குத்தாட்டம் அமைப்பு எப்படி இருந்தால் என்ன? தவ்ஹீது அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கிறது?

டிசம்பர் போராட்டத்துக்கு போன த.மு.மு.க.வினர்  குத்தாட்டம் போட்டு திரும்பியதாக ததஜவினர் வேகமாக செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதற்கு செக்ஸ் ஆடியோவை ஆய்வு பண்ணுங்கள் என்றால் குத்தாட்டத்தை ஆய்வு பண்ணுகிறீர்களேடா என்று பதில்போட்டுள்ளார்கள். அதை பொய் என்றும் மறுத்துள்ளார்கள். 



பாபரி மஸ்ஜித் இடித்தது தவறா?  என்று சபரி மலைக்கு போகும் அய்யப்ப பக்தர்களை பேட்டி கண்டு வீடியோ வெளியிடுபவர்களே! அப்போலோ ஹனீபா, மண்ணடி அப்துல்லாஹ், ஆடிட்டர் அப்துர்றஹ்மான் போன்றவர்களை பேட்டி கண்டு முதலில் செக்ஸ் ஆடியோவுக்கு தீர்வு காணுங்கள் என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

த.மு.மு.க. தீனை நிலை நாட்டுகிற அமைப்பு கிடையாது. அதில் பெர்பெக்டா உள்ளவன்தான் இருப்பான் என்று சொல்ல முடியாது. குடிகாரன் இருப்பான் சூதாட்டம் பண்ணுகிறவன் இருப்பான். விபச்சாரம் செய்கின்றவன் இருப்பான் என்று த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் எங்கேயாவது சொல்லி இருக்கிறாரா?  நிறுவனர் குணங்குடி ஹனீபாதான் ஆரம்ப கொள்கையாக வைத்து இருந்தாரா? 

த.மு.மு.க.வில் தொடர்ந்து 3 முறை பொதுச் செயலாளராக இருந்த ஹைதர் அலி அவர்களோ, பொருளாளராக இருந்த O.U.R. அவர்களோ, காஞ்சி அப்துல் ஸமது போன்று பொறுப்பில் இருந்தவர்கள், இருப்பவர்கள். பொறுப்பு பொதுச் செயலாளர் ஹமீது போன்றோரோ சொல்லி இருக்கிறார்களா?  யாருமே சொல்லவில்லை. காரணம் அப்படிப்பட்டவர்களை அவர்கள் விரும்பவில்லை. 

அது போன்ற அயோக்கியர்களை விரும்பக் கூடிய திருமகாத் திரு குருமகா சன்னிதானமான  பி.ஜே. பொறுப்பில் இருந்தபொழுதுதான், அமைப்பாளராக இருந்தபொழுதுதான் அப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள் என்று அவர் வழியில் நடப்பவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசினார். வீடியோ ஆதாரம் உள்ளது. அவர் போகும்போது  பெர்பெக்டா இல்லாதவன், குடிகாரன் சூதாட்டம் பண்ணுகிறவன், விபச்சாரம் செய்கின்றவன், கள்ளக் கணக்கு எழுதுகிறவன் என்று எல்லாரும் அவருடன் போய் விட்டார்கள்.

ஆகவே பி.ஜே.இருக்கும் அமைப்புதான் தீனை நிலை நாட்டுகிற அமைப்பாக இருக்காது. அதில் பெர்பெக்டா இல்லாதவன்தான் இருப்பான். குடிகாரன் இருப்பான். கூத்தியாளை வைத்திருப்பவன் இருப்பான். சூதாட்டம் பண்ணுகிறவன் இருப்பான். விபச்சாரம் செய்கின்றவன் இருப்பான். இதை நாம் சொல்லவில்லை. PJ த.மு.மு.க.வில் அமைப்பாளராக இருந்தபொழுது அவர் பேசிய பேச்சு சாட்சி சொல்கின்றது. அவரது இன்றைய அன்றைய செயல்கள் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன. ச்சீ இப்படிப்பட்டவனா? என்று தெரிந்த பின். கடலுார், கடையநல்லுார் போன்ற பல ஊர் ஜமாஅத்தார்கள் விலகி விட்டார்கள். விபச்சார பிரியர்கள் அவருடன் இருக்கிறார்கள்.

விடுதலை சிறுத்தை தலித் பிரமுகர் முருகன் பட திறப்பு விழாவில் கலந்து கொண்ட செக்ஸ் ஆடியோ புகழ் பி.ஜே. ததஜவின் தலைவராக உள்ளார்.

ஆடல் பாடல்களுடன் கூடிய தலித் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அதற்காக பள்ளிவாசல் பணத்தை நன்கொடையாக அள்ளிக் கொடுத்த வள்ளல். 

பள்ளிப் பணத்தில் லஞ்சமாக போலீஸ்களுக்கு தீபாவளி டிரஸ் எடுத்துக் கொடுத்த கோமான்.

தவ்ஹீது பள்ளி பணத்தில் ஆயுத பூஜைக்கு சாமான் வாங்கி கொடுத்த ச்சீ மான்.

சப் இன்ஸ்பெக்டர் மகள் பூப்புனித நீராட்டு விழாவுக்கு பள்ளி பணத்தில் சேலை எடுத்து கொடுத்து விட்ட பூமான்கள் தான் ததஜ தலைமையில் உள்ளார்கள்.


மேலும் விபரங்களை அறிய கீழ் காணும் தலைப்பை கிளிக் செய்து பாருங்கள்.

பி.ஜே. யை பொய்யர், பித்தலாட்டக்காரர், ஏமாற்றுப் பேர்வழி என்று சொன்னது யார்? நாம் சொல்லவில்லை.

அவதூறுகளின் அடித்தளம் என்று கருதப்படும் ததஜ அடிவருடிகளின் கயமத்தனம்..

எங்கோ யாரோ எதற்கோ பதிவு செய்த வீடியோவை தமுமுகவினர் டிசம்பர் 6யில் என்று பதிவு செய்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்...

இந்த பிறப்பு எல்லாம் நல்லதா என்று சற்று சிந்தியுங்களேன்... தமுமுகவை விமர்சனம் செய்ய எந்த அளவிற்கும் இவர்கள் செல்வார்கள் என்பதற்கு இதுவே சாட்சி...

தமுமுகவை ஒழிக்க நீங்களும் எதேதோ செய்து பார்த்தும் நேற்றய போராட்டம் பதில் சொல்லி இருக்கும்

தமுமுகவின் போராட்டம் கதிகலங்க அந்த அளவிற்கு வைத்துள்ளதோ..

அல்லாஹ்வின் சாபத்தை வாங்கி கொள்ளாதீர்கள்...........

நேற்று காஞ்சியை தவிர மற்ற மாவட்ங்களில் நடந்த ஆர்ப்பாட்டம் பகலில் தான்..

பொய்யர்கள் மீது.....
http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_7.html 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.