ஷா பானு மாதிரியா? ஷபானா? சுன்னத் ஜமாஅத் ஆலிம் அப்துல் பாரி தாவூதி பரிசுத்தமானவரா? பாக்கர் மீது தடா பாய்ந்தது ஏன்?



அப்துல் பாரி தாவூதி  விபச்சாரம் செய்தாரா? உண்மை நிலை தெரியாமல் சுன்னத் ஜமாஅத் ஆலிம் என்பதற்காக. காழ்ப்புணர்வில் பொய்ச் செய்தியை பரப்பி விட்டார்கள். நாங்கள் ஆலிம்கள் பொய் சொல்வோமா? என்று சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் தரப்பு நம்மீது பாய்ந்துள்ளது.

பொய் சொல்வதிலும் பொய்யை நம்பி ஏமாறுவதிலும் ஆலிம்ங்க அவாம்ங்க என்ற பேதம் கிடைாயாதுங்க. சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் முழம் முழமாக தலைப்பா கட்டி பொது மக்களைத்தான் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_4.html


தவ்ஹீது ஆலிம்கள் முழம் முழமாக அல்ல. மீட்டர் மீட்டராக தவ்ஹீது ஆலிம்கள் காதில் பூ சுற்றி ஏமாற்றுவார்கள். கற்பனை கதையல்ல. வரலாற்று நிகழ்ச்சியையே ஆதாரமாகத் தருகிறேன்.

அவர்கள் பேச்சை கேட்டா மக்கள் வந்தார்கள். அவர் செசன்யாவை பார் என்பார். இவர் காரணத்ததாலே என்பார் எவன் உட்கார்ந்து கேட்க? ஆலிம்களாகிய எங்கள் பேச்சுதான் மக்களை ஈர்த்தது என்று மைசூர் வரை சொல்லித் திரிந்த தவ்ஹீது(?) ஹஜரத்தை எல்லாருக்கும் தெரியும். 

உண்மையை மட்டுமே சொல்வோம் என்று சொல்லும் தவ்ஹீது? ஹஜரத்கள். மீட்டர் மீட்டராக தவ்ஹீது ஆலிம்கள் தலையில் எப்படி பூ சுற்றினார்கள்?

இந்த தவ்ஹீது ஹஜரத்கள் மக்களை திரட்ட விட்ட கப்ஸாக்கள் ஒன்றா இரண்டா? அந்த கப்ஸாக்களை நம்பித்தான் மக்கள் ஒன்று திரண்டார்கள். அதில் ஒரு பொய் என்ன?. தேடப்படும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்று முதலில் கைது செய்யப்பட்ட பாக்கரை தடாவில் போட்டார்கள். அதுவும் தடா காலவதியாகி விட்ட நிலையில் தடாவில் போட்டார்கள்.

அடுத்து நாகூர், நாகப்பட்டிணம் ஆகிய 2 பார்சல்கள் குண்டு அனுப்பிய வழக்கில் கைதான தவ்ஹீது(?) மவுலவி J.S. ரிபாஇக்கு தடா போடவில்லை.

தேடப்படும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பது சாதாரண குற்றம்தான். அதில் கைது செய்யப்பட்ட பாக்கரை காலவதியாகி விட்ட தடாவில் போட்டார்கள்.

2 குண்டுகள் அதுவும் டெக்னிக்கலான பார்சல் குண்டுகள். அதில் ஒன்று வெடித்து ஒருவர் இறந்தார். அதில் கைதான தவ்ஹீது(?)  மவுலவி J.S. ரிபாயிக்கு 2 குண்டு பார்சலுக்கு 2 தடா. ஒருவர் இறந்ததற்கு ஒரு தடா ஆக 3 தடா போட்டிருக்க வேண்டுமே. ஏன்  போடவில்லை?

ஆலிம்களாகிய  நாங்கள் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராடியதால் தான் ரிபாயிக்கு தடா போடவில்லை என்று பொய்யை துணிந்து அடித்தார்கள். அப்பாவி பொது மக்கள் நம்பி ஏமாந்தார்கள்.

இந்த மாதிரி பொய்களைக் கூறி பொது மக்களை மட்டும் ஏமாற்றவில்லை இந்த ஆலிம்கள். இவர்களைப் போன்ற ஆலிம்களையும் ரகசியமாக  கூட்டி வைத்து ஏமாற்றினார்கள். 

ஆம் அந்த ரகசிய கூட்டத்தில் அவர்கள் காதில் பூ சுற்றினார்கள். முழம் முழமாக அல்ல. மீட்டர் மீட்டராக பூ சுற்றினார்கள். அவ்வளவு ஸலபு ஆலிம்களும் சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்  என்று சொல்லி பூ சுற்ற காதுகளை மட்டுமல்ல தலையிலும் சேர்த்து சுத்துங்கள் என்று கொடுத்தார்கள். பாபர் ஷாப்பில் தலையை நீட்டி வசதியாக கொடுப்பது போல் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் ஸலபு ஆலிம்கள்..

இந்த ரகசிய ஆடியோவை கள்ளத்தனமாக விலை மாடனிமிருந்து விலை கொடுத்து வாங்கிக் கேட்டேன். பிறகு அந்த ஆடியோவை திருட்டுத் தனமாக என்னிடம் விற்ற விலை மாடனிடமே போன் போட்டு கேட்டேன். 

பாக்கர் கைது செய்யப்பட்டது 1994ல் உள்ள வழக்கில். அப்பொழுது காங்ரஸ் போட்ட தடா சட்டம் அமுலில் இருந்தது. அந்த வழக்கு தடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது. 

தடா சட்டம் காலாவதியான பிறகு பாக்கர் கைது செய்யப்பட்டது போல் இன்று 1998ல் (2019லும் சரி) அந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் தடாவின் கீழ் தான் கைது செய்யப்படுவார். காரணம் அது தடா சட்டத்தின் கீழ் உள்ள வழக்கு.

ரிபாஈ பார்சல் வெடி குண்டு அனுப்பிய வழக்கு  பதிவு செய்யப்பட்ட போது காங்ரஸின் தடா சட்டம் காலாவதியாகி இருந்தது. எதிர்க்கட்சிகள் காங்ரஸின் தடா சட்டத்தை நீட்டிக்காமல் விடாமல் ஆக்கி இருந்தன. அதனால்தான் ரிபாஈயை தடாவில் கைது செய்யவில்லை என்றேன். 

அப்பொழுதுதான் அந்த மர மண்டைக்கு உரைத்தது. அப்படியா? என்றது. ஆகவே பொய் சொல்வதிலும் பொய்யை நம்பி ஏமாறுவதிலும் ஆலிம்கள் அவாம்கள் என்ற பேதம் கிடையாது.

சுன்னத் ஜமாஅத் ஆலிம் அப்துல் பாரி தாவூதி பற்றி இஸ்லாத்தை தழுவிய ஷபானா என்ற பெண்ணின் குற்றச்சாட்டில் உண்மை நிலை என்ன? வேலுார் இப்ராஹீம் தனது இரண்டாவது மனைவி சட்டர்ஜியை விபச்சாரம் செய்து விட்டுத்தான் திருமணம் செய்தார் என்று சட்டர்ஜி சொன்ன மாதிரி ஷபானா சொல்லவில்லை.

உண்மையில் அப்துல் பாரி தாவூதி அந்தப் பெண்ணுடன் விபச்சாரம் செய்து விட்டார்.  அதன் பிறகுதான் ஈரோட்டில் வைத்து திருமணம் செய்துள்ளார்.  அதுதான் உண்மை. அதற்குரிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது 

இந்த விஷயத்தில் அப்துல் பாரி தாவூதி  நல்லவன். பெரிய பெரிய ஜமாஅத்துல் உலமா ஹஜரத்கள் தலையிட்டார்கள். அந்தப் பெண் தான் மோசமானது. அது வேற பிரச்சனை பெரிய பிரச்சனை என்று கதைகளை பதிவிடும் அப்துல் பாரி தாவூதி  ஆதரவு ஆலிம்களே! எச்சரிக்கை!

அல்லாஹ்வை முன்னிறுத்தி சொல்கிறேன். அல்லாஹ் உடைய பள்ளியில் வைத்து சொல்கிறேன். நிறைந்த இடத்தில் வைத்து சொல்கிறேன் என்று ஐனுல் கிப்லா கதைகள் விட்ட கப்ஸா ஆலிம்களை கண்டவன் நான். 

சுன்னத் ஜமாஅத் பெண்கள் மதரஸாவில் விபச்சாரம் நடக்கிறது. அதை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக முக்கியமான ஜ.உ.சாவின் ஆலிம்களுக்கு கப்பமாக மாத மாதம் கவர் போகிறது என்று சுன்னத் ஜமாஅத் ஆட்களே என்னிடம் கூறி இருக்கிறார்கள். 

திருமணத்துக்கு முன் விபச்சாரம் செய்த அப்துல் பாரி தாவூதியை  எப்படி  நல்லவன் என்று சர்ட்பிகேட் கொடுக்கிறீர்கள்?

திருமணத்துக்கு முன்  அப்துல் பாரி தாவூதி விபச்சாரம் செய்தார் என்பது பொய் என்றால் இந்த பொய்யை இட்டுக் கட்டியவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். 

அப்துல் பாரி தாவூதி திருமணத்துக்கு முன்  விபச்சாரம் செய்து இருந்தால்  அப்துல் பாரி தாவூதியை ஆதரிக்கும் ஒவ்வொரு ஜ.உ.சாவின் ஆலிம்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். 

சுன்னத் ஜமாஅத் பெண்கள் மதரஸாவில் விபச்சாரம் நடக்கிறது என்று என்னிடம் மற்றவர்களிடமும் சொல்லிய  ஆலிம்கள் மீதும். சுன்னத் ஜமாஅத் பெண்கள் மதரஸாவில் விபச்சாரம் நடக்கிறது என்று உறுதி செய்து விட்டு அதை கண்டு கொள்ளாமல் இருக்கும் ஜ.உ.சாவில் உள்ள அத்தனை ஆலிம்கள் மீதும் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன் புகழ்ந்து பேசவும் கப்பமாக மாத  பணம் வாங்கித் திண்ணும் ஜ.உ.சாவின் ஆலிம்கள் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக  ஆமீன். 

என்னிடம்  குற்றச்சாட்டு கூறி விட்டு அவர்களோடு கூடிக் குலாவியவர்கள் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அவர்களையும் அவர்களை ஆதரித்து நிற்பவர்களையும்  கூண்டோடு அழித்தொழிப்பாயாக  ஆமீன். 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.