கலாமே. பதில் இல்லை.

ஒரே அட்ரஸில் ஜாக், எம்.ஜாக், என பல பெயர்களில் லட்டர் பேடுகள் அடித்து அரபிகளிடம் வசூல் செய்த ஆதாரங்கள் இணைப்பில் உள்ளன. இந்த மாதிரி பெயர்களில் வசூலித்த பணங்களை லுஹா என்ன செய்தார்? அதற்கான கணக்கு வழக்கு இல்லை. ஜிஹாது பெயரால் அரபிகளிடம் நன்கொடை பெற்றது சம்பந்தமானதற்கும் பதில் இல்லை.




2000ல் நடந்த லுஹா விசாரணை வீடியோவில் 3 லட்சத்தை காணோம் என்று காலித் ஸாஹிபு கூறுவதை எகிறி எதிர்க்கும் லுஹாதான் 2008 பாக்கர் விசாரணை வீடியோவில் காணாமல் போன 4 லட்சம் பணம் அரபி தந்ததா? பொதுமக்களிடம் வசூலித்ததா? என்று தெரியவில்லை என்பார்.

2008ல் காணாமல் போன பணம் அரபி தந்ததா? அரபி அல்லாதவர் தந்ததா? தெரியவில்லை என்று சொன்ன லுஹாதான் 1999லேயே அஹ்மது அல் அஹமதுக்கு ஆரம்பத்திலிருந்து கடைசி வரை முழு கணக்கையும் அனுப்பி இருக்கிறார். அது எப்படி நல்ல கணக்காக இருக்கும்? கமாலுத்தீன் மதனிக்கு கைப்பட எழுதியுள்ள கடிதம் இதற்கு ஆதாரம் இணைப்பில் உள்ளது. 

லுஹா தன்னை காப்பாற்ற உருவாக்கிய ரிபாயி போன்ற கள்ளப்பயல்களைக் கொண்ட நிர்வாகத்தில் கூட 2002வரை கணக்கு காட்டாது ஏமாற்றினார். பீ.ஜே. விமர்சித்ததால் பிறகு கள்ளக் கணக்கு காட்டினார்.

பள்ளியில் கள்ளக் கணக்கு எழுதிய லுஹா தான் B.com படித்தால் அரசாங்கத்துக்கு ஒரு கணக்கு ஆபீஸுக்கு ஒரு கணக்கு எழுத வேண்டியது இருக்கும்  என்று பலர் B.com படிப்பதை கெடுத்தார். 

லுஹாவை வழக்கு போடச் சொல்லும் நீங்கள் ஏன் அவர் மீது கம்ளைண்ட் கொடுக்கக் கூடாது என்ற கேள்வியை புதியவர்கள் கேட்கலாம்.

இவரது திருட்டு ரசீகளை தொகுத்து கிரைம் போலீஸில் கம்ளைண்ட் கொடுத்தோம். லுஹாவை போலீஸ் பிடித்து பிக்பாக்கெட் திருடர்களுடன் ஏற்றிக் கொண்டு போனது. 

போலீஸ் ஸ்டேஷனில் நின்ற லுஹா மயங்கிய மாதிரி விழுந்து நடித்தார். பாபரி மஸ்ஜிதுக்காகக் கூட பஸ் மறியல் செய்ய மாட்டோம் என்ற ததஜவினர் தான். பள்ளி பண மோசடியில் கைது செய்யப்பட்ட லுஹாவை விடுதலை செய்யச் சொல்லி பஸ் மறியல் செய்தார்கள்.


பிறகு கிரைம் போலீஸுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வழக்கை முடித்தார் லுஹா. 2006ல் வக்ஃபு சூப்ரண்டன்டாக இருந்த கடையநல்லுார் உஸ்மான் மைதீனுக்கு லஞ்சம் கொடுத்து பள்ளி பிரச்சனையை முடித்துக் கொண்டதை கடையநல்லுார் உஸ்மான் மைதீனே ரிட்டையர்டு ஆன பிறகு 2016ல் என்னைக் கண்டு தானாகச் சொன்னார்.

இவர் லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுத்தது அனைத்தும் பள்ளி பணம் ஜமாஅத் பணம். அதனால் தான் சொல்கிறோம் ததஜவில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்கள் என்று. லுஹாவின் மீது நம்பிக்கை இருந்தால் ததஜவில் உள்ள ஒருத்தனுக்காவது மானம் இருந்தால் என் மீது மான நட்ட வழக்கு போடட்டும்.

காசுக்காக தவ்ஹீதுக்கு வந்த லுஹா பொய்யான தவ்ஹீது வரலாறு எழுதி தன்னை தவ்ஹீது தியாகியாக காட்டி உள்ளார். சங்கரன் பந்தலில் இருந்து 15 நாள் வேலைக்கு 750 ரூபாய் சம்பளம் என நஜாத்துக்கு வந்து விட்டு கூடுதலாக கிடைத்த 250ரூபாய்க்காக ஆயிரம் ரூபாய்க்கு  சுன்னத் ஜமாஅத் போனார். லுஹா பாஷையில முர்தத் ஆனார் லுஹா.

1988,89களில் இலாஹியிடம் மாதம் மூவாயிரம் தரச் சொல்கிறோம் மேலப்பாளையத்தில் இருங்கள் என்று ஊரில் அடிபட்டுக் கொண்டிருந்த காலித், சிபகத், மன்சூர் அழைத்தார்கள். அப்போது அடிக்கு பயந்து வராமல் இருந்தவர் லுஹா. ஜமாஅத் வளர்ந்து பள்ளிக்கு இடம் வாங்கியதும் வந்து ஒட்டிக் கொண்டு சம்பளம் பேசி வேலைக்கு வந்தவன் லுஹா.


அடி வாங்கிய காலம் முதல் என்னுடன் இருந்த காலித், சிபகத், மன்சூர் பற்றி  என்னிடம் கோல் குண்டாமுட்டி சொல்லி அவர்களை ஒதுக்கி ஜாக், தலைவர், பள்ளி தலைவர் என பதவிகளை கைப்பற்றினான். 

கடைசியாக  காலமெல்லாம் அவனது குடும்பத்துக்கே படி அளந்த நான் இனி அவனுக்கு உதவ மாட்டேன் என்றதும் எனக்கு எதிராக சூழ்ச்சி செய்தான். 

பொய்யான குற்றச்சாட்டைக் கூறி அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களைக் கொண்டு என்னை பள்ளியில் நீக்கியதாக அறிவித்து முழு அதிகாரம் பெற்ற தலைவனாக ஆனான். இதே மாதிரிதான் இன்று TNTJ  தலைமையை கைப்பற்றி உள்ளான். 

2. இலாஹி பீ.ஜே.யிடம் கோடி வாங்கி விட்டார். 3. பீ.ஜெமீது கூறிய குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற்று விட்டார். ஆகிய குற்றச்சாட்டுக்கு அடுத்த வெளியீட்டில் பதில் போடுவோம். இருந்தாலும் சுருக்கமாக,

இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாம் எனக் கூறி பிழைப்பு நடத்திய கூட்டத்தைச் சார்ந்தவர்கள். பணத்திற்காக வேலை செய்தவர்கள் தான் தங்களைப் போல் நம்மையும் எண்ணி இவ்வாறு பரப்பி வருகிறார்கள்.

பீ.ஜெ. மீது நாம் கூறிய குற்றச்சாட்டுக்கள் எதையும் நாம் வாபஸ் பெறவில்லை. அவை யாவும் லுஹா சொன்னவைதான். ஆகவேதான் லுஹாவும் பீ.ஜே.யும் ஒரே மேடைக்கு வர வேண்டும் என்கிறேன்.

பம்பாயில் கூட்டிக் கொடுத்தார் என்ற பிரச்சனைக்கு லுஹா என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறிய பதில் என்ன ஷய்கு இதுதான்  பம்பாய் சிகப்பு விளக்கு பகுதி Zஸானியா(விபச்சாரி) வேண்டுமா என்று தமாஷாக சொல்லி இருப்பேன் இதைத்தான் இப்படி பரப்பி விட்டார்கள் என்றார்

யார் அந்த அரபி? இந்தியாவில் பள்ளி இல்லாத இடங்களில் பள்ளி கட்டிக் கொடுக்க வந்த அரபி, அவரிடம் போய் தமாஷுக்காக விபச்சாரி வேண்டுமா என்று கேட்வன். மனிதனா?

யா அல்லாஹ் இப்படிப்பட்டவனை, விபச்சார விடுதி வழியாக பல முறை (லுஹாவாகிய நான்) போயும் எந்த தேவுடியா விபச்சாரியும் என்னைக் கூப்பிடவில்லையே என்று வெட்கம் விட்டு சொன்ன லுஹாவை தலைவராகக் கொண்டுள்ள அத்தனை குடும்பத்தார் மீதும் 
யா அல்லாஹ் உன் பிடியை இறுக்கி சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்


மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி பற்றி லுஹாவிடம் விசாரணை -1


மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி பற்றி லுஹாவிடம் விசாரணை -2

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி பற்றி லுஹாவிடம் விசாரணை -3

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி பற்றி லுஹாவிடம் விசாரணை -4 இடம் இலாஹி இல்லம்

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி சிகப்பு விளக்கு பற்றி லுஹாவிடம் விசாரணை -5 இடம் இலாஹி இல்லம்

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி சிகப்பு விளக்கு பற்றி லுஹாவிடம் விசாரணை -6இடம் இலாஹி இல்லம்

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி பற்றி லுஹாவிடம் விசாரணை -7இடம் இலாஹி இல்லம்

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி பற்றி லுஹாவிடம் விசாரணை -8 இடம் இலாஹி இல்லம்

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் மோசடி பற்றி லுஹாவிடம் விசாரணை -9 இடம் இலாஹி இல்லம்



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.