பள்ளிவாசலை இடிக்க போவதாக ஷைத்தான்கள் வழியில் பரப்பப்பட்ட பொய்!!

சென்னை அண்ணாசாலை மதரஸா இ ஆஸம் பள்ளிவாசலை இடிக்க போவதாக ஒரு சில குறிப்பிட்ட அமைப்பினரால் பரப்பப்படும் செய்தி பொய்!!

உண்மையில் அங்குள்ள 200 ஆண்டுகள் பழமையான ஆநத்தான நிலையிலுள்ள கட்டிடத்தை மட்டுமே இடிக்க அரசு முடிவு செய்து முறையாக உத்தரவு பெற்று டென்டர் முறையில் காண்ட்டிராக்ட் தறப்பட்டுள்ளது. பள்ளிவாசலை ஒரு போதும் இடிக்க மாட்டோம். மேலும் வணிக வளாகமாக மாற்றும் எண்ணமும் அரசிற்கு இல்லை என அதிகாரிகளும் அமைச்சரும் உறுதியளித்துள்ளார்கள். 

ஆர்.கே நகர் தேர்தலை கருத்தில் கொண்டும் வீழ்ந்து வரும் தங்கள் அமைப்புகளை தூக்கி நிறுத்திடவும்,  ஈனச்செயலால் நாறிப்போயிருக்கும் அப்போலோ ஹனிபாவை கம்பி மாதிரி தூக்கி நிறுத்தவும் மண்ணடி நாயகனின் திரைக்கதையோடு பி.எஃப்.ஐ, ஐ.என்.டி.ஜே, எஸ்.டி.பி.ஐ கும்பல் பொய்யை பரப்பி முஸ்லிம்களை முட்டால்களாக்குகின்றது. 



மவுன்ட் ரோட்டில் பகலில் புல்டோசர் போன்ற கணரக வாகணங்கள் வர இயலாதென்பதால் டிராபிக் இல்லாத இரவு நேரத்தில் கொண்டு வந்துள்ளார்கள். இது குறித்து முஸ்லிம் லீக் மற்றும் தமுமுக அமைப்பினர் அரசிடம் பேசியுள்ளார்கள் அப்போது அரசு தரப்பில் பள்ளிவாசலை ஒரு போதும் இடிக்க மாட்டோம். மேலும் வணிக வளாகமாக மாற்றும் எண்ணமும் அரசிற்கு இல்லை என அதிகாரிகளும் அமைச்சரும் உறுதியளித்துள்ளார்கள்.

மதவாத பிரச்சாரம் மூலம் முஸ்லிம்களை முட்டால்களாக்கும் அமைப்பினரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். முஸ்லிம் லீக்,  த.மு.மு.க போன்ற பெறும் அமைப்புகள் இதிலிருந்து விலகியிருப்பதன் பிண்ணணி இதுதான்.  

நேற்றிரவு நடந்தது அப்போலோ ஹனிபா,  பீ.ஜே,  பாக்கர் மற்றும் PFI SDPI போட்ட ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம். அப்போலோ ஹனீபா என்ற புரோக்கர் அயோக்கியனே தன் ஈனச்செயலால் தரம் தாழ்ந்து நிற்கிறான் இவனது பொய்யை இந்த சமுதாயம் நம்புமா?

- முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்

இரவு முழுவதும் ஒரே போன் துாங்க முடியவில்லை. அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால் அது பொய் என்றார்கள். இஸ்லாத்தின்(?) பெயரால் உள்ள அமைப்புகளோ அன்றே சொன்னோம். என்று தங்கள் ஜோஸ்யம் பலித்து விட்டதாக பரப்பிக் கொண்டிருந்தார்கள். கம்யூனிஸத்தை முன் மாதிரியாகக் கொண்ட அமைப்பு அப்படித்தான் இருக்கும். 

கம்யூனிஸத்தை முன் மாதிரியாகக் கொண்ட அமைப்பு  அழைக்கிறது என்றால் மற்றவர்கள் சிந்திக்க வேண்டாமா?

பொய்களைப் பரப்புவதா இஸ்லாம். இந்த மாதிரி அமைப்புகளில் போய் ஆலீம்கள் இருக்கலாமா? பினாமிகளாய் செயல்படும் அமைப்புகளை திருத்துங்கள். அல்லதை அவற்றை விட்டு திரும்புங்கள்.


இரவு முழுவதும் உலக தமிழ் முஸ்லிம்களின் துாக்கத்தைக் கெடுத்து நாடகமாடிய ஒவ்வொரு பொய்யர்கள் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக. 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.