அரசாங்கத்தை எதிர்த்து ஜிஹாத் செய்வதை பொது மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கவில்லை. என்பதை எழுதியது ஏன்?


நெல் மேனிப்பட்டி மவுலவி அவர்களே கள்ள ஐ.டி. கள்ளப் பயல்களுக்கு நான் பதில் கொடுப்பது இல்லை. கள்ள ஐ.டி. கள்ள ஐடி என்று கதறிய கயவர்களும் இந்த கள்ள ஐ டி காரன் தளத்தில் வந்து எனது கருத்துக்கு எதிராக பதிவு போட்டுள்ளார்கள். கள்ள ஐ டி காரனுக்கும் இவர்களுக்கும் என்ன கள்ள தொடர்போ? நீங்கள் அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி. உங்களைப் போன்ற கண்ணியவான்களுக்காக இந்த விளக்கம். https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post_29.html




பீ.ஜே. யிடம் அவன் பணம் வாங்கி விட்டான் இவன் பணம் வாங்கி விட்டான் என்று சொன்னவர்கள் சொல்லை நம்பினேன். கடைசியில் என்னையே கோடி வாங்கி விட்டான் என்றார்கள். இதன் பிறகுதான் இவர்கள் பொய்யர்கள் என்று உணர்ந்தேன். 

அதுவும் கல்யாண இரவில் இரண்டு கோடி. குணங்கடி ஹனீபா மூலம் என்றெல்லாம் பரப்பினார்கள். எனது வீட்டின் எல்லா கல்யாணத்திற்கும் சிறைக் கைதியாகக் கூட வந்து கலந்து கொண்டவர். இம்முறை வரவில்லை. இதை பொய்யர்கள் அறிய மாட்டார்கள்.

இந்தியாவில் உள்ள அத்தனை கட்சிகளும் காந்தி, பெரியார், அண்ணா, இந்திரா, எம்.ஜி.ஆர் போன்ற தனி நபர்களுக்காக உருவானவை. ஒன்றிலிருந்து பிரிந்து வந்தவை. காங்ரஸிலிருந்து பிரிந்து வந்தது தான் மு.லீக். த.மு.மு.க. மட்டும் தான் எங்கு இருந்தும் பிரிந்து வராமல் எந்த தனி நபருக்காக என்றும் உருவானது அல்ல. சமுதாயத்துக்காக உருவானது.

குணங்குடி ஹனீபா என்ற ஆட்டோக்காரருக்கு சன்மார்க்கம் தெரியாத காலத்திலும் சமுதாய உணர்வு இருந்தது. அவரது சமுதாய உணர்வில் உருவானதுதான் த.மு.மு.க. அதனால் நாம் த.மு.மு.க.வை நேசிக்க வேண்டும். 

இந்தக் குறிப்பை இன்னும் விரிவாக எழுதி மேடையில் பேசுவதற்காக 23 ஆண்டுகளுக்கு முன் ஷம்சுல்லுஹாவுக்கு கொடுத்தவன் நான். இதைப் பேசி பலரது பாராட்டைப் பெற்றார் லுஹா.

சிறைவாசிகள் குடும்பத்தார் நலன் கருதி பலருக்கு விஸா எடுத்த நான். அவர்களிடம் சொன்னது நீங்கள் சிறைவாசி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் உங்களுக்கு நான் விஸா எடுத்துள்ளேன். இந்த விஸாவுக்கு நீங்கள்  எனக்கு பணம் தர வேண்டாம்.

நீங்கள் நன்றாக ஆனதும் உங்கள் சார்பில் ஒரு சிறைவாசி குடும்பத்தவருக்கு விஸா எடுத்து கொடுக்க வேண்டும் என்று. இந்த கோரிக்கையை நிறைவேற்றியவர்கள் குணங்குடி மைதீன் ரஸாக், குணங்குடி சுல்தான் ஆகிய இரண்டு பேர் தான்

இந்த நன்மக்களை பெற்றவர் குணங்குடி ஹனீபா. ஆகவே கோடி விஷயத்தில் மற்றவர்களைப் போல் கேடி அல்ல குணங்குடி ஹனீபா. .

பீ.ஜே. மற்றவர்களின் காலில் விழுந்தார் என்று மட்டும் எழுதி இருந்தால் ஒருக்கால் உண்மையாக இருக்கலாம் என்று எண்ணி இருப்பேன். இலாஹி காலில் விழுந்தார் என்று எழுதி உள்ளதன் மூலம் அவன் பொய்யன் என்று உறுதிபடுத்துகிறேன்

அல்லாஹ் குர்ஆனில் சொல்லி உள்ளபடி பொய்யர்கள் மீது எது உண்டாக வேண்டுமோ அது இந்த பொய்யன் மீது உண்டாகட்டுமாக ஆமீன். மூதேவி, சீதேவி. என்பதெல்லாம் முஷ்ரிக்கள் கொள்கை. அவரது எழுத்தில் அவரது இந்த முஷ்ரிக் தன்மை வெளிப்பட்டுள்ளது.

பீ.ஜே. மீது நான் கூறிய எந்தக் குற்றச்சாட்டையும் நான் வாபஸ் வாங்கவில்லை. ஆடியோக்களை ஆதாரம் என்று நான் கூறவில்லை. நான் ஆதாரமாகக் கூறி வந்தது TNTJ தலைவர் ஷம்சுல்லுஹாவின் கூற்றைத்தான்

ஆடியோக்களைவிட பலமானது லுஹாவின் சாட்சியம்தான் அதிலிருந்து நான் மாறவே இல்லை. பின் வாங்க மாட்டேன். லுஹாவை நம்பாத TNTJ யினர் தான் லுஹாவின் சாட்சியத்தை ஏற்காமல் பின் வாங்கி விட்டார்கள்.

TNTJ யினர் ஆடியோ ஆடியோ என ஆட்டிக் கொண்டு திரிவதால் தான் அவற்றுக்கு பொறுப்பு ஏற்க தயாரா என சவால் விட்டுள்ளேன். 

தங்களை ஜிகாதிகள், சமுதாயப் போராளிகள், முன்னாள் சிறைவாசிகள் என்று கூறிக் கொண்டவர்கள். இதோ அந்த ஜிகாதி, சமுதாயப் போராளி, சிறையிலிருந்து வருகிறார். அவர் வந்ததும் இன்னும் பலமான ஆடியோ ஆதாரங்களை அள்ளிப் போடுவார் என்றார்கள்.

அவர் வெளியே வந்ததும் எங்கே அந்த பலமான ஆடியோ ஆதாரங்கள்? என்று கேட்டேன். அவருக்கு இன்னவர் மூலம் பீ.ஜே. பணம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்து விட்டார் என்றார்கள்

யாரை சிறைவாசி ஜிகாதி, சமுதாயப் போராளி, புலி, சிங்கம் என்று புகழ்ந்தார்களோ அவரை விலை மாடன் மாதிரி விலை போய் விட்டார் என்றார்கள். சொன்னது யார்? தங்களை ஜிகாதிகள், சமுதாயப் போராளிகள், முன்னாள் சிறைவாசிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள்.

அதை உண்மை என்று நம்பிய நான். அது பற்றி அறிந்து எழுதி பீ.ஜே.யை எப்படியாவது இதில் வீழ்த்தி லாக் பண்ணி விட எண்ணினேன். அது சம்பந்தமான விசாரணையில் ஈடுபட்டேன். அவர்கள் யார் மூலம் அந்தப் பணம் கொடுக்கப்பட்டது என்று சொன்னார்களோ அந்த ஆளிடமிருந்து பணம் பெற்றது உண்மை என்று அறிந்தேன்

ஆனால் அது பீ.ஜே. கொடுத்த பணம் அல்ல. அது மட்டுமல்ல அதன் பின்னணியில் பல திடுக்கிட வைக்கும் வெவ்வேறு தகவல்கள் கிடைத்தன. அது நடந்தால் சமுதாயம் தாங்காது. உடனே அரசாங்கத்தை எதிர்த்து  ஜிஹாத் செய்வதை பொது மக்கள் மீது அல்லாஹ் விதியாக்கவில்லை. என்பதை குர்ஆன் வசன ஆதாரத்துடன் வெளியிட்டேன்.

பயமோ பாதுகாப்போ பற்றி செய்திகள் என்றால் அதை மக்களிடம் பரப்பி விடக் கூடாது. பொறுப்புள்ள தலைவர்களிடம் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். இது குர்ஆன் வசனம். அதன்படி நான் யாரை . பொறுப்புள்ள தலைவர் கண்ணியத்துக்குரியவர் என்று நம்பி உள்ளேனோ அந்த தலைவருக்கு தகவலை சொல்லி விட்டேன்.

லுஹா தனக்கு எதிராக சதி செய்து நீக்கியதாக பீ.ஜே. சொல்கிறார். 2002ல் தன்னை தலைவராகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற சதி திட்டத்தை செய்து என்னால் தோற்கடிக்கப்பட்டவர் லுஹா. ஆகவே பீ.ஜேயின் இந்தக் கூற்றை நம்மால் மறுக்க முடியவில்லை.

தீமையை யார் செய்தாலும் தடுக்க வேண்டும் அதுதான் அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை நிராகரிப்பவர்கள் யார் தெரியுமா?

1 - தொண்டியைச் சார்ந்த TNTJ Ex தலைவர்  எம்.ஐ. சுலைமான் பேரணாம்பட்டில் இமாமாக பணியாற்றியபோது அங்கேயே ஒரு பெண்ணுடன் செட்டாகி திருமணம் முடித்தார். களஞ்சியம் கல்லுாரியில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்

2 - கடையநல்லூரைச் சார்ந்த அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி குமரி மாவட்டம் திருவிதாங்கோடு தவ்ஹீது பள்ளியில் இமாமாக இருந்தபோது விபச்சாரக் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டார். அதற்கப்புறம் கடையநல்லூரைச் சார்ந்த அடுத்தவர் மனைவியை தள்ளிக்கொண்டுபோய் ஆட்டையைப்போட்டார். 

3- தென்காசியைச் சார்ந்த எம்.எஸ். சுலைமான் காயல்பட்டிணம் பெண்கள் மதரஸாவில் ஆசிரியராக இருக்கும் போது மதரஸாவில் பயின்ற திருவிதாங்கோடு மாணவியை  காதலித்ததால் அடித்து விரட்டப்பட்டார்.  

மேளப்பாளையம் மதரஸா மாணவிகளிடம் இரட்டை அர்ததத்தில் பாடம் நடத்தினார்  மதரஸாவில் பட்டம் பெற்ற மாணவிகள் கல்யாணம் முழித்தால் முதலிரவுக்கு போகும் முன் மதரஸாவுக்கு கொண்டு வந்து முதலிரவுப் பெண்ணை ஜோடித்து அனுப்பும் வேலை  செய்தார். இதனால் அல் இர்ஷாத்தை மஞ்சிவீடடு தெருவாசிகள் காலி பண்ணச் செய்தார்கள்.


4-  எம்.எஸ். சுலைமானின் இதே பாணியில் கடையநல்லூரைச் சார்ந்த நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பில் உள்ள தாஹா Misc சேலத்தில் பெண்கள் மதராஸாவில் ஆசிரியராக பணியாற்றிய போது அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவியை  ஆட்டை போட்டார்.

5 - Tntj மாநில பொறுப்பில் இருக்கும் மதுரையைச் சார்ந்த அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி என்பவர் அடுத்தவர் மனைவிக்குப் பேன் பார்த்தார் பிண்ணி கட்டி விட்டார். குளித்து விட்டு வந்த கல்லுாரி மாணவி தலையை துடைத்து விட்டார்.  


6- Tntj   கடையநல்லூர் மக்கா நகரைச் சார்ந்த நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பில் இருந்த ஜாகிர் என்பவர் அடுத்தவர் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார்

7.Tntj மாநில பொறுப்பில் இருக்கும் சென்னை களஞ்சியம் கலீல் ரசூல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று போலீஸில் ஜட்டியுடன் நிறுத்தப்பட்டார்



8 - கடையநல்லூரைச் சார்ந்த Tntj தாயி முஹிப்புல்லாஹ் என்பவர் Tntj மர்கசுக்கு பக்கத்திலுள்ள ஒரு வீட்டின் பெண்ணை காதலித்தார்

 இப்படியெல்லாம் TNTJக்கு எதிராக பரப்பியவர்கள் பிர்தவ்ஸிக்கு  மனைவியை கூட்டிக் கொடுத்தவர்  மாமா லுஹா என்று படம் போட்டு பரப்பியவர்கள். நபிக்கு உருவம் போட்ட விஷயத்தில் தை தை என குதித்தவர்கள் பீ.ஜே.யை TNTJயை விட்டு நீக்கிய பிறகு மேற்கண்ட எதையும் பற்றி பேசுவதில்லை. நபிக்கு உருவம் போட்டது பற்றியும் பேசுவதில்லை. இவர்கள் நபியின் நேசர்களா? ஷைத்தானின் தோழர்களா? பி,ஜெ பற்றி மட்டுமே பேசி வருவதுடன் மற்றவர்கள் பற்றி பேச மாட்டோம் என்றும் பிரகடனப்படுத்தி விட்டார்கள்.


விபச்சாரத்தை எதிர்ப்போம் என்றவர்கள்  விபச்சாரம் செய்த பின் நடந்த  திருணத்தில் கலந்து கொண்டார்கள். அதை போராளி இல்லத் திருமணம் திருமணம் என்றும் அதில் 26 ஆண்டுகளாக இணைபிரியாமல் நட்பாக இருக்கும் போராளிகள் கலந்து கொண்டோம் என்று போட்டோ போட்டார்கள். 

இவர்கள் யார்? பீ.ஜெ.யை எதிர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பணத்தை பங்கு வைப்பதில் சண்டை போட்டுக் கொண்டவர்கள். ஒருவரை ஒருவர் பொய்யர்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்ட சண்டாளர்கள் பெயர் சமுதாயப் போராளிகளாம்.  இந்த கோஷ்டிகளுடன் தான் அடிமட்ட  TNTJ.. கள்ள உறவு வைத்துள்ளது 

ஆகவே தான் ஆடியோக்கள் அனைத்துக்கும் TNTJ மாநில தலைமை பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றது என்று எழுதி மாநில தலைமையில் உள்ளவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு தலைமை சீலுடன் வெளியிடட்டும் என்று சவால் விடுகிறோம். 







Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.