தீவிரவாதிகளால் நிறைந்துள்ள டிரைனேஜ் (TNDJ) ஜமாஅத்


டிரைனேஜ் சைன் பதிவு போட்டு 9 (ஒன்பது) நாள் ஆகி விட்டது. தமாஷுக்காகக் கூட இந்த மாதிரி பதிவை எந்த முஸ்லிமும் போட மாட்டான். இதை டிரைனேஜ் (TNDJ) தலைமையினர் கண்டித்து திரும்பப் பெறச் செய்யவில்லை. அதன் மூலம் லுஹா மற்றும் TNDJ தலைமையினர் உள்ளத்தில் உள்ள மோடி, அமீத்ஷா, மற்றும் அலுவலக தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டு விட்டது.
டிரைனேஜ் சைன் போன்றவர்கள் எண்ணியுள்ளபடி வேலுார் இபுறாஹீம் மூலம் நுழைந்துள்ள ஜிகாதிகளால் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கக் கூடாது. இதுவே உண்மை முஸ்லிம்களின் எண்ணமாகும். அது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. இந்த மாதிரி சம்பவம் நடக்க வேண்டும் அதன் பெயரால் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய விரோதிகளின் எண்ணமாகும்.


காகா நான் உள்ளுக்குப் போகிறேன் நீங்க யாரும் தப்பாக நினைக்காதீர்கள். நான் தொழுது அல்லாஹ்விடம் துஆ கேட்டு விட்டேன். அல்லாஹ் ஜிகாத் பண்ணுவதற்கு உத்தரவு தந்து விட்டான். நான் போனால் காரணத்தோடுதான் போவேன் அதற்கான நன்மை தீமைகள் என்ன என்பது வந்து மறுமையில் மஃஹ்ஷரில் அல்லாஹ் முன் நிற்கும்போது விளங்கிக் கொள்வீர்கள் என்று வேலுார் இபுறாஹீமுடன் உள்ளே போனவர் பேசியுள்ளார். 

அது தெரிந்திருந்தும் சம்பந்தப்பட்டவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யாமல் விட்டு வைத்து இருக்கிறார்களே ஏன்? 

இந்த கிறுக்கர்களின் திட்டப்படி ஏதாவது சம்பவம் நடக்கட்டும் அதைக் காரணமாக்கி முஸ்லிம்களை கூண்டோடு கருவறுத்து விடுவோம் என்பதுதானே நோக்கம்.

செம பிளானா இருக்கே... இது தெரியாம நம்ம புள்ளிங்கோ திட்டுறாங்களே.. என்று டிரைனேஜ் (TNDJ) மேலப்பாளையம்  சைன் எழுதி உள்ளார். 


ஆகவே இந்த சம்பவம் நடந்தால் தீவிரவாதிகள் நிறைந்துள்ள லுஹா தலைமையிலான டிரைனேஜ்களைத் தான் பிஞ்ச செருப்பாலும் வாரியலாலும் அடித்து உள்ளே தள்ள வேண்டும்.

டிரைனேஜ் (TNDJ) தலைவர் ஷம்சுல் லுஹா எப்படிப்பட்ட தீவிரவாதி தெரியுமா? தன் கூடப் பிறந்த தங்கைக்கு எதிராக பிரபல கொலைகாரன் ரோஷனை அணுகியவர். தன் தங்கைக்கு எதிராக லுஹாவால் துாண்டி விடப்பட்ட அந்தக் கொலைகாரன் ரோஷனுக்குத்தான் இன்றைய டிரைனேஜ் (TNDJ) நெல்லை மாவாட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமா?  நாங்கள் ஜிகாதில் ஈடுபட்டுள்ளோம். மதுரை ராஜகோபாலன் போன்றவர்களை கொலை செய்தது நாங்கள் தான். குண்டு வெடிப்புகளும் நடத்தி உள்ளோம். மேலும் இது போல் கொலைகள் செய்யவும் குண்டு வெடிப்புகள் நடத்தி  ஜிகாது செய்ய உள்ள எங்களுக்கு பணம் தாருங்கள் என்று சவூதியில் உள்ள அரபிகளுக்கு அரபியில் கடிதம் எழுதியவர் தான். டிரைனேஜ் (TNDJ) தலைவர் ஷம்சுல் லுஹா

இந்தியாவலிருந்து போஸ்ட் செய்தால் மாட்டிக் கொள்ளக் கூடும் என்று எண்ணி. துபை வந்தவர் மூலம் துபைக்கு அனுப்பினார். பிறகு வேறு ஒரு மவுலவி மூலம் சவூதிக்கு போஸ்ட் செய்த மகா கிரிமினல் டிரைனேஜ் (TNDJ) தலைவர் ஷம்சுல் லுஹா.


உலக மகா கோழையான லுஹா காக்கிச் சட்டையைப் பார்த்தால் கவிழ்ந்தடித்து முகம் குப்புற விழுந்து மண்டியிடுவான். ஆனால் மற்றவர்களை ஜிகாத் பெயரால் துாண்டி விட்டு காக்கிச் சட்டையைப் பிடித்து கேள் என தீவிரவாதத்தில் ஈடுபடுத்தி குளிர் காய்வான்

தன் கூடப் பிறந்த தங்கையை கண்டிக்க வக்கு வகை இல்லாதவன். தங்கைக்கு எதிராக ஜிகாத் ரோஷனை அணுகியவன் எப்படிப்பட்ட தீவிரவாதியாக இருப்பான். இப்படிப்பட்ட தீவிரவாதியை தீவிரவாதிகளால்  நிறைந்துள்ள டிரைனேஜ் (TNDJ) ஜமாஅத்தான் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள்.

80களில் ராமகோபலன் போன்றோருக்கு எதிராக ஜிகாத் என்று போனவர்கள் கடைசியில் அவர்கள் கையில் இருந்த கத்தியை முஸ்லிம்களை நோக்கி திருப்பி அழிந்தார்கள். அதன் பிறகு அத்வானிக்கு எதிராக என  வந்தவர்களும் அப்படித்தான் ஆனார்கள்.

இப்பொழுது வேலுார் இபுறாஹீம் மூலம் நுழைந்துள்ள ஜிகாதிகளால் இந்திய பிரதமரையோ உள்துறை அமைச்சரையோ ஒரு மயிரும் புடுங்க முடியாது. இவர்களும் கடைசியில் முஸ்லிம்களைத்தான் போட்டுத் தள்ளுவார்கள்.

இவர்களை மனதார வரவேற்கும் டிரைனேஜ்களும் கடைசியில் முஸ்லிம்களைத்தான் கொள்வார்கள். தன் கூடப் பிறந்த தங்கைக்கு எதிராக ஜிகாத் அறிவித்தவன் முஸ்லிம்களுக்கு எதிராக ஜிகாத் பேர்வழிகளை துாண்டி விட மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

பீ.ஜே. மீது குற்றச்சாட்டுக்கள் கூறியபொழுது, பீ.ஜே. மீதுள்ள நம்பிக்கையில் சைன் போன்ற அன்றைய  TNTJயினர் தங்கள் குழந்தை குட்டிகளுடன் -  மனைவி மக்களுடன் வந்து  பீ.ஜே.க்காக நாங்கள் முபாஹலா செய்கிறோம் என்றார்கள்.

டிரைனேஜ் லுஹா மீது நம்பிக்கை இருந்தால் யா அல்லாஹ் ஷம்சுல்லுஹா தனது உடன் பிறந்த தங்கை ஜீனத்துக்கு எதிராக ஜிகாத் ரோஷனை அணுகினார் என்பது பொய் என்று நாங்கள் மறுக்கிறோம். உண்மையாக இருந்தால் லுஹாவை தலைவராக ஏற்றுள்ள எங்கள் அத்தனை பேர் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

லுஹா ஜிகாத்தை துாண்டி பேசினார். இந்தியாவில் ஜிகாத் செய்ய என்று அந்நிய நாட்டவர்களிடம் குறிப்பாக அஹ்மது அல் அஹ்மது, சுலைமான் குனைனி போன்ற அரபிகளிடம் பண உதவி கேட்டு கடிதம் எழுதினார் என்பது பொய் என்று நாங்கள் மறுக்கிறோம். இவை உண்மையாக இருந்தால் லுஹாவை தலைவராக ஏற்றுள்ள டிரைனேஜ்களான எங்கள் அத்தனை பேர் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.

இப்படி டிரைனேஜ்கள் துஆ கேட்க தயாரா?  





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.