மலக்குல் மவுத்தை அனுப்புவது அல்லாஹ் தான், அண்ணன் அல்ல.- H. முஹம்மத் காமில்,

கம்பம் ஜஃபருல்லாஹ்...!

அன்புச்சகோதரா...
உனக்கு,
அறிவு இருக்கிறதா ?

இரண்டு வாரம் முன்பு கூட தொலைபேசியில் கூறினேனே...!
எச்சரித்தேனே...!!

என் வார்த்தைகளை கேட்டாயா...?

இன்று நீ...
சிவப்பு இங்க் பாட்டிலை உன் 450 ரூ ஆடையில் கொட்டிக்கொண்டு...!

அற்பமான...
முகநூல் லைக் வாங்குவதற்காக...!

நீ ஆடிய நாடகம்,
அம்பலப்பட்டுவிட்டது...!
இன்று உலகமே...
உன்னை பார்த்து சிரிக்கிறதே...!!

உனக்கு வெட்கமில்லையா ?
உனக்கு இந்த அவமானம் தேவைதானா ?

அண்ணல் நபி ஸல். அவர்களை...
அண்ணிய பெண் மடியில் படுக்கவைத்து...
'தவ்ஹீத்வாதி' வரைந்து அழகு பார்த்த மகத்துவமிக்க...
உலகமே வியந்த
மோனாலிசா ஓவியத்தையே தோற்க்கடித்த,
1400 ஆண்டுகளில்...
எந்த ஏகத்துவவாதியும் செய்யாத சாதனையில்,
காலத்தால் வென்ற
கலைமிகு ஓவியத்தில்,
குறை கண்ட 'பாவி' நீ,
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்ட உன் குற்றத்திற்க்கு,
நபி ஸல். அவர்களை அண்ணிய பெண் மடியில் படுக்கவைத்து...
அழகு பார்த்த,
ஏ...கத்துவோம் சகோதரர்களின் மார்க்கப்பற்றை குறை கூறிய பெரும்பாவத்திற்குரிய தண்டனையை ,
நீ அடைந்தே தீரவேண்டும்.

நீ ஹலாலாக
உழைத்து உண்ணும் உழைப்பாளியாக இருக்கலாம்,

ஆனால்,
வட்டிக்கு அடகுவைக்கும் 'புனிதச்செயலை' குறைகூறியது,
தொண்டியானி மதச்சட்டத்தில்
கொடும் குற்றம்,

ஆம்,
 ஏ...கத்துவோம் வழியில் ! அடகுவைத்த
உண்மைகளை,
பகிரங்கப்படுத்தியதற்கு பரிசு,
மரண தண்டனை !

அதை நிறைவேற்ற,
இஸ்லாமிய அரசு தேவையில்லை,
முர்தத் விபச்சார விடுதி, மன்னிக்கவும்...
மண்ணடி நீதிமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது !

இந்த நாட்டின் சட்டங்கள் ,
ஆள்காட்டிகளின் மயிறுக்கு சமம்,
அதுவும் சாதாரண மயிரல்ல,
மண்ணடி மைனரின்
அடி மயிறுக்கு சமம் !

அல்லாஹ்வையே அஞ்சாத அஞ்சாநெஞ்சனிடம்,
அல்லாஹ்வின் ஷரியத், மார்க்ச்சட்டம் என்ற
'பச்சை மரங்களே' பற்றி எரியும் போது...

இந்தியன் பீனல் கோடு என்ற...
காய்ந்த மரங்கள் எம்மாத்திரம்.

ஆம்,
ஆணவக்காரர்களை யாரும் கேள்வி கேட்க இயலாது,

மீறி கேள்வி கேட்டால்...
'மொட்டை கடுதாசி'
கள்ள ID ஃபத்வாக்களுக்கு அஞ்சிக்கொள்.!

நயவஞ்சக தரைப்படைகளின்
கள்ள ID ஃபத்வாக்கள் தான்
அவர்கள் இராணுவ ரகசியம் !

அதை கண்டு அஞ்சாதவன்
எவனுமே இருக்க முடியாது !
அதுவே...
அவர்களின் வெற்றியின் ரகசியம், தொண்டிலிருந்து புறப்பட்ட,
ஏ...கத்துவோம் புழுதி புரட்சி...
ஏ...கத்துவ்வோம் புரட்சி மின்னலின் ,
முழு சக்தியும்,
அபரிதமான ஆற்றலும்
அவதூறு அர்ச்சனைகள் தான்.

இதை நன்கு அறிந்தும்...
 'கொல் கை' சகோதரர்களிடம் மோதலாமா ?
தொலைபேசியில் கேள்வி கேட்க நீயார் ?

எப்போது வேண்டுமானாலும்!
எங்கே வேண்டுமானாலும்!! யார்வேண்டுமானாலும்!!!
கேள்வி கேட்கலாம்...!?
இது
மூலைச்சலவை மூடர்களை ஏமாற்ற...
அவ்வப்போது அவிழ்த்துவிடும் கள்ள அறிவிப்புகள்...!
அதை உண்மை என நம்பி கேள்வி கேட்ட 'பாவி' நீ !

எங்களிடம் தவறு இருந்தால்...
சட்டையை பிடித்து கேள்...
அதை பிடித்து கேள்...
இதை பிடித்து கேள்...
செருப்பால் அடி !?
இதுவெல்லாம்
டவ்கீத் அடிமைகளின் கண்களை கட்ட
ஆண்டுக்கு ஒருமுறை வீசும் கண்ணீர் புகை குண்டு...!

அதைப்பற்றி நயவஞ்சகர்களிடம்
மீண்டும் மன்னிக்கவும்...
நபிவழி நடப்பதாக நடிப்பவர்களிடம் கேள்வி கேட்க உனக்கென்ன உரிமை உள்ளது?

நீ நபி வழி நடப்பவனா ?
உனக்கு 'அஜித்' தாடி  இருக்கிறதா ?

அட போப்பா...
நீ பெரிய தாடி வைத்திருக்கிறாய்...
பிடி ஃபத்வாவை,
நீ கபுர் முட்டி.!

நீ ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுபவனா ?
உன் தொழுகையை மக்களுக்கு காட்டுவதற்காக தொழுகிறாய் !?

தொண்டிப்புயலை பார்...
எத்தனை ஆண்டுகளானாலும்,
அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரியுமாறு ரகசியமாக தொழுது கொள்வார்கள்.!
உன்னைப்போல பெருமைக்கு ஆசைப்பட்டு பள்ளியில் தொழுபவர்கள்  அல்ல அவர்கள் !

உன் மூன்று பிள்ளைகளையும் ஹாஃபில் களாக்க ,
அதாவது தீவிரவாதிகளாக்க முயற்சி செய்பவன் நீ...
ஒரு மகனை ஏற்கெனவே தீவிரவாதியாக,
ஹாஃபிலாக மாற்றிவிட்ட
'பெரும் பாவி' நீ !
என்ன திமிர் உனக்கு
உன் மற்ற இரு மகன்களையும்
ஹாஃபில்களாக்க,
தீவிரவாதிகளாக்க
முயற்சிக்கும்,
மார்க்க வெறியன் நீ,

அவர்கள் யார் தெரியுமா !
அவர்களின் 'கொடூர' உண்மை முகம் அறிவாயா ?

இதற்கு முன் அறியவில்லை...
இப்போது அறிந்திருப்பாய்...!

காரில் நாய் அடிபட்டால்...
வருத்தப்பட முடியுமா?
ஆம்,
இது  நரபலியிடுபவர்கள் பார்வையில்,
மோடிகளின் வழியில்
அற்பமான விஷயம் தான்!

ஆனால்,
அபுஜஹிலை விட மோசமானவன்
என பகிரங்கமாக கர்சித்த
அபுசைத்தானாகிய
'மோசடி'காரனுக்கு
உன் உயிரெல்லாம்...
ஜூஜூபி !

உன்னை கொலை செய்ய முயற்சி செய்த கொடுமையை
எந்த தலைவரும் கேட்கவில்லை,
எதிர்க்கவில்லை என வருத்தப்படாதே...!

ராவுத்தரே...
கொக்காக பறக்கும் போது...
குதிரைக்கு கோதுமை அல்வா கொடுக்கமுடியுமா !?

ஆம்...
பாவம் நம் தலைவர்கள்,
உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள்,
அவர்களையே...
குரங்குகளாக படம் வரைந்து
தவ்ஹீதை தலைநகரில் நிலைநாட்டியபோது ?
இதை எதிர்த்து வாய்திறக்க இயலாதவர்கள்.

ஏன் எதிர்க்கவில்லை தெரியுமா ?
எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆம் ...
அடுத்து அவர்களின்
ஆடைகள் உருவப்பட்டு,
நடுத்தெருவில்,
நிர்வானப்படங்களை போட்டு
'நபிவழி நடப்பதை' உறுதி செய்வார்களோ என்ற அச்சம் தான்.

சில தலைவர்கள்...
வாக்கு வங்கி கணக்கு போடுகிறார்கள்,
இன்ஷாஅல்லாஹ்...
அவர்களை தேர்தல் நேரத்தில்,
தரம் பிரிப்போம்.

கூட்டத்தை கூட்டினால்...
சட்டத்தை மீறலாம் என
மனப்பால் குடிக்கிறார்கள்.
ஓர் உண்மையை மறந்தவர்களாக !

ஃபிர்ஆவ்ன் அழிந்தபோது,
இதைவிட அதிக,
ஆள்பலமும்,
படைபலமும் இருந்தது,

ஒரு விஷயம் உறுதி,
நம் மக்களால்,
நம் தலைவர்களால்,
இந்த நயவஞ்சகர்களை எதிர்க்க முடியாததல்ல,

இந்த நிலை ...
புயலுக்கு முன் உள்ள அமைதி,
சுனாமிக்கு முன் ஏற்படும் ...
கடல் நீர் உள் இழுப்பு,

சகோதரா...
நீ வெடிகுண்டை பார்த்திருக்கிறாயா ?
அது குழந்தை போல அல்ல,
அதைவிட அமைதியானது,
எந்த அசைவும் அதனிடம் இருக்காது,

மிகச்சிறிய...
டிட்டனேட்டர் என்று ஒரு ஊக்கி உண்டு,
அதை சுண்டிவிட்டால் போதும் ,
அப்போது தான் தெரியும்,
அந்த அமைதியின் விளைவு.

ஆம்...,
அல்லாஹ்வின் நாட்டம்வரும்...
அது வரை பொருத்திரு !

அதற்காக துஅ செய்.
அதுவும்,
இப்போது நீ
பள்ளி கொள்ளும்
மருத்துவ 'சிறையிலிருந்தே'
துஆ செய்.

நீ நடுத்தெருவில்
அமர்ந்து...
அல்லாஹ்...அல்லாஹ்...
என அழைத்தாயே...
அந்த காட்சியை
அனைவரும் கண்டோம்...
உலகே சாட்சி,

ஆனால்,
அவதூறு நாயகன்,
நபிவழியில் கூறுகிறான்.
சிவப்பு இங்க் என்று!

அண்ணல் நபி ஸல். அவர்கள் கூறினார்கள்,
'அநீதியை கண்டு கண்கள் சிவக்காதவன் எம்மை சார்ந்தவன் அல்ல'

சகோதரா...
உன் நிலை கண்டு,
நாங்கள் கண்ணீர் சிந்தவில்லை,
உன்...
செந்நீர் கண்டு...
அதாவது...
சிவப்பு இங்க்கை கண்டு
கைகளை ஏந்தினோம்.
நீ சிந்திய...
ஒவ்வொரு சொட்டு
செந்நீருக்கும்,
அதாவது...
சிவப்பு இங்கிற்கும் !

யா... அல்லாஹ்...
நீயே பொருப்பு,
பாதுகாப்பதிலும்,
பலி வாங்குவதிலும்,
நீயே...
மிகச்சிறந்தவன்.

யா... அல்லாஹ்,
நயவஞ்சக கூட்டத்தை...
நல்லவர்கள் எனக்கருதி,
உண்மையை அறியாத நல்ல சகோதரர்களுக்கு நேர்வழி காட்டு,

யா...அல்லாஹ்...
நடப்பது நாடகம்,
சூழ்ச்சியே வெல்லும்,
பணமிருந்தால் போதும்,
பதவி பெருமையே நேர்வழி,
நயவஞ்சகமே ஹிக்மத்,
மக்கள் கூட்டமிருந்தால் வெற்றி,
பொருளாதாரமே நோக்கம்,
கொலை செய்தால் சொர்க்கம்,
குழப்பம் செய்வதே கொள்கை என...
உன்னை மறந்து,

யா... அல்லாஹ்... உன்னை மறந்து,
சதிராட்டம் போடும்,
சதிகாரர்களை,
உன்னிடமே...
சாட்டுகிறோம்.

யா... அல்லாஹ்...
நீயே...
பொருப்பு,
எங்கள் சகோதரன்
சிந்திய...
ஒவ்வொரு செட்டு இரத்தத்திற்கும்,
நீயே...
பொருப்பு,

யா...அல்லாஹ்...
குழந்தையின் தலையை,
தாய், தந்தையின் கண் முன் வெட்டி,
சிதறிய இரத்தத்திற்கு ,
காரணம் மின் விசிறி என,
நாகூசாமல்
செய்த அவதூறுக்கு,
யா...அல்லாஹ்...
நீயே பொருப்பு,

அநீதிகளை தட்டிக்கேட்டவர்களின்,
வாயடைக்க...
பத்தினிப்பெண்களை...
வேசிகளென தூற்றி...
அவதூறு கூறிய...
அநியாயக்காரர்களை
பலிவாங்க...
யா...அல்லாஹ்...
நீயே பொருப்பு.

ஹஸ்புனல்லாஹூ நியமல் வகீல்...

H. முஹம்மத் காமில்,
9655556780.

ஓர் செய்தி...

அன்பு சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களே...

1997ல்,
கொடுங்கையூர் வழக்கில் சிறை சென்று,
பிணை , ஜாமின் விடுதலையில் இருந்த போது,
அப்போது
மண்ணடி அங்கப்பன் தெருவில் குடியிருந்தேன்.

ஓர் நாள்
என் வீட்டருகே நடந்து சென்ற போது  ,
மத்திய உளவுத்துறையை சேர்ந்த ஓர் அதிகாரி, இப்போதும் பணியில் உள்ளார்
திடீரென, எதிர்பாராதவிதமாக,
என் உடைகளை கைவைத்து சோதனை செய்தார்.
நான் அதை கண்டித்த போது,
உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது, தற்காப்புக்கு ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என பார்த்தேன் என கூறினார்.

அந்த மத்திய உளவுத்துறை அதிகாரி செய்த செயல் என்னை கோபம் கொள்ள செய்தாலும்,
அது உண்மை என நான் அறிவேன்.

மாநில புலனாய்வுத்துறையினரும், PSO. பாதுகாப்பு கோரி
மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் கொடுங்கள்  பாதுகாப்பு தருகிறோம் என கூறினார்கள்.

அப்போது, பிஜெவின் உளவுப்படையின் அமீராக செயல்பட்ட 'கொடும் கை' என்னை நேரடியாக மிரட்டியது.

ஆனால்,
அவர்களின் சதியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்தான்.
அல்ஹம்துலில்லாஹ்.

நான் சில தினங்கள் முன் ,
உங்களை எச்சரித்தது போல பல சகோதரர்கள் என்னையும் எச்சரிக்கை செய்வார்கள்.

அப்போதும்,
இப்போதும்,
எப்போதும் கூறுவேன்...
மலக்குல் மவுத்தை அனுப்புவது அல்லாஹ் தான்,
அண்ணன் அல்ல.

அன்பு சகோதரரே,
அந்த வார்த்தையை நீங்கள் உறுதி செய்துள்ளீர்கள்.

அப்போது தான்,
பிஜெ என் மீது ஓர் அவதூறு வழக்கை சென்னை, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பின்னர், அவருக்கு மானம் இல்லாததால்,
அவ்வழக்கை நடத்தவில்லை.

https://m.facebook.com/story.php?story_fbid=2035881029984203&id=100006869762607 

Comments

Unknown said…
Really a great post.I liked it and i will share it with others too.Latest Tamil News

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.