பழனிபாபாவை கொலை செய்ய பி.ஜே. திட்டமிட்டதை த.மு.மு.க. தலைவரிடம் சொல்லப்பட்டதா?

ஆக்கம்  H.முஹம்மத் காமில்

பிஜெவுடன் பல ஆண்டுகள் நட்புடன் இருந்து,
அவருடைய உண்மை முகத்தை அறிந்த சகோ. மேலப்பாளையம் ஃபல்லுல் இலாஹி அவர்கள் 

பிஜெவின் கடந்த கால சதித்திட்டங்களை,
கொலை வெறிகளை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் நடந்த பல கொலைகள், குண்டு வெடிப்புகளுக்கு காரணம் நயவஞ்சகன் பிஜெ தான்.

ஷஹித் பழனிபாபா அவர்களை கொலை செய்ய இந்த நயவஞ்சக கூட்டம் திட்டமிட்ட போது,
அப்போது தலைவராக இருந்த சகோ. குணங்குடி ஹனிபா பாய் அவர்களை , 
அவரது மனிதநேய இல்லம் சென்று, 
அவருக்கு தெரியாமல் ,
பிஜெ செய்துவந்த சதித்திட்டத்தை கூறி , உடனடியாக அந்த சதித்திட்டத்தை தடுக்கவேண்டும் என கோரினேன்.

அதை ஏற்று, 
சகோ.குணங்குடி ஹனிபா பாய் அவர்கள் , அவருடைய இயக்கத்தில் உள்ளவர்களிடம் இந்த சதித்திட்டத்தை பற்றி கூறி தடுக்க முயற்சி செய்தார்.

அதன் பின் , 
சில ஆண்டுகளுக்கு பின்
நான் சிறையில் இருந்த போது,
கோவையை சேர்ந்த ஓர் சகோதரர், பழனிபாபா அவர்களை கொலை செய்ய முயற்சி நடந்தது பற்றி, அந்த கொலை செய்ய முயன்ற குழுவில் அவர் இருந்தது பற்றியும் செய்திகளை கூறி வருத்தப்பட்டார்.

இது போன்ற பல உண்மை சம்பவங்களை,
நானும் பல முறை மக்களுக்கு பகிரங்கமாக எடுத்துக்கூறியுள்ளேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக , சகோ. Jafarullah Cumbum கம்பம் ஜஃபருல்லாஹ் அவர்கள்,
நயவஞ்சக ததஜ.பற்றியும், பிஜெ பற்றியும் முகநூல் வழியாக,
ததஜ. தலைமையின் மார்க்க விரோத,
மனிதவிரோத செயல்களை பற்றி அச்சமின்றி பகிரங்கமாக எழுதிவந்தார்.

நானும், மற்றும் பல சகோதரர்களும் அவரை ,
பிஜெவின் உண்மை முகத்தை பற்றி , அவருடைய நயவஞ்சக சதிச்செயல்கள் பற்றி கூறி
எச்சரித்து வந்தோம்.

ஓரிரு தினங்கள் முன்,
கம்பம் ததஜ. மர்கஸ் வங்கியில் வட்டிக்கு அடகுவைத்துள்ள செய்தியை முகநூலில் பதிவு செய்தார்.

அதற்கு பதில் கூற தகுதியற்ற அநியாயக்கார கூட்டம் 

எதிர்பார்த்தது போலவே,
சகோ. கம்பம் ஜஃபருல்லாஹ் அவர்களை ,
சில தினங்கள் முன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது,
இது குறித்து , சில தினங்கள் முன் கம்பம் காவல்நிலையத்தில் ஓர் புகார் மனு அளித்துள்ளார்.

ஆனால், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், கம்பம் ததஜ.வினரால் ,
கொடூரமாக கொலை செய்ய நடந்த முயற்சி,
அல்லாஹ்வின் கருனையால் தோல்வி அடைந்துள்ளது,
பலத்த காயங்களுடன்,
சகோ. ஜஃபருல்லாஹ் தேனி மருத்துவமனையில்,
மருத்துவம் பெற்றுவருகிறார்.

அவருடைய உடல்நலனுக்கு துஆ செய்வதுடன்,
இத்தகைய கொலை வெறியை பல ஆண்டுகளாக நன்கு அறிந்து
தொடர்ந்து செய்துவரும்
பிஜெ மற்றும் அவருடைய கூட்டத்தினரின் மீது அல்லாஹ்வின் லஹ்னத்து ஏற்பட, இம்மையிலும் மறுமையிலும் அழிவும், கேவலமும் ஏற்பட துஆ செய்வோம்.

இந்த நயவஞ்க கூட்டத்தை நல்லவர்கள் என நினைத்து ஆதரித்து பேசுபவர்களும், பொருளாதார உதவி முதல் பல உதவிகளை செய்து பாவத்தை தேடும் சகோதரர்கள் , அவர்களின் உண்மை முகத்தை அறிந்து இன்ஷாஅல்லாஹ் அதிலிருந்து வெளியேற துஆ செய்வோம்.

H.முஹம்மத் காமில்
9655556780

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.