சல்லாபிகளுடன் சல்லாபமாக இருந்தவர்கள் இருப்பவர்கள் யார்? கொலைகார இ ஆலிம்ஸாவும் ஏமாந்த…. பாவும்.



நீங்கள் பல நேரங்களில் அடுத்தவன் பொண்டாட்டியைக் கூப்பிட்டு ஓடியவனை நல்லவனாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று ஒரு சகோதரர் விமர்சித்துள்ளார். அடுத்தவன் பொண்டாட்டியைக் கூட்டிக் கொண்டு ஓடிய சல்லாபிகளை நான் எங்கும் நல்லவர்களாக சித்தரிக்கவில்லை. துணை சாட்சிகளாகத்தான் சொல்லிக் காட்டி இருப்பேன். https://mdfazlulilahi.blogspot.com/2019/09/blog-post_28.html


அடுத்தவன் பொண்டாட்டியைக் கூட்டிக் கொண்டு ஓடிய சல்லாபிகளா  தவ்ஹீது மவுலவிகள் பெயர் பட்டியலை வாசித்து அவர்களை வைத்து கூட்டம் போடாதீர்கள் என்று என்னிடம் சொன்னவர் திருவாளர் TNTJ ஷம்சுல்லுஹா.


பெண்கள் மதரஸாவிலும் அடுத்தவன் மனைவிகளுடனும் ஆட்டம் போட்ட சல்லாபிகளுடன் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தால் அந்த சல்லாபிகளின் சல்லாபத்தை வெளியில் சொன்னார் TNTJ லுஹா. அதுவரை அந்த சல்லாபிகளுக்கு துணையாக இருந்தவர் TNTJ லுஹா. தேவை என வரும்போது அந்த சல்லாபிகளுடன் சல்லாபமாக இருந்தார், இருக்கிறார்.


இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அடுத்தவன் பொண்டாட்டியான  எதிர்த்த வீட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு ஓடியவன் கடையநல்லுார் அப்துர்றஹ்மான் பரதேஸி. அதனால் அவனது முதல் மனைவி பைத்தியம் ஆகி விட்டாள். கல்யாண வயதில் இருந்த மகள் இறந்து விட்டாள்.


இந்த அப்துர்றஹ்மான் பரதேஸி போன்ற தவ்ஹீது மவுலவிகளை அயோக்கியர்கள், கயவன்கள், கள்ளன்கள், செக்ஸ் படம் பார்ப்பவர்கள் என்று என்னிடம்   விமர்சித்தவர் TNTJ மகான் லுஹா. 

அந்த TNTJ லுஹாவின் மேலப்பாளையம் வீட்டில்தான் கடையநல்லுாரிலிருந்து ஓடி வந்த அடுத்தவன் பொண்டாட்டியான  பெண் வந்து இறங்கினாள். அவளை அப்துர்றஹ்மான் பரதேஸியுடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தவர்தான் இந்த உத்தம புத்திரன்  TNTJ ஷம்சுல் லுஹா.


லுஹா போன்ற டாபர் மாமாக்களும் மாணவியை மனைவியாக்கிய  M.S. சுலைமான் போன்றவர்களும் பெண்கள் மதரஸாவில் காமக் களியாட்டம் போட்ட M.I. சுலைமான்,  அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி போன்ற காமுகர்களும் இருக்கும் TNTJ எப்படி விபச்சாரத்தை எதிர்க்கக் கூடிய அமைப்பாக இருக்கும்?


TNTJயை நல்ல அமைப்பாக காட்டி வரும் பாய்களில் ஒருவர். அவரைப் போன்றவர்களை கொலை செய்ய தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள்.  யி ஆலிம்ஸா மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததார். அதை அந்த இ ஆலிம்ஸா அவரிடம் சொன்னார். அதன் பிறகு உளவுத்துறையும் உறுதி செய்து பாதுகாப்பு தருவதாகக் கூறியது. இது நடந்தது 1997ல் என்று என்னிடம் மூன்று முறை போனில் கூறி இருக்கிறார். அந்த பாய்.


அப்பொழுது நான் அந்த பாயிடம் சொன்ன விஷயங்களில் ஒன்று. அந்த ---யி ஆலிம்ஸா  ஒரு விஷமி. கூட இருந்து எல்லாம் செய்து விட்டு வெளியில் வந்து தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் கயவன் என்றேன்

அதோடு அவன் செய்த சில்மிஷங்களையும் சொல்லிக் காட்டினேன். இருந்தாலும் பீ.ஜே.யை மட்டும் எதிர்ப்பதை கொள்கையாகக் கொண்டவர்களில் ஒருவரான அந்த பாய்க்கு.  இ ஆலிம்ஸா   ஒரு கொலைகாரப் பாவி என்பதை ஏற்க அவர் மனம் ஒத்து வரவில்லை.


கொலைகாரப் பாவியான இந்த  இ ஆலிம்ஸா மேலப்பாளையத்தைச் சார்ந்தவரை கொலை செய்ய கூலிப் படையை அனுகினான். 2002ல் கொலை செய்ய முயற்சி செய்தான் என்று முன்பு பல முறை எழுதிய நான் விபரம் வெளியிடவில்லை. இப்பொழுது வெளியிடுகிறேன்.


2002ல் தவ்ஹீது மவுலவிகள் விபச்சாரம் பற்றி லுஹா சொன்ன விபரங்களை பீ.ஜே.க்கு எழுதினேன். அந்தக் கடிதங்களை காப்பி எடுத்து தமிழ்நாட்டில் பலர் நோட்டீஸ் போல் வினியோகித்தார்கள். மேலப்பாளையத்திலும் வினியோகித்தார்கள். அவர்களில் ஒருவர் இப்பொழுது TNTJல்  மாவட்ட பொறுப்பில் உள்ளார். 


அதனால் பாதிக்கப்பட்ட, விஷயமியான பல பெண்கள் மதரஸாக்களில் காமக் களியாட்டம் போட்ட தவ்ஹீது மவுலவியான அவன். மேலப்பாளையத்தில் நோட்டீஸை வினியோகித்த முஸ்லிம்களில் ஒருவரை கொலை செய்ய முஸ்லிம் அல்லாத கூலிப்படையயை அனுகினான். கக்கன் நகர் மாணிக்கராஜ் என்பவர்தான் கூலிப்படை தலைவர்.


முதலில்  பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கும் போது கை கால்களை எடுத்து விட வேண்டும் என்று கூறி இருக்கிறான் அந்த ---யி ஆலிம்ஸா. பிறகு ஆளை முடித்து விடுங்கள் என்று கூறி இருக்கிறான்

அல்லாஹ்வின் நாட்டம் தேதி குறித்த நாளில் கூலிப்படையில் இருந்த ஒருவரின் தாயார் இறந்து விட்டார். அதனால் நாள் குறித்த அந்தக் கொலையை அவர்கள் செய்யவில்லை. இப்பொழுது கக்கன் நகர் மாணிக்கராஜும் இறந்து விட்டார்.


இது சம்பந்தமான எல்லா விபரமும் எனக்குத் தெரியும் என்பது விஷமியான அந்த ஆயி போகும் ஆலிம்ஸாவுக்கு தெரியாது. இப்பொழுதும் அவன் விஷமத்தனம் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறான். 

தன்னை நல்லவன் போல் காட்டித் திரியும் இந்தக் கொலைகாரப் பாவி மீதும் இவனுடன் இருப்பவர்கள் மீதும் இவனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.


குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரத்துக்காக உருவாக்கிய தவ்ஹீது ஜமாஅத்தையும் பள்ளிவாசல்களையும் பிழைப்புத்தலமாகவும் பதவி பெறும் தலமாகவும் கமிஷன் மண்டியாகவும் தங்கள் தொழிலுக்கான பேக் ரவுண்டாகவும் ஆக்கிக் கொண்ட ஒவ்வொருவன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.


கோவையிலிருந்து வந்த இரு சகோதரர்கள் வேண்டுகோள்படி ஒரு துஆ. சிறைவாசிகள் விடுதலை ஆகி விடக் கூடாது என்ற நோக்கத்துடன் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு. சிறைவாசிகள் பெயரால் வசூலித்து திண்பதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். இது முன்னாள் சிறைவாசி கோவை சகோதரர் வேண்டுகோள்படியான துஆ. 

Kulasai Deen அந்த இ யாரு? 


Mohamed Fazlu Elahee Kulasai Deen யாரையும் நேரில் சந்திக்க திராணி இல்லாமல் பிறரை தூண்டி விட்டு குளிர் காய்பவன், மோசடிப் பேர் வழி, 40 ஆயிரம் பித்ரா பண மோசடி செய்தவன் என்று குற்றம்சாட்டிய கூட்டத்துடன் கும்மாளம் அடித்துக் கொண்டு இருப்பவன்


Mohamed Fazlu Elahee Syed Abuthaalibu PJ. மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் தாங்களாகவே தூக்கி எறிந்தது உண்மை என்றால் TNTJ மீது அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக.

ஆடியோ வெளியீட்டு குழு கொடுத்த நெருக்கடி தான் காரணம் என்றால் பொய்யர்கள்வாயில் Syed Abuthaalib துஆச் செய்
துள்ளபடி TNTJ மற்றும் அவர்களை ஆதரிக்கும் பொய்யர்கள் வாயில் புழு புழு வாக வரட்டுமாக என்று போட்டேனே இது வரை பதில் போட முடிந்ததா உங்களால்? ஆமீன் தான் கூற முடிந்ததா?

Syed Abuthaalib அவர்களே நீங்கள் போட்டுள்ள நக்கி பிழைக்கும் நாய் படம் யாரை நினைவூட்கிறது தெரியுமா?

சம்பளம் பேசி சுன்னத் ஜமாஅத்திலிருந்து அந்நஜாத்துக்கும். பிறகு கூடுதல் காசுக்காக சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கும் பிறகு ஜாக்குக்கும் பிறகு சவூதிக்கும் தாவித் தாவி எலும்புத்துண்டுக்காக அலைந்தவரைத்தான் நினைவூட்டுகிறது. யாருக்கு பொருந்தும் புரிகிறதா?

இதில் எழுதி உள்ள மாதிரி TNTJ யின் இன்றைய பிரச்சார பீரங்கி அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி பற்றி லுஹா இலாஹியிடம் செக்ஸ் குற்றச்சாட்டு கூறினார் என்று இலாஹி எழுதி உள்ளது பொய். உண்மையாக இருந்தால். லுஹாவை தலைைவராகக் கொண்டுள்ள TNTJ யினர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன் என்று அனைவரும் துஆ கேளுங்களேன் பார்ப்போம்.

TNTJ யின் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி எதிர்த்த வீட்டு அடுத்தவன் மனைவைியைத்தான் இப்பொழுது வைத்திருக்கிறார் என்பது உண்மையானால் TNTJ யினர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி கூண்டோடு அழிவார்களாக ஆமீன் என்று அனைவரும் துஆ கேளுங்களேன் பார்ப்போம்.


Syed Abuthaalibu Mohamed Fazlu Elahee இது உண்மையாக இருந்தால் அவர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும் நீங்க சொல்வது பொய் என்றால் அல்லாஹ் உங்களை நாசமாக்கட்டும் பாய்

ஆதாரத்தை கொடுக்க திராணி இருந்தால் கொடுக்கவும் சும்மா அடிச்சி விடுவதை நம்ப நாங்க முட்டாள்கள் இல்லை


Mohamed Fazlu Elahee Syed Abuthaalibu அவர்களே குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் நாங்களாகவே தூக்கி எறிந்தோம் என்று நீங்களும் TNTJயினரும்தானே கூறி வருகிறீர்கள். அப்படி இல்லை ஆடியோ வெளியீட்டு குழு கொடுத்த நெருக்கடி தான் காரணம் என்று நான் சொல்கிறேன். இதில் உங்கள் கூற்று உண்மை என்றால் TNTJ மீது அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக. பொய் என்றால் Syed Abuthaalib ஆகிய நீங்கள் துஆச் செய்துள்ளபடி TNTJ மற்றும் அவர்களை ஆதரிக்கும் பொய்யர்கள் வாயில் புழு புழு வாக வரட்டுமாக ஆமீன் என்று போடுங்களேன். அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.