ஜிஹாது இல்லாத காமிலும் மஜக. J.S.ரிபா ஈ யும்

காமில் அவர்களே உங்கள்  முதல் வழக்கு என்ன? அதை முதலில் சொல்லுங்கள். கோர்ட்டில் வைத்து உங்களை  எதற்காக வெளு வெளு என வெளுத்தாங்க. இந்த இரண்டுக்கும் முதலில் பதில் சொல்லுங்கள். வேற பூச்சாண்டி எல்லாம் காட்ட வேண்டாம். எல்லாவற்றுக்கும் பதில் தருவேன்.

பீ.ஜே.யும் 
த.மு.மு.க.வும்   காட்டிக் கொடுத்ததாக பொய்க் குற்றச்சாட்டுக்கள்  கூறி ஒப்பாரி வைத்து வந்தவர்கள் தான் உண்மையிலேயே காட்டிக் கொடுத்தவர்களும்  கள்ள ஜிகாதிகளும் ஆவார்கள். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/js.html


மேலப்பாளையம் சிறைவாசியை ஹோமோ செக்ஸில் ஈடுபட்டவன் என்றும். 25  ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும் அங்கேயே இருந்து நாசமடைவான் என்றும் எழுதி உள்ள காமில் தன் கூட்டத்தின் தராதரத்தை அடையாளம் காட்டி விட்டார். 



மேலும் காமில் எழுதி உள்ள தே வ போன்றவை முஹம்மது நபி(ஸல்) வாக்குப்படி அவருக்கே திரும்பப்  போய் விடும். 

ம.ஜ.க.வில் மாநில இணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு மீண்டும் த.மு.மு.க.வுக்கு தாவ துாது விட்டு நடை சாத்தப்பட்டு  நடுத் தெருவில் விடப்பட்டவர் பதவி வெறியரும் பதவி பித்தருமான தகுதி இல்லாத   J.S.ரிபாயி. 

ஜிகாத் காமில் என்பவர் த.மு.மு.க.வுக்கு எதிராக 1997லேயே நோட்டீஸ் போட்டவர். அதை காமிலே ஒப்புக் கொண்டு விட்டார். அப்போதே  J.S.ரிபாஈ காமில் போன்ற த.மு.மு.க எதிரிகளுடன்  கள்ள தொடர்பில் இருந்து. அவரது  புத்தியை காட்டி உள்ளார். 

அது பற்றிய விபரங்களை 25-09-2019 அன்றே மறைமுகமாக எழுதி விட்டேன். அதில் காமில் என்பதற்குப் பதிலாக பாய் என்றும். J.S.ரிபாஇயை  ---யி  ஆலிம்ஸா   -ஈ ஆலிம்ஸா  -இ- ஆலிம்ஸா என்றும்    மறைமுகமாக  எழுதினேன்.

அது மாதிரிதான் பீ.ஜே.யிடம் குடும்பச் செலவுக்கு என பணம் பெற்றுக் கொண்டே பீ.ஜே. உதவவில்லை என்றவர்கள். தானாக சரண்டர் ஆகி விட்டு. பீ.ஜே. காட்டிக் கொடுத்தார். த.மு.மு.க. காட்டிக் கொடுத்தது என்று சொன்னவர்கள் பற்றி என  எல்லாவற்றையும் மறைமுகமாக பிளாக்கரில் எழுதி விட்டேன். 

யாரை பீ.ஜே.யும் த.மு.மு.கவும். காட்டிக் கொடுத்தது என்று பொய் சொல்கிறார்களோ, அவர்கள் வந்து பொய் சாட்சி சொன்னால். தெளிவாக அடையாளம்  காட்டுவோம். இன்ஷாஅல்லாஹ். 

ம.ஜ.க. மாநில இணைச் செயலாளரை 25-09-2019, 12-12-2019 ஆகிய தேதிகளில் அடையாளம் காட்டி விட்டோம். காமிலின் பதிவை ஒட்டி ம.ஜ.க. J.S.ரிபாஇயை இன்னும் தெளிவாக அடையாளம் காட்டும் கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது.  அதற்கு முன் இன்னும் காட்டி கொடுத்த கயவர்கள் பற்றிய விபரங்களையும் காண்போம். 

காசுக்காக செக்ஸ் ஆடியோ வெளியிட்ட கள்ள ஜிகாதிகள் கூட்டத்தைச் சார்ந்த ஒருவன் அவனுக்கு ஆகாதவர்களை எல்லாம் S.I.T ல் பொய் ஸ்டேட்மண்ட் கொடுத்து அலைய விட்டான். 

1997ல் இவர்கள் செய்த கலவரத்தை கண்டித்து ஷாஜகான் என்பவர் உணர்வில் எழுதினார். அவர், கோவை தமுமுக பொறுப்பில் இருந்த ஜாஃபர் அலி அவர்களின் சகோதரி மகன். 

அதனால் ஜாஃபர் அவர்களையும் மாட்டி விட்டான் கள்ள ஜிகாதி. அல்லாஹ்வின் அருளுக்கரிய நல்லவர்கள், கள்ள ஜிகாதி சொன்னதற்கு  மாற்றமாகவும் காழ்புணர்வில் சொல்கிறான் என்றும் சரியான முறையில்  சொல்லி அதிகாரிகளுக்கு விளங்க வைத்தார்கள். ஜாஃபர் அவர்களை வழக்கிலிருந்து காப்பாற்றி விட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு பேரருள் புரிவானாக ஆமீன்.  


காசுக்காக செக்ஸ் ஆடியோ வெளியிட்ட கள்ள ஜிகாதிகள் கூட்டத்தைச் சார்ந்தவரால் ஜாஃபர்  மருமகன் ஷாஜகானும் மாட்டி விடப்பட்டார். எனவே, சவூதி சென்ற அவர்  20 ஆண்டுகள் வரை வர முடியாமல் அங்கேயே இருந்தார். காமில் தலைமையிலான காசுக்காக ஆடியோ வெளியிட்ட  கள்ள ஜிகாதிகள் வேலையே இதுதான்.  

பிறகு S.I.T ல் சரண்டர் ஆனார்.  பிளாக் லிஸ்ட்டில் ஆகி வழக்கை எதிர் நோக்கி இருக்கார். இதெல்லாம் இவன் பார்த்த வேலைதான் ஒரு மண்ணுக்கும் ஆக மாட்டான்  ஜிகாத் லேபில் வைத்து காலத்தை ஓட்டிக்  கொண்டு இருக்கிறான். இந்த மாதிரி மாட்டி விட்ட ஒவ்வொரு கள்ளப் பயல்கள் கூட்டத்தின் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.  

25-09-2019 அன்று எழுதியது என்ன?  TNTJயை நல்ல அமைப்பாக காட்டி வரும் பாய்களில் ஒருவர் (காமில்)அவரைப் போன்றவர்களை கொலை செய்ய தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள். (மஜக.)யி ஆலிம்ஸா மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததார்அதை அந்த (மஜக.)இ ஆலிம்ஸா அவரிடம் சொன்னார். (என்றும் ஒரு முறை அபு முஜாஹித்திடம்  சொன்னார்)  என்றும் கூறினார்) இது நடந்தது 1997ல் என்று என்னிடம் மூன்று முறை போனில் கூறி இருக்கிறார்அந்த பாய் (காமில்)

அற்பத்திலும் அற்பமான கொசுவைக்  கொன்றாலும் கொல்வார்களே தவிர காமில் அவர்களே உங்களை எதற்கு கொல்லப்  போகிறார்கள்? என்று அன்றைக்கே  கேட்டிருக்க வேண்டும் தவறி விட்டேன். 

(மஜக) J.S.ரிபாஇ  எப்படிப்பட்ட விஷமி தெரியுமா? 62:5. ல் கூறப்பட்டுள்ள இவரும் இவருடன்  உள்ளவர்களும் என்னிடம் வந்தார்கள். பீ.ஜே, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி பாக்கர் என த.மு.மு.க. தலைமையில் உள்ளவர்கள் அரசியலுக்காக தவ்ஹீதை இரண்டாம் பட்சமாக ஆக்கி தவ்ஹீதுக்கு விரோதமாக போய் விட்டார்கள் என்றார்கள்.  அது உண்மையானால் த.மு.மு.க.வை அழித்து விடுவோம் என்றேன். 

என்னிடம் த.மு.மு.க. தலைமையில் உள்ளவர்கள் பற்றி எவ்வளவு இழிவுபடுத்தி பேச முடியுமோ அவ்வளவு இழிவு படுத்தி பேசினார்  (மஜக) J.S.ரிபாஈ. பிறகு  த.மு.மு.க. தலைமையில் போய்  த.மு.மு.க.வை அழித்து விடுவோம் என்று இலாஹி சொல்கிறார் என்று வத்தி வைத்தவர் தான் இந்த (மஜக) J.S.ரிபாயி.  

அவரது உறவினரான வெள்ளை கலீபா அமீர் அம்சா மகனை துபை ஜெயிலில் போட ஏற்பாடு செய்யுங்கள். ஆனால் என் பெயர்  (மஜக J.S.ரிபாயி பெயர்). தெரியக் கூடாது  என்றவர். 

மகா விஷமியான (மஜக.) J.S.ரிபாயி கூட இருந்து தானே எல்லாம் செய்து விட்டு வெளியில் வந்து தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் கயவன் என்றேன்

அதோடு (மஜக மாநில இணைப் பொதுச்செயலாளர்J.S.ரிபாயி செய்த சில்மிஷங்களையும் சொல்லிக் காட்டினேன்இருந்தாலும் பீ.ஜே.யை மட்டும் எதிர்ப்பதை கொள்கையாகக் கொண்டவர்களில் ஒருவரான காமிலுக்கு  J.S.ரிபாயி  ஒரு கொலைகாரப் பாவி என்பதை ஏற்க அவர் மனம் ஒத்து வரவில்லை.

1997ல் காமிலிடம் வேஷம் போட்ட கொலைகாரப் பாவியான இந்த (மஜக) J.S.ரிபாயி  மேலப்பாளையத்தைச் சார்ந்தவரை கொலை செய்ய கூலிப் படையை அனுகினான்.  2002ல் கொலை செய்ய முயற்சி செய்தான் என்று முன்பு பல முறை எழுதிய நான் விபரம் வெளியிடவில்லை. இப்பொழுது வெளியிடுகிறேன் என்று 25-09-2019 தேதிய பதிவில் ஒரு பகுதியை எழுதி இருந்தேன்.  


12-12-2019 தேதிய பதிவில் உள்ளதைப் பாருங்கள். கொலைகாரப் பாவியான  J.S. ரிபாயி மேலப்பாளையத்தில் உள்ள எனது குடும்பத்தவரை கொலை செய்ய பீ.ஜே. பெயரைப் பயன்படுத்தி காபிர்களின் கூலிப் படையை அனுகினான். பீ.ஜே.தான் இலாஹி குடும்பத்தவரை கொலை செய்ய பத்வா வழங்கி உள்ளார் என்று 2019 செப்டம்பர் வரை நம்பி இருந்தேன்

2019 செப்டம்பரில் தாயகத்தில் இருந்த நான் எனது பால்ய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது பீ.ஜே. எனது குடும்பத்தவரை கொலை செய்ய முயற்சி செய்த பெரும் பாவி என்றேன். எப்படி? சொல்கிறீர்கள் எதற்காக பீ.ஜே. உங்கள் குடும்பத்தவரை கொலை செய்ய முயற்சி செய்தார்? என்று கேட்டார்.

2002ல் தவ்ஹீது மவுலவிகள் விபச்சாரம் பற்றி லுஹா சொன்ன விபரங்களை பீ.ஜே.க்கு எழுதினேன். அந்தக் கடிதங்களை காப்பி எடுத்து மேலப்பாளையத்தில் வினியோகித்ததால் என்றேன். 

அப்பொழுது அவர் சொன்னார். பீ.ஜே.க்கு எழுதிய அந்த 25 பக்க கடிதத்தில் பீ.ஜே.யை புகழ்ந்துதானே எழுதி இருந்தீர்கள். J.S. ரிபாஈ, சுலைமான்கள், பிர்தவ்ஸி போன்றவர்கள் பற்றிதானே விபச்சார குற்றச்சாட்டு எழுதி இருந்தீர்கள். அப்படி இருக்க எப்படி பீ.ஜே. உங்கள் குடும்பத்தவரை கொலை செய்ய பத்வா கொடுத்தார் என்று நம்புகிறீர்கள் என்று கேட்டார்.  


இதன் பிறகு தான் விசாரணையில் இறங்கினோம்  25 பக்க கடிதத்தால் பாதிக்கப்பட்டவிஷமியான மூன்று பெண்கள் மதரஸாக்களில் காமக் களியாட்டம் போட்ட தவ்ஹீது(?) மவுலவியான J.S. ரிபாஈ. தான் மேலப்பாளையத்தில் நோட்டீஸை வினியோகித்த முஸ்லிம்களில் ஒருவரை கொலை செய்ய முஸ்லிம் அல்லாத கூலிப்படையயை அனுகினான்.  கக்கன் நகர்  மாணிக்கராஜ் என்பவர்தான் கூலிப்படை தலைவர்.

முதலில்  பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கும் போது கை கால்களை எடுத்து விட வேண்டும் என்று கூறி இருக்கிறான் J.S. ரிபாயி   பிறகு ஆளையே முடித்து விடுங்கள் என்று கூறி இருக்கிறான். 

இந்தக்  கொலைகாரப் பாவிதான் த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள்.  நான் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தேன் என்ற டயலாக் சொல்லித் திரிந்துள்ளான். அல்லாஹ் அவனை ஹலாக்காக்குவானாக ஆமீன்.

தன்னை நல்லவன் போல் காட்டித் திரியும் இந்தக் கொலைகாரப் பாவி மீதும் இவனுடன் இருப்பவர்கள் மீதும் இவனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.

சிறைவாசிகள் விடுதலை ஆகி விடக் கூடாது என்ற நோக்கத்துடன் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு. சிறைவாசிகள் பெயரால் வசூலித்து திண்பதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். 

இது முன்னாள் சிறைவாசி கோவை சகோதரர் வேண்டுகோள்படியான துஆ. என்று போட்டு இருப்பேன். இவர் காமிலுடன் தான் உள்ளார். குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான காமில், கம்பம் ஜபருல்லா வேலை வெட்டி இல்லாதவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் சாபத்துக்குரியதை செய்து கொண்டே இருக்கட்டும். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய காமில் கூட்டத்துக்கு நாம் நேரம் கிடைக்கும் போது பதில் தருவோம். 

ஒரு கோடியே முப்பது லட்சம் மோசடி குற்றச்சாட்டுக் கூறியவருக்கு  பதில் கொடுக்க முடியாமல் எல்லாரையும் பிளாக் செய்து ஓடிய காமில் CAA, NRC என்கிறார். காமில் பற்றி இன்பாக்ஸில் வந்த விமர்சனங்கள்.


இதைப் பார்த்து விட்டு   கிரு கிரு என கிளம்பியிருப்பானே கிறுக்கன்

 இன்னேரம்  சலம்ப  ஆரம்பிச்சியிருப்பானே

 வெறுங்கையிலேயே முழம்போட்டு திரிகிறவன்

வாயிலேயே வாழைத் தோப்புக்கு தீ வைக்கிறவன் எல்லா இடத்திலேயும் கொளுத்திப்  போட்டுத் திரிந்தான் தீக் கொளுத்தி ஜாஹில் காமில்

ஒருத்தர் விடாமல் சண்டை  இழுத்து சமுக வலை தளத்தில் கழுவி கழுவி ஊத்தினவன் உங்க கிட்ட தான் தடிய கொடுத்து அடிய வாங்கியிருக்கான்

இது அவன் செய்யவில்லை  அவன் தலையில் இறங்கி அவன பீடித்திருக்கிற சைத்தான்  செய்ய  வைத்திருக்கான். இவ்வாறாக  விமர்சனங்கள் வந்துள்ளன. 

விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆகியதை காமில் ஆதரவாளர்கள் சாபம் கேட்டு மறுக்கவில்லை. காமில் செய்த ஜிஹாது என்ன பதில் இல்லை.  காமில் கூட்டம் தான் காட்டிக் கொடுத்து கயவர்கள் கூட்டம் என்பதை நிரூபித்து வருகிறார்கள். 

28 நிமிடம் 10 நிமிடம் ஆடியோக்கள் யாவும் தங்களை ஜிகாதிகள் என்போர். தவ்ஹீது ஜமாஅத்தினர் உட்பட பலரிடமும் ரகசியமாக  பணம் வாங்கிக்  கொண்டு வெளியிட்ட ஆடியோக்கள்  தான். ஆகவே யா அல்லலாஹ். காமில், கம்பம் ஜபருல்லா,  இலங்கை அமீர்ஷாஹித், ஆகியவர்கள் மீதும்  அவர்களை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவர் மீதும்  உன் சாபத்தை இறக்கி அவர்களை  குடும்பத்தோடு அழித் தொழிப்பாயாக ஆமீன். 










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.