கடைசி வரை ப என்று சொல்லப் பயந்த பயந்தாங் கொள்ளிகளே பெட்டைகளே பேடிகளே!


பெட்டைத் தனமாக கூடி விட்டு பெருமை ஒரு கேடா?  

சிறைக்கு அஞ்சா மாவீரர்களை உருவாக்கியது த.மு.மு.க. கருணாநிதியால் ராடிகல் குரூப் – தீவிரவாதிகள் என்று சொன்னபொழுது கூட. சொல்லாதே சொல்லாதே தீவிரவாதி என்று  சொல்லாதே என்று கோஷத்துடன் போனார்கள். பாபரி மஸ்ஜித் போராட்டத்துக்காக போகிறோம் என்று பகிரங்கமாகப் போனார்கள். பஸ்களிலும் ரயில்களிலும் கைதாகி ரிக்கார்டு பிரேக் செய்தார்கள். அப்படிப்பட்டவர்களை கண்ட அமைப்பு த.மு,மு.. அந்த  .மு,மு.. விலும் தனது சுய நலத்துக்காக குண்டாமுட்டிக் கோழ் மூட்டி கோரி ஊத்தி நச்சுப் பாம்பாய் இருந்து கொட்டிய விஷப் பாம்புதான் லுஹாhttps://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_34.html


அந்த லுஹா கூட்டத்தினர் வாயில்  கடந்த வாரம் (8-11-2019) ஜும்ஆவில் ப என்றே வரவில்லை. ப என்றால் பாபரி என்று போலீஸ் எண்ணி விடுமோ என பயந்து ப என்று  கூட சொல்ல பயந்து நடுங்கிய தொடை நடுங்கிக் கோழை லுஹாவை தலைவனாக கொண்டுள்ள கழிசடைகளே . ச்சீ ச்சீ வெட்கக்கேடு தூ தூ மானக்கேடு. 

பீ.ஜே. யுடன் எனக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தீர்ப்புக்கு முதல் நாள்  ஜும்ஆவில் பாபரி மஸ்ஜித் பற்றி பேசி அவர் அடக்கு முறைக்கு அஞ்சாத மாவீரன் என்று நிரூபித்து விட்டார்.  

தீர்ப்புக்கு மறு நாளும் தீர்ப்பு பற்றி விளக்க வேண்டிய விதத்தில் மக்களுக்கு  விளக்கம் அளித்தார். தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டி விமர்சனமும் செய்தார்.  

எல்லாருக்கும் ஆறறிவு என்றால் டிரைனேஜ் கழிசடை கட்சியில் உள்ள லுஹா போன்ற மவுலவிக்களுக்கு மூன்றறிதான் என்பதை நிரூபித்து விட்டார்கள்.  

மாநில அளவில் கூடி விட்டு மார் தட்டிக் கொண்ட மாங்கா மடையர்களே கடைசி வரை  ப என்று சொல்ல பயந்து பயந்துதானே செத்தீர்கள்.  

அல்லாஹ்வின் சாபத்தை கேட்க போகும் போது அல்லாஹ்வின் பயம் இல்லாமல் முபாஹலாவுக்கு போகிறோம் என்று போட்டி போட்டுக் கொண்டு போட்டோ போட்ட அல்லாஹ்வின் சாபத்துக்குரிய டிரைனேஜ்களே. 

எவனாவது பாபரி மஸ்ஜிது தீர்ப்பை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டது்துக்கு போகிறோம் என்று அறிவித்து விட்டு போனீர்களா? ஒருத்தன் வியாபார நிமித்தம் சென்னை பயணம் என்று பதிவு போட்டான். TNDJ யினருக்கு அந்த அமைப்பு செய்யும் குர்பானி, இரவுத் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகள் உட்பட எல்லா செயல்களுமே வியாபார – தொழில் நோக்குதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  
ஆட்டு மந்தையைச் சார்ந்த ஒருவன் மாடு வாங்கவா ஆடு வாங்கவா என்கிறான்.  ஒருத்தன் மந்தி சோறு திங்க போனேன் என பதிவு போடுகிறான். சென்னை செல்ல ரயிலுக்காக என ஒரு ஆடு. எவனாவது பாபரி மஸ்ஜிது தீர்ப்பை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு போகிறேன் என்றானா? இல்லை இல்லவே இல்லை. அத்தனை பேரும் கோழைகள்.

பாபரி மஸ்ஜிது தீர்ப்பை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு போகிறேன் என்று போய் பஸ்ஸிலும் ரயிலிலும் ஆங்காங்கே மறிக்கப்பட்டு கைதாகி இருந்தால் அது அரசாங்க கெஜட்டில் பதிவாகும்.

இப்பொழுது என்ன பதிவாகி இருக்கும்? ஆட்டு மந்தைகள் தங்கள் இயக்கத்தைக் காக்க கூடி கலைந்தன. கடந்த காலங்களில் TNDJ அல்லாதவர்களையும் கோரிக்கைகளை வென்றெடுக்க முஸ்லிம்களே வாருங்கள் என்று கூட்டி வந்து கூட்டத்தைக் காட்டினார்கள். பிறகு TNDJ கூட்டம் என்று பெருமை அடித்தார்கள்.

இப்பொழுது ஆட்டு மந்தைகளிலிருந்து மட்டுமே தழிழகம் முழுவதிலுமிருந்து பிடித்து வந்துள்ளார்கள். தங்கள் மீது வழக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக உரிமையை மீட்க ஒன்று குழுமிய இஸ்லாமிய சமூகம் என போட்டுள்ளார்கள். ஆகவே இது வீரியமிக்க போராட்டம் இல்லை. இது ஒரு செத்த கூட்டம் என்று ரிபோர்ட் போட்டு இருப்பார்கள்.

போலீசுக்கும் கைதுக்கும்  சிறைக்கும்  பயந்து பெண்களையும் சிறுவர் சிறுமியர்களையும் கேடயமாக ஆக்கிய உலமகா பெட்டைகளே.  லுஹா மகனை போலீஸ் அடித்தது என்பதால் பத்ருக்கு அழைத்த போது  பெண்களையும் சிறுவர் சிறுமியர்களையும் அழைத்து வரக் கூடாது என்று அறிக்கை விட்டதே சிறை செல்ல தயாராக உள்ள கூட்டம் என்று நிரூபிக்கத்தான் என்று சொன்னீர்களே! லுஹா மகனுக்காக பத்ரு அறிவித்தவர்கள் பாபரி மஸ்ஜிதுக்காக பத்ரு அறிவிக்காதது ஏன்? பதருகள் எஞ்சி உள்ளீர்கள் என்பதால்தானே.

பெண்கள் மதரஸாவுக்கு ஆசிரியை வேலைக்கு வந்த விதவைப் பெண்ணைப் பார்த்து. இரண்டு பிள்ளைகள் பெற்றுள்ளாள். ஆனால் பார்க்க இரண்டு பிள்ளைகள் பெற்றவள் போல் இருக்க மாட்டாள். அந்த மாதிரி உடன் வாகு. ஆள் கறுப்பு ஆனால் நல்ல எடுப்பு என்று சொன்னவன் வாயில் எவ்வளவு கொழுப்பு?

இப்படி அந்நிய பெண்ணை விமர்சித்தவன் முன்பாகத்தான் ஆட்டு மந்தைகள் தங்கள் வீட்டு பெண்களை கொண்டு வந்து விட்டுள்ளார்கள். இந்த ஆட்டு மந்தைகளின் மனைவிகளை நேரிலும் வீடியோவிலும் பார்த்த லுஹா இரவு 11 மணிக்கு மேலே எப்படி எல்லாம் சப்புக் கொட்டு வானோ? 

யா அல்லாஹ்! இரண்டு பிள்ளைகள் பெற்றுள்ளாள். ஆனால் பார்க்க இரண்டு பிள்ளைகள் பெற்றவள் போல் இருக்க மாட்டாள். அந்த மாதிரி உடன் வாகு. ஆள் கறுப்பு ஆனால் நல்ல எடுப்பு என்று சொன்ன   அந்த லுஹாவை தலைவராகக் கொண்டுள்ள அத்தனை அயோக்கியர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.