TNDJ அறிவித்துள்ள ஆர்ப்பாட்ட நாடகம் பாபரிக்காகவா? மஸ்ஜிதுர்றஹ்மானை பரிக்கவா?


பாபரி மஸ்ஜித் தீர்ப்பு வருதற்கு முன் தலையில் மை இல்லாத TNDJ தலைமை(?)  TNDJ தாஇகளுக்கு விடுத்த சுற்றறிக்கை. பாபரி மஸ்ஜித் பற்றி யாரும் ஜும்ஆவில் பேசக் கூடாது என்பதாகும் .

எல்லா மாவாட்ட TNDJ தலைமை(?)களையும் தீர்ப்பு வருவதற்கு முன் போலீஸ் கூப்பிட்டது. தலைதெறிக்கப் ஓடிய மாவாட்ட TNDJ தலைமை(?)களிடம் போலிஸ் என்ன சொன்னது? 
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/tndj.html

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு வந்த பிறகு எந்த பிரச்சனையும் பண்ணக் கூடாது. 

பாபரி மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து பேசக் கூடாது. 

தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. 

தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என்றது. சரி என்று எல்லா முட்டாப் பயல்களும்  கையெழுத்து போட்டுள்ளார்கள். எல்லா முட்டாள் பயல்களும் என்றால் எல்லா  வாட்ட TNDJகளும் கையெழுத்து போட்டுள்ளார்கள்.

இந்த செய்தியை முட்டாள்களின் தலைவனும் உளறு வாயனும் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற TNDJ தாஇகளுக்கு   மாமாவுமான லுஹா இந்த வார(15-11-2019) ஜும்ஆவில் உளறி கொட்டியது. இதனால் தான் இவர்கள் லைவு போடுவதில்லை. போட்டாலும் அப்படியே இருப்பதில்லை. ஆயிரம் வெட்டு ஒட்டுக்கள்.

இந்த பயந்தாங் கொள்ளிகள் தான் ஆர்ப்பாட்டம் வைத்துள்ளார்கள். இந்த பயந்தாங் கொள்ளிகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த என்ன தகுதி இருக்கிறது?

வேறு வழியின்றி மஸ்ஜிதுர் றஹ்மானை ததஜவிடம் ஒப்படைத்தார் லுஹா. இதற்கு காரணம்  பீ.ஜே. செய்த நிர்ப்பந்தம் தான். 

அதனால், கூட இருந்தே குழி பறிப்பதில் வல்லவனான லுஹா. பள்ளியை எப்ப கேட்டாலும் ஒப்படைப்பேன் என்று என்னிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றி திருடிய லுஹா.  பொய் சொல்லி ஏமாற்றுவதில் ஸனது பெற்ற லுஹா பீ.ஜே.க்கு எதிராக ஆனார். 

எனது முயற்சியில் வெளியான 10 நிமிட ஆடியோவை மாஸ்கான்சாவடியினர் ததஜ தலைமையிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள் என்ற உலக மகா பொய்யைக் கூறினார்.

வெளிநாட்டில் உள்ளவர்களிடமும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடமும் பிச்சை எடுக்கும் எச்சில் பிச்சைக்காரன் லுஹாவிடமிருந்து பள்ளியை பிடுங்கி தலைமையிடம் ஒப்படைக்க பாடுபட்டவர்களை மண்டை கழுவும் வேலை செய்கிறார்கள். 

பீ.ஜே. வந்து விடுவார். NTF வளர்ந்து விடும் ஆகவே இலாஹியை ஏமாற்றி லுஹா திருடிய பள்ளியை. இலாஹி தாயாரிடமிருந்து பள்ளி மூல பத்திரத்தை பொய் சொல்லி ஏமாற்றி லுஹா தனது தம்பி காஜா பரதேசி மூலம் வாங்கிய பள்ளி திருடன் லுஹாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அணி திரட்டி வருகிறார்கள். மானங்கெட்ட மாடு மேய்ப்பாளர்கள்.

TNDJ அறிவித்துள்ள ஆர்ப்பாட்ட நாடகம் பாபரிக்காக அல்ல மஸ்ஜிதுர்றஹ்மானை பரிக்கவே. அப்பாஸ் அலி Misc வெளிநாட்டவர்களிடம் பிச்சை எடுத்தார். அது ததஜ கொள்கைக்கு மாற்றமானது என்று ஆண்மை இல்லாத லுஹா மேலாண்மையாக இருக்கும் போதுதான் வீடியோ வெளியிட்டு அப்பாஸ் அலி Miscக்கை கேவலப்படுத்தினார்கள். 

அப்பாஸ் அலி Miscக்கை விட  அதிகமாக வெளிநாட்டவர்களிடம் வெளிநாட்டு சாமான் கேட்டு பிச்சை எடுத்த  எச்சில் பிச்சைக்காரன் லுஹாதான் என்பதை TNDJல் உள்ள எவனாலும் மறுக்க முடியுமா? 

குறிப்பு;- மாவாட்ட என்பது எழுத்துப் பிழை அல்ல. வாக்குறுதி அளித்து ஏமாற்றிய திருடனை தலைவனாக கொண்டவர்கள் மாவாட்டத்தான் லாயக்கு என்ற பொருள்படவே எழுதி உள்ளேன்.

TNDJ தவறாக D போடப்பட வில்லை. லுஹா சொன்ன டிரைனேஜ்ஜுக்கு பொருத்தமானது D. தமிழ்நாடு டிரைனேஜ் ஜமாஅத். 

இணைப்பில் உள்ளபடி வசூலிக்கும் வேலைக்கு சேர்ந்தவர்கள் போல்  பள்ளிக்கு இடம் வாங்கிய பின் சம்பளம் பேசி கூலிக்கு மாரடிக்க வந்தவர்தான் டிரைனேஜ் லுஹா. 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.